கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து பிரபல சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலைக்கு முயன்றதாக பரவிய வதந்திகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தத் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகை அமுதா கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை சாலிகிராம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகை அமுதா (28). இவரது கணவர் ஐடி நிறுவன ஊழியர் சக்தி பிரபு (30). இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. அமுதா படப்பிடிப்புக்குச் சென்று வீடு திரும்ப இரவு நீண்ட நேரமாவது வாடிக்கையாகியுள்ளது, அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும், சீரியல்களில் நடிப்பதை நிறுத்தும்படி கூறி வந்ததற்கு அமுதா உடன்படவில்லை என்றும் காரணங்கள் அடுக்கப்பட்டு, கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாட்டால், மனைவியை பிரிந்து ஆவடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சக்தி பிரபு சென்று விட்டார் என்று கூறப்பட்டது. கணவருடன் பல முறை பேச முயன்றும் முடியவில்லை என்பதால் வேதனை அடைந்த…
Author: admin
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர்களது கல்லறைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பழைய சட்டக் கல்லூரி செயல்பட்ட இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவரின் மகன் டேவிட் யேல் அவருடைய நண்பர் ஜோசப் ஹிம்னெர்ஸ் ஆகியோரின் கல்லறைகள் உள்ளன. இந்த இடத்தில் 5 மாடிகள் கொண்ட பன்னடுக்கு கட்டிடமும், வாகன நிறுத்தமும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள இந்த கல்லறைகளை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், எனக்கோரி வழக்கறிஞர் பி. மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, ‘ ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இந்த கல்லறைகளை சுதந்திரத்திற்கு பிறகும் தொடர வேண்டிய…
நாய்கள் ஒரு மனிதனின் சிறந்த நண்பர் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது, சரியாக. செல்லப்பிராணி நாய்கள் தங்கள் மனிதர்களுக்கு நிபந்தனையற்ற அன்பையும் விசுவாசத்தையும் வழங்குகின்றன, இது மக்களுக்கு சிறந்த தோழர்களாக அமைகிறது. ஆனால் இன்று கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான செல்ல நாய் இனங்களைக் கருத்தில் கொண்டு, சரியான குடும்ப நாயைத் தேர்ந்தெடுப்பது பலருக்கு சவாலாக இருக்கும். குறிப்பாக உலகின் மிகவும் பிரியமான இரண்டு இனங்களை ஒப்பிடும் போது – லாப்ரடோர் ரெட்ரீவர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட். இரண்டு நாய் இனங்களும் புத்திசாலித்தனமானவை, விசுவாசமுள்ளவை, பாசமுள்ளவை, ஆனால் அவை மனோபாவம், ஆற்றல் அளவுகள் மற்றும் குடும்ப பொருந்தக்கூடிய தன்மை ஆகியவற்றில் வேறுபடுகின்றன. எனவே, இங்கே அவர்களின் பலங்களையும் பலவீனங்களையும் பட்டியலிடுகிறோம், இது இருவருக்கும் இடையில் ஒரு சிறந்த குடும்ப செல்ல நாய் என்பதைத் தேர்வுசெய்ய உதவுகிறது:
இது AI- உருவாக்கும் படம், இது பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு அரை டன் சோவியத் கால விண்கலம் முதலில் வீனஸில் தரையிறங்குவதைக் குறிக்கிறது மே 10படி விண்வெளி குப்பைகள் அதன் சுற்றுப்பாதையை கண்காணிக்கும் வல்லுநர்கள். சரியான மறுவாழ்வு இருப்பிடம் தெரியவில்லை என்றாலும், கணிப்புகள் 52 டிகிரி வடக்கு மற்றும் தெற்கு அட்சரேகைகளுக்கு இடையில் எங்கும் பாதிக்கப்படக்கூடும் என்று கூறுகின்றன, கனடாவிலிருந்து தென் அமெரிக்காவில் கேப் ஹார்ன் வரை பகுதிகள் உள்ளன.பொருள், என அழைக்கப்படுகிறது கோஸ்மோஸ் 482சோவியத் ஒன்றியத்தின் லட்சிய வெனெரா திட்டத்தின் ஒரு பகுதியாக 1972 இல் தொடங்கப்பட்டது, ஆனால் ஒரு ராக்கெட் செயலிழப்பு அதை சிக்கியது பூமி சுற்றுப்பாதை. நாசாவின் கூற்றுப்படி, வீனஸ் பரிமாற்றப் பாதையை அடைவதற்கான தோல்வியுற்ற முயற்சியின் பின்னர் விண்கலம் நான்கு பகுதிகளாகப் பிரிந்தது. இரண்டு துண்டுகள் சில நாட்களில் சிதைந்தன, அதே நேரத்தில் வீனஸின் விரோதமான சூழ்நிலையைத் தக்கவைக்க கட்டப்பட்ட லேண்டர் தொகுதி…
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்தவும், வாக்களிக்கும் செயல்முறையை மிகவும் வசதியாக மாற்றவும் 3 புதிய முன்முயற்சிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவக் ஜோஷி முன்னிலையில் தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ) மாநாட்டின்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய பதிவாளர் ஜெனரலிடம் இருந்து இறப்புப் பதிவு தரவுகளை மின்னணு முறையில் தேர்தல் ஆணையம் பெற உள்ளது. இதன் மூலம் இறப்பு குறித்த தகவல்கள் தேர்தல் பதிவு அதிகாரிகள் சரியான நேரத்தில் பெறுவது உறுதிப்படுத்தப்படும். பின்னர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இறந்தவரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். வாக்காளர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் பூத் சிலிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டுகளின் வடிவம் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதில் வாக்காளர் வரிசை எண், பகுதி, மைய எண்…
சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதாவது 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநர்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடர்பான பரிந்துரைகளையும் பெற்றது. ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக தீவிர போராட்டங்களை ஓட்டுநர் சங்கங்கள் முன்னெடுத்தன. இதற்கிடையே, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை விரைந்து உயர்த்தக் கோரி போக்குவரத்துத் துறைக்கு உரிமை குரல் ஓட்டுநர்…
முடி வளர்ச்சியைப் பொறுத்தவரை, சில இயற்கை வைத்தியம் தேங்காய் எண்ணெயைப் போல நம்பகமானதாகவும், நேர சோதனை செய்யவும். ஆனால் நீங்கள் சூப்பர்சார்ஜ் செய்ய விரும்பினால் முடி பராமரிப்பு வழக்கம் இறுதியாக அந்த நறுமண பூட்டுகள் வேகமாகவும் வலுவாகவும் வளர்வதைக் காண்க, எதிர்பாராத ஒரு சமையலறை பிரதானத்தை கலவையில் சேர்க்க வேண்டிய நேரம் இது: கறி இலைகள்.ஆமாம், இந்தியாவில் கதி பட்டா என்றும் அழைக்கப்படும் தாழ்மையான கறி இலை, உங்கள் தாவை மற்றும் கறிகளுக்கு ஒரு சுவை பூஸ்டரை விட அதிகம். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த, கறி இலைகள், தேங்காய் எண்ணெயுடன் ஜோடியாக இருக்கும்போது, முடி வளர்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த அமுதம். இந்த வயதான ஆயுர்வேத காம்போ இந்திய வீடுகள் முழுவதும் தலைமுறைகளாக பயன்படுத்தப்படுகிறது, நல்ல காரணத்திற்காக. இது ஏன் வேலை செய்கிறது மற்றும் அதிகபட்ச முடிவுகளுக்கு அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இங்கே.கறி இலைகள் ஏன் உங்கள் தலைமுடிக்கு…
கொல்கத்தா: கொல்கத்தாவில் தீ விபத்து நடந்த ஓட்டலை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டார். இதனிடையே ஓட்டல் உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ரித்துராஜ் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு தீ ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். இதில் 12 பேர் அடையாளம் காணப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மற்ற 2 உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ஜோராசங்கோ காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்த ஒட்டலின் உரிமையாளர் அகாஷ் சாவ்லா மற்றும் மேலாளர் கவுரவ் கபூர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, விபத்து நடந்த ஓட்டலை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டார். அப்போது, இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது…
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 191 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் பிரப்சிம்ரன் 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பஞ்சாப் அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் 10 ஆட்டங்களில் 8-வது தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. நடப்பு சீசனில் பஞ்சாப்…
அமிர்தசரஸ்: இந்தியாவையும், பாகிஸ்தானையும் சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி – வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கே செல்ல முடியாமல் பாகிஸ்தானியர்கள் தவித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்பி வரும் பாக்ஸ்தான் மக்கள் எல்லையில் செய்வதறியாது எல்லை சோதனைச் சாவடி பகுதியில் கதறி வருகின்றனர். இது தொடர்பாக முறையான விளக்கம் எதுவும் பாகிஸ்தான் தரப்பில் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற இந்திய அரசு அவகாசம் அளித்து, அந்த மக்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்த நிலையில், பாகிஸ்தானின் எல்லை சோதனைச் சாவடி கதவு மூடல் என்பது பாகிஸ்தானியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை மத்திய…
