Author: admin

திருநெல்வேலி: “தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சுயமாக சிந்திக்க கூடியவர். பாஜகவுடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ள அவர், கடைசி வரை அவர்களுடன் இருப்பாரா என்பதே கேள்விகுறி” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். பாளையங்கோட்டையில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முறையை வங்கிகளோடு இணைக்கும் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. பொத்தாம் பொதுவாக ரூ.10 லட்சம் கோடி தந்தோம், ரூ.20 லட்சம் கோடியை தமிழகத்துக்கு தந்ததோம் என்று மத்திய அரசு சொல்கிறதே தவிர, எந்த திட்டத்துக்குகு நிதி ஒதுக்கி உள்ளது என சொல்ல மாட்டார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்துக்கு ரயில்வே திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.701 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.…

Read More

முடி மெலிந்த அல்லது வழுக்கை திட்டுகளால் பாதிக்கப்படுகிறதா? தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கலாம். சியா விதைகள் மிருதுவாக்கிகளுக்கு மட்டுமல்ல. அவர்கள் முடி மீண்டும் வளர உதவ முடியும். நீங்கள் எளிதாக சியா விதை எண்ணெயை வீட்டில் செய்யலாம். இந்த இயற்கை சிகிச்சை உச்சந்தலையை வளர்க்கிறது. சியா விதைகளில் ஒமேகா -3 கள், புரதம் மற்றும் துத்தநாகம் முடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றன. நேர்மையாக இருக்கட்டும், உங்கள் தலைமுடி மெல்லியதாக அல்லது வழுக்கை திட்டுகள் காண்பிக்கத் தொடங்குவது ஒரு அதிர்வு அல்ல. முடிவில்லாத சீரம், எண்ணெய்கள் மற்றும் அதிசய வாக்குறுதிகள் சுற்றி மிதப்பதாக இருக்கும்போது, ​​சில நேரங்களில் பதில் உங்கள் சமையலறை அமைச்சரவையில் அமைதியாக அமர்ந்திருக்கும்.ஆமாம், நாங்கள் சியா விதைகளைப் பற்றி பேசுகிறோம், அந்த சிறிய பவர்ஹவுஸ்கள் உங்கள் மிருதுவான கிண்ணத்தில் தெளிக்கலாம். மாறிவிடும், அவை செரிமானத்திற்கு மட்டுமல்ல. முடி மீண்டும் வளர்ப்பிற்கு அவை தீவிரமாக உதவக்கூடும், குறிப்பாக நீங்கள் உங்கள் உச்சந்தலையில் ஒட்டுகையான…

Read More

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலிய நிருபர் ஒருவரை போலீஸ் அதிகாரி குறிவைத்து சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார். ரப்பர் புல்லட் தான் என்றாலும் கூட செய்தி சேகரிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அநீதி, அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமும் மோசமாகி உள்ளதை உணர்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நடந்தது என்ன? – லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக் களத்தில் ஆஸ்திரேலியாவின் சேனல் 9-ன் பெண் செய்தியாளர் லாரன் தாமஸ், நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர், “இங்கு போராட்டக் களத்தில் இருப்போரை போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி கலைத்து வருகின்றனர்.” என்று கூறுகிறார். அவர் கூறிமுடிக்கும் தருணம் அவரை ஒரு போலீஸ்காரர் குறிவைப்பதைக் கவனித்த கேமராமேன் கேமராவை அந்தப் பக்கம் திருப்ப, மின்னல் வேகத்தில் புல்லட் பாய்ந்து பெண் நிருபரை தாக்குகிறது. காலில் காயம் ஏற்பட்டு அவர் பதறும் காட்சிகள் பதிவாகியுள்ளது.…

Read More

சென்னை: “மக்களிடம் மனு வாங்கி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஓர் ஆட்சியின் கடமை. ஆனால், ஒரு திட்டத்துக்கு பல்வேறு பெயர்களைச் சூட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினும், அவரது கூட்டமும் நினைத்தால், அவர்களுக்கு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக மக்கள் தக்க பதிலடி தருவதற்கு தயாராக உள்ளார்கள்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி மூலம் மனுக்களை வாங்கி சாவியை தொலைத்துவிட்ட விளம்பர முதல்வர் ஸ்டாலின், தற்போது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை மனதில்கொண்டு, மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், வரும் நாட்களில் ‘இல்லந்தோறும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெறும் திட்டமிட்ட நாடகத்தை’ அரங்கேற்ற உள்ளதாகத் தெரிய வருகிறது” என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதும், அம்மனுக்கள்…

Read More

கோப்பு – பிலடெல்பியாவில் செப்டம்பர் 30, 2010 அன்று ஒரு செய்தி மாநாட்டின் போது நீதித்துறை லோகோ ஒரு மேடையில் காட்டப்பட்டுள்ளது. (AP புகைப்படம்/மாட் ஸ்லோகம், கோப்பு) தி அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் ஒரு தீர்வை அறிவித்தது எபிக் தீர்வுகள்குடிவரவு மற்றும் தேசிய சட்டத்தை (INA) மீறியதற்காக கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப ஆட்சேர்ப்பு நிறுவனம்.எபிக் சொல்யூஷன்ஸ் அதன் ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் அமெரிக்க தொழிலாளர்கள் மீது வெளிநாட்டு எச் -1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது.இந்த தீர்வு குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் திணைக்களம் தனது “அமெரிக்க தொழிலாளர் முன்முயற்சியைப் பாதுகாத்தல்” மீண்டும் தொடங்கியதிலிருந்து முதன்மையானது, இது வெளிநாட்டு விசா தொழிலாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாக பாகுபாடு காட்டும் நிறுவனங்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, EPIK தீர்வுகள்: * அமெரிக்க அரசாங்கத்திற்கு சிவில் அபராதங்களில், 9 71,916 செலுத்துங்கள். * பயிற்சிக்கு உட்படுத்துங்கள். * அதன்…

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு காந்தம் மற்றும் அரிய பூமித் தனிமங்களை சீனா வழங்கும் என்றும், அதற்கு பதிலாக அந்நாட்டு மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில்வதற்கான விசா வழங்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக ரீதியான உறவு தொடர்பாக லண்டனில் புதன்கிழமை அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப் இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். “சீனா உடனான வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. இப்போது அதற்கு நானும், அதிபர் ஜீ ஜின்பிங்கும் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது. காந்தம் மற்றும் அரிய தனிமங்களை சீனா அமெரிக்காவுக்கு வழங்கும். அதேபோல அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சீன மாணவர்கள் கல்வி பயில விசா வழங்கப்படும். இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கு மொத்தமாக 55 சதவீத வரிவிதிப்பு…

Read More

நாமக்கல்: “மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக தலைமையிலான அரசுக்கு முடிவுரை எழுதப்படும்,” என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சரும், தமிழக பாஜக தலைவருமான எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் இன்று (ஜூன் 11) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “திமுக என்றால் ஸ்டிக்கர் ஒட்டுவது தான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தான் சிங்காரச் சென்னை என கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு செய்தது போல் காண்பிப்பது தான் திமுகவின் வேலை. வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை முருக கடவுள் ஓட ஓட விரட்ட போகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இண்டியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பெரிய அளவில் பயம் வந்து விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி பலமிக்க வலிமையான கூட்டணியாக உள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நாள்தோறும் திமுக கூட்டணி கட்சியினர்…

Read More

கிரீன்லாந்தின் பனிக்கட்டி கடந்த சராசரியை விட 17 மடங்கு வேகமாக உருகியது வெப்ப அலை இது ஐஸ்லாந்தைத் தாக்கியது என்று அறிவியல் நெட்வொர்க் உலக வானிலை பண்புக்கூறு (WWA) புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்க்டிக் பகுதி புவி வெப்பமடைதலின் முன்னணியில் உள்ளது, 1979 ஆம் ஆண்டிலிருந்து கிரகத்தின் மற்ற பகுதிகளை விட நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைகிறது என்று விஞ்ஞான இதழ் நேச்சரில் 2022 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மே மாதத்தில் ஐஸ்லாந்தில் ஏழு நாட்கள் வெப்பத்தை சுமார் மூன்று டிகிரி செல்சியஸால் காலநிலை மாற்றம் தீவிரப்படுத்தியது என்று WWA தெரிவித்துள்ளது.மற்றும் கிரீன்லாந்தில், “கிரீன்லாந்து பனிக்கட்டியின் உருகும் விகிதம், ஒரு பூர்வாங்க பகுப்பாய்விலிருந்து, 17 இன் ஒரு காரணி … அதாவது கிரீன்லாந்து பனிக்கட்டி பங்களிப்பு கடல் மட்ட உயர்வு இந்த வெப்ப அலை இல்லாமல் இருந்ததை விட அதிகமாக உள்ளது “என்று அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான ஃபிரைடெரிக் ஓட்டோ செய்தியாளர்களிடம் கூறினார்.”காலநிலை மாற்றம்…

Read More

சென்னை: “அரசின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதற்காக திராவிட மாடல் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டு தூக்கமிழந்து திரியும் பழனிசாமி, திமுக அரசின் மீது எப்படியாவது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காக பொய்களை உருட்டி, திரட்டி அறிக்கை வெளியிடுகிறார்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களிடம் மனுக்களைப் பெறுவதற்குக் கூட பல பெயர்களைச் சூட்டி மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறார். அரசின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதற்காக திராவிட மாடல் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டு தூக்கமிழந்து திரியும் பழனிசாமி, திமுக அரசின் மீது எப்படியாவது அவதூறு பரப்ப வேண்டும் எனும் அற்பப் புத்தியில் பொய்களை உருட்டி, திரட்டி அறிக்கை வெளியிடுகிறார். அதற்கு முன்பு கொஞ்சமும் யோசிக்க மாட்டீர்களா பழனிசாமி. அதிமுக ஆட்சியில் மக்கள் குறை தீர்ப்பு…

Read More

புதுச்சேரி: விரைவில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் புத்தகப் பை மற்றும் ஷூ வழங்கப்படும். மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச சிறப்பு புத்தகம் வழங்கப்படும் என்று புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுச்சேரி சந்தை புதுகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று மாணவர்களுக்கு மிதி வண்டியினை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “மாணவர்கள் அரசு வழங்கும் உதவிகளை பெற்று சிறப்பாக படிக்க வேண்டும். விரைவில் மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் ஷூ வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில திறனை அதிகப்படுத்துவதற்கும் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கும் கல்வித் துறை சார்பில் தனி புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் விரைவில் முதல்வர் கையால்…

Read More