Author: admin

சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்க உள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் 2025, ஏப். 22 அன்று சட்டமன்ற பேரவையில், விதி 110-ன் கீழ், ‘பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இத்திட்டத்தினை ஏப். 29 முதல்…

Read More

கொடுக்கப்பட்ட நம்பிக்கை: தொடர்ந்து இணைந்திருப்பது, பல்பணி மற்றும் தகவல்களை இடைவிடாது பயன்படுத்துவது மனதை கூர்மையாக வைத்திருக்கிறது.உண்மை: மூளை வேலையில்லா நேரத்தில் வளர்கிறது.நினைவகத்தை ஒருங்கிணைத்து தன்னை சரிசெய்ய மூளை ஓய்வு தேவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலையான சத்தம் – டிவி பின்னணியில், முடிவற்ற ஸ்க்ரோலிங் மற்றும் பணிகளுக்கு இடையில் மாறுவது -மன ஒழுங்கீட்டை உருவாக்குகிறது. காலப்போக்கில், இந்த ஹைப்பர்ஸ்டிமுலேஷன் தகவல்களை தெளிவாக கவனம் செலுத்துவதற்கும் சேமிப்பதற்கும் மூளையின் திறனை அணிந்துகொள்கிறது. உண்மையான தெளிவு பெரும்பாலும் வேண்டுமென்றே ம silence னத்திலிருந்து அல்லது பணிகளுக்கு இடையில் இடைவெளிகளிலிருந்து வருகிறது. மன சோர்வு உண்மையானது, ஓய்வு இல்லாமல், நினைவகம் மூடுபனி தொடங்குகிறது.

Read More

புதுடெல்லி: அட்டாரி – வாகா எல்லை மூடல் ஆப்கானிஸ்தான் உலர் பழ வர்த்தகத்தை பாதித்துள்ளது. இதனால், இந்தியாவில் அதன் விலை 10 முதல் 25% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால், இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய அரசும் பாகிஸ்தானின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதில் ஒன்றாக, பஞ்சாபிலுள்ள அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த எல்லை வழியாகத்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அந்நாட்டின் உலர் பழங்கள் இறக்குமதி ஆகின்றன. உலகிலேயே ஆப்கானிஸ்தானில் விளையும் உலர் பழங்களுக்கு பெரிய தேவை உள்ளது. உலர் பழங்கள் விற்பனை என்பது ஆப்கானிஸ்தானுக்கு ஒரு நல்ல பொருளாதாரப் பலனையும் அளிக்கிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலால், அட்டாரி – வாகா எல்லை வழியாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்தியாவுக்கான உலர் பழ வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடுகள் காரணமாக இந்தியாவில் உலர் பழங்கள் விலை…

Read More

சென்னை: சென்னை மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு 55 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த பயிற்சி முகாமை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் ரோமா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.எம்.ஏ. ராஜன், எஸ்டிஏடி முன்னாள் அதிகாரி மெர்சி ரெஜினா ஆகியோர் தொடங்கிவைத்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சீருடைகளை வழங்கினர். பயிற்சி முகாம் நிறைவில் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தினகர், பழனியப்பன் ஜெகதீசன், ஶ்ரீ கேசவன், பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Read More

அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் நாகார்ஜுனா ஹீரோவாக நடிக்கிறார். இதை தனது அன்னபூர்ணா ஸ்டூடியோ சார்பில் அவரே தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் நாகார்ஜுனா, நடித்துள்ளார். தனுஷின் ‘குபேரா’ படத்திலும் நடித்திருக்கிறார்.

Read More

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, ஆம்னி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சாஜிநாத் (25), ராஜேஷ், (30), ராகுல் (29), சுஜித் (25), சாபு (25), சுனில் (35), ரஜினிஷ் (40). இவர்கள், திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று இரவு திருவனந்தபுரத்திலிருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா புறப்பட்டனர். இந்த ஆம்னி வேனை ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவேப்பஞ்சேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, நாகப்பட்டினத்தில் இருந்து, சாயல்குடி நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்னி வேன் முற்றிலும் சேதமடைந்தது. அதில் பயணித்தவர்களில் சாஜிநாத், ராகுல், சுஜித், ஆம்னி வேனை…

Read More

அனிமேஷுக்கு ஒரு குறிப்பிட்ட மயக்கம் உள்ளது, இது ஒரு பருவத்தில் அதன் கதையைச் சொல்கிறது, ஒரு ஊடகத்தில் கூட நீண்ட தொடர் அடிக்கடி மைய நிலைக்கு எடுக்கும். சுருக்கமான இயங்கும் நேரங்கள் இருந்தபோதிலும், இந்த திட்டங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் கதைகள், அன்பான கதாபாத்திரங்கள் மற்றும் சக்திவாய்ந்த கருத்துக்கள் மூலம் கவனத்தை ஈர்க்க முடிகிறது. சுருக்கமான இருப்புக்கான காரணம் எதுவாக இருந்தாலும், இந்த அனிமேஷில் பல ஒரு பருவத்தை மட்டுமே நீடித்தன, ஆயினும்கூட பார்வையாளர்களால் நன்கு விரும்பப்பட்டன. இன்று, அவற்றில் ஐந்து ஆராய்வோம். ஒரு பருவத்துடன் 5 அனிம்கவ்பாய் பெபாப் – க்ரஞ்ச்ரோல் சன்ரைஸ் அதை ஹாஜிம் யடேட் என்று அழைக்கப்படும் ஒரு தயாரிப்புக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் தயாரித்து அனிமேஷன் செய்தது, இதில் இயக்குனர் ஷினிச்சிரா வதனபே, திரைக்கதை எழுத்தாளர் கெய்கோ நோபுமோட்டோ, கதாபாத்திர வடிவமைப்பாளர் தோஷிஹிரோ கவாமோட்டோ, இயந்திர வடிவமைப்பாளர் கிமிடோஷி யமேன் மற்றும் கலப்பார் யோகோ கன்னோ…

Read More

50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சோவியத் கால கோஸ்மோஸ் 482 ஆய்வு இந்த மாதத்தில் கட்டுப்பாடற்ற முறையில் பூமியை மீண்டும் சேர்க்க உள்ளது. 1972 ஆம் ஆண்டு வீனஸுக்கு ஒரு பணியின் ஒரு பகுதியாக, விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. குறைந்த பூமி சுற்றுப்பாதையில் இருந்து சிக்கியதிலிருந்து, விண்கலம் மெதுவாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இப்போது, ​​அதன் வருவாய் உலகெங்கிலும் உள்ள செயற்கைக்கோள் கண்காணிப்பாளர்கள் மற்றும் விண்வெளி முகவர் நிறுவனங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. தரையிறங்கும் துல்லியமான இடம் தெளிவாக இல்லை என்றாலும், மே 10 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெறக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர், இது மனிதர்களுக்கு சிறிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. கோஸ்மோஸ் 482 இன் மறைவு பனிப்போர் காலத்தின் நினைவுச்சின்னங்களின் சகாப்தத்தை முடிக்கிறது.சோவியத் கால கோஸ்மோஸ் 482 விண்கலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை மீண்டும் உருவாக்க உள்ளதுகோஸ்மோஸ் 482 31 மார்ச் 1972 அன்று வீனஸுக்கு சோவியத்…

Read More

கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெறுவது கடினம் என்ற சூழலில் கடந்த ஆண்டு தேர்வில் 67 பேர் 720 மதிப்பெண்களை பெற்றது சந்தேகங்களை எழுப்பியது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்டன. “குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன” என்று தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “பிஹார் தலைநகர் பாட்னா, ஜார்க்கண்ட் மாநிலத்தின்…

Read More

சென்னை: டிஎன்சிஏ சார்பில் சிட்டி யு-19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உள்ள ‘பி’ கிரவுண்டில் நடைபெறுகிகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 1, 2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ மற்றும் 31 ஆகஸ்ட் 2009 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். சென்னையில் வசிக்கும் மற்றும் முகவரி சான்று உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். சென்னையை சேர்ந்த வீரர்கள் TNCA இணையதளம் (www.tnca.in) சென்று இன்று (4-ம் தேதி) காலை 10 மணி முதல் தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வரும் 10-ம் தேதி கடைசி நாளாகும். வீரர்களின் விவரங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் அவர்களுக்கான தேர்வு தேதி மின்னஞ்சலில் அனுப்பப்படும். இத்தகவலை டிஎன்சிஏ செயலாளர் ஆர்.ஜ.பழனி தெரிவித்துள்ளார்.

Read More