Author: admin

தீபாவளி வெளியீட்டுக்கு படங்களுக்கு இடையே போட்டி தொடங்கி இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படம் தான் முதன் முதலாக தீபாவளி வெளியீட்டை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில படங்களும் தங்களுடைய வருகையை உறுதிப்படுத்த இருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் கூடிய வெளியீட்டு தேதியினை அறிவிக்கவுள்ளது படக்குழு. இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் வெளியீட்டில் உள்ள சில சிக்கல்கள் விரைவில் பேச்சுவார்த்தையில் சரி செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனை லலித்…

Read More

கோவை: இந்தியா – பாகிஸ்தான் போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் அல்ல. போர் மூண்டால், இருதரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும். பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும். ‘நீட்’ வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு தீவிர…

Read More

மூளை உண்மையிலேயே எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை கவனிப்பது எளிது. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும் புரிந்து கொள்ளப்பட்டது, ஒவ்வொரு உணர்ச்சியும் பேச்சின் மூலம் தொடர்பு கொள்ளப்படுகிறது – இவை ஆழமான சிக்கலான அமைப்பின் அறிகுறிகள் அமைதியாக வேலை செய்கின்றன. படி சத்குருமனித மூளை செய்யும் மிக அசாதாரணமான விஷயங்களில் ஒன்று மொழி. ஒரு மொழியைப் பேசுவது மட்டுமல்ல, பலவற்றை மாஸ்டரிங்.பிரபல ஆன்மீகத் தலைவரும், இஷா அறக்கட்டளையின் நிறுவனர்வும் பல மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலமும் ஈடுபடுவதன் மூலமும் மூளையை எவ்வாறு சூப்பர்சார்ஜ் செய்ய முடியும் என்பது பற்றி பேசியுள்ளனர். இது ஒரு உந்துதல் மேற்கோள் அல்ல – இது மூளை எவ்வாறு செயல்படுகிறது, உருவாகிறது மற்றும் மொழியியல் வகையின் மூலம் மாறுகிறது என்பதில் வேரூன்றியுள்ளது.மொழி ஒரு முழு உடல் மூளை பயிற்சிமொழி என்பது பேசுவதற்கான ஒரு வழியாகும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது மூளையின்…

Read More

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவுத் தகவல்களை கொடுத்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் ஜீரோ ஆர்டி மோகன்கர் பகுதியைச் சேர்ந்தவர் பதான் கான். இவரை ராஜஸ்தான் புலனாய்வுத்துறை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்து தகவல்களைப் பரிமாறி வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக இவரைக் கண்காணித்து வந்த ராஜஸ்தான் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கியுள்ளார். மேலும் உளவுப் பார்த்து தகவல்களை சொன்னதற்காக அதிக அளவில் பணத்தையும் பெற்று வந்துள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் புலனாய்வுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜெய்சால்மர் மாவட்டத்திலுள்ள ஜீரோ ஆர்டி மோகன்கர் பகுதி, பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அங்குதான் பதான் கான் வசித்து வருகிறார். மேலும் கடந்த 2013-ல் பாகிஸ்தானுக்கு பதான் கான் சென்றபோது அங்குள்ள ஐஎஸ்ஐ அமைப்பினருடன் அவருக்கு பழக்கம்…

Read More

கோவை: சரிவர அகற்றப்படாமல் கோவை மாநகரில் சாலையோர திறந்தவெளிப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தில், 5,600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரித்தல், சாலைகளில் தேங்கியுள்ள குப்பை அகற்றுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநகராட்சியின் 100 வார்டுகளில் தினமும் 1,100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை, மாநகரின் பொது இடங்களில் அரை டன், ஒரு டன், இரண்டு டன் என வெவ்வேறு கொள்ளளவுகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பையை இத்தொட்டிகளில் கொட்டி வந்தனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பை, லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வெள்ளலூரில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டு வந்தது. இச்சூழலில், தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் பணி…

Read More

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேஷன் கண்ணாடிகளில் ஒன்றான மெட் காலா நீண்ட காலமாக மூர்க்கத்தனமான பாணி தருணங்களுக்கு ஒரு காந்தமாக இருந்து வருகிறது, இது மேதை மற்றும் வினோதமான வரிக்கு இடையிலான கோட்டை மழுங்கடிக்கிறது. அதன் எப்போதும் வளர்ந்து வரும் கருப்பொருள்கள் மற்றும் தைரியமான ஆடைக் குறியீடுகள் பெரும்பாலும் பிரபலங்களுக்கு படைப்பு சுதந்திரத்தை அளிக்கின்றன, சில நேரங்களில் மறக்க முடியாத முடிவுகளுடன், மற்றும் பிற நேரங்களில், பேஷன் தேர்வுகள் அடையாளத்தை முழுவதுமாக இழக்கின்றன. பல ஆண்டுகளாக, மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்தின் சின்னமான படிகள் ஷோ-ஸ்டாப்பிங் ஆடை முதல் நினைவு-தகுதியான குழுமங்கள் வரை அனைத்தையும் பார்த்துள்ளன, அவை இணையத்தை சலசலக்கச் செய்தன. எனவே, இந்த ஆண்டின் மெட் காலாவிற்கு நாங்கள் தயாராகி வருவதால், இங்கே ஒரு ஏக்கம் நிறைந்த, மிகச்சிறந்த, வித்தியாசமான தோற்றத்தை திரும்பப் பெற்றது, அது தலைப்புச் செய்திகளைப் பிடித்தது, சரியான காரணங்களுக்காக அல்ல.

Read More

ஸ்ரீநகர்: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்ததாகக் கூறி சிஆர்பிஎஃப் வீரரான முனீர் அகமது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிஆர்பிஎஃப் தலைமையகத்தில் முறையான ஒப்புதல் பெற்றே தான் அப்பெண்ணை திருமணம் செய்ததாக முனீர் தற்போது தெரிவித்துள்ளார். “என்னை பணிநீக்கம் செய்துள்ளார்கள் என்பதை ஊடகம் மூலமாகவே அறிந்தேன். அதன் பின்பு தான் எனக்கு சிஆர்பிஎஃப் கடிதம் கிடைத்தது. அதில் நான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது எனக்கும், எனது குடும்பத்துக்கும் அதிர்ச்சி அளித்தது. பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்வதற்கான அனுமதியை சிஆர்பிஎஃப் தலைமையகத்திடம் கேட்டுப் பெற்றேன். அப்போது என்னிடம் இதற்கு எந்தவித தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என அதிகாரிகள் கூறினர். இதற்காக எனது தரப்பில் அனைத்து விதமான ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். அனைத்தும் முறைப்படி இருப்பதாகக் கருதினேன். எனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண சான்று உள்ளிட்டவற்றையும் நான் சமர்ப்பித்துள்ளேன். 72-வது பட்டாலியனில் இருந்து 41-வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டேன். சட்ட…

Read More

‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். நீண்ட மாதங்களாக பேட்டி எதுவும் அளிக்காமல் இருந்தார் அனிருத். தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியொன்றை அளித்திருக்கிறார். அதில் ‘கூலி’ படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அப்பேட்டியில் அடுத்தடுத்த படங்கள் குறித்து அனிருத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அனிருத், “இந்த ஆண்டு எனது இசையில் 2 படங்கள் வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. முதலில் ‘கிங்டம்’ வெளியாகும். அதன் 40 நிமிடக் காட்சிகள் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. அடுத்து ‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டேன். ரொம்ப அற்புதமாக புதுமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். முதன் முதலாக ‘கூலி’ படத்தை முழுமையாக பார்த்துள்ளார் என்பதால் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 14-ம்…

Read More

சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்ற நிலையில் மத்திய அரசு தலையிட்டு படகுகளை மீட்க வேண்டும்! என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளில் 34 படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு செயல்படுத்தவுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் கடல்வளத்துறை சார்பில் அந்நாட்டு அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையில், இலங்கை கடல் பகுதியில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்குடன் ஆழ்கடலில் செயற்கையான பவளப்பாறைகளை வளர்க்கலாம்; இதற்காக முதற்கட்டமாக 34 படகுகளை உடைத்து மூழ்கடிப்பதன் மூலம் பவளப்பாறைகளை எளிதாக வளர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசின் முதன்மை நோக்கம்…

Read More

வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பபெட் பலருக்கு ஒரு உத்வேகம். அவர் ஞானம், மலிவான தன்மை மற்றும் நீண்டகால முதலீட்டு தத்துவத்திற்கு பெயர் பெற்றவர். அவருடைய ஆழ்ந்த மேற்கோள்களில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More