1996 இல் இளவரசி டயானாவின் ஒற்றை மெட் காலா தோற்றம் சின்னமாக உள்ளது. ஒரு கடற்படை டியோர் ஸ்லிப் ஆடையை அணிந்துகொண்டு, கோர்செட்டை அகற்றுவதன் மூலம் கல்லியானோவின் அசல் வடிவமைப்பிலிருந்து நுட்பமாக மாற்றப்பட்ட அவர், வாக்கெடுப்புக்கு பிந்தைய நம்பிக்கையை வெளிப்படுத்தினார். தனது ‘பழிவாங்கும் உடை’ சொக்கர் மற்றும் சபையர் நிச்சயதார்த்த மோதிரத்துடன் அணுகலை, அவர் தனது கதையை மீட்டெடுத்தார், சுய வெளிப்பாட்டிற்கு பாணியைப் பயன்படுத்திய ஒரு பேஷன் ஐகானாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். மெட் காலா 2025 தொடக்கத்தில், மெட் வரலாற்றில் மிகவும் மறக்க முடியாத மற்றும் வியக்கத்தக்க ஒருமைப்பாடு, தோற்றங்களில் ஒன்றை நாம் மறுபரிசீலனை செய்கிறோம். பிரபலங்கள் முழு கிளாம் அணிகளை வேலைக்கு அமர்த்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அல்லது இன்ஸ்டாகிராம் வைரலிட்டிக்காக வடிவமைக்கப்பட்ட தோற்றங்களை அணிந்திருந்தனர், இளவரசி டயானா இருந்தார், அமைதியாக பேஷன் விதிகளை ஒரு ஒற்றை (மற்றும் புகழ்பெற்ற) மெட் காலா தருணத்துடன் மீண்டும் எழுதினார்.ஆமாம், 90…
Author: admin
சென்னை: மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை பொதுமக்கள் கேள்வி கேட்டால் அவர்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்வதா? என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக மாநில செயலாளர் அஷ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்கிற நோடல் ஏஜென்சியாக மாநில அரசு உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகளும், ஊழல்களும் தமிழகத்தில் நடக்கிறது. குறிப்பாக, வீடு ஒதுக்கீடு செய்வதற்கு லஞ்சம் வாங்குவதும், மேலும் சார்பு அடிப்படையில் வீடுகளை ஒதுக்குவதும் தமிழகம் முழுவதும் நடந்தேறி வருகிறது. குழாய் மூலமாக குடிநீர் வழங்குவதற்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு பல பகுதிகளில் எழுந்துவருகிறது. இந்நிலையில், இந்த ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளித்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளிக்கிற பொது மக்கள் மீதே பொய் வழக்குகள் போடுவதாக…
தி மெட் காலா 2025 இறுதியாக இங்கே உள்ளது-எப்போதும் போலவே, இது தாடை-கைவிடுதல் ஆடைகளின் அணிவகுப்பை விட அதிகம். இது ஃபேஷனின் மிகப்பெரிய இரவு, கலாச்சாரம், பாணி மற்றும் தீவிர நட்சத்திர சக்தி ஆகியவற்றின் அதி-பிரத்தியேக கலவையாகும், இவை அனைத்தும் நியூயார்க் நகரத்தின் சின்னத்திற்குள் அமைக்கப்பட்டன பெருநகர கலை அருங்காட்சியகம்.இந்த ஆண்டு தீம்? “சூப்பர்ஃபைன்: தையல் கருப்பு பாணி” – ஒரு ஸ்டைலான ஒப்புதல் பிளாக் டான்டிஸம் மற்றும் உலகளாவிய பாணியில் அதன் தாக்கம். பாரம்பரியம், அடையாளம் மற்றும் நேர்த்தியுடன் பேசும் கூர்மையான தையல், பணக்கார துணிகள் மற்றும் தோற்றங்களை சிந்தியுங்கள். இது மோனிகா எல். மில்லரால் அடிமைகளால் ஈர்க்கப்பட்டுள்ளது, மேலும் ஆழ்ந்த கலாச்சார வேர்களைக் கொண்ட சக்தி ஆடைகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் – நீங்கள் சொல்வது சரிதான்.ஃபேஷன் ஜாம்பவான் அன்னா வின்டோர் 1995 முதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார், மேலும் அவர் இந்த ஆண்டு தீவிரமாக நட்சத்திரம் நிறைந்த…
ஆப்டிகல் மாயைகள் நமது மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும், தீவிரமான கண்ணாகவும் இருக்கலாம். ஒரு ஆப்டிகல் மாயை a காட்சி நிகழ்வு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.இந்த படங்களில் உள்ள வேறுபாடுகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா?முதல் பார்வையில், இந்த படங்கள் ஒரு அரண்மனைத் தோட்டத்தில் ஒரு இளவரசி, அவளுடைய ஊழியர்களில் ஒருவருடன், ஒரு பறவை வந்து இளவரசியின் கைகளில் அமர்ந்திருப்பதால், சில பூக்களைப் பறிப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், கண்ணைச் சந்திப்பதை…
புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி நேற்று தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். சிந்து நதி நீர் பங்கீடு ரத்து செய்யப்பட்டது. வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தானியர் வெளியேறவும் உத்தரவிடப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படை தலைமை தளபதி ஆகியோருடன் பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இதில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்தார்.…
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியதாவது: நீட் விவகாரத்தில் அரசியல் செய்வதை எல்லாம் பொருட்படுத்தாமல் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி எதிர்காலத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்து தற்போது 5-வது நீட் தேர்வு நடக்கிறது. சொல்வது எதையும் திமுக செய்வது இல்லை. இனிமேல் அவர்களால் எதுவும் செய்யவும் முடியாது. மக்களுக்கு செலவிடாமல், பாராட்டு விழாவுக்கும், விளம்பரத்துக்கும் வீண் செலவு செய்கின்றனர். அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். உண்மையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, ஸ்டாலின்தான் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார். ‘‘கல்வி நிலையங்களை மூடநம்பிக்கை, மத சடங்குகள் நடைபெறும் இடமாக மாற்ற கூடாது.…
ஹைதராபாத்: ‘‘பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு. இந்தியாவை ஒருபோதும் அமைதியாக வாழ விடாது. எனவே, அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி வலியுறுத்தி உள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலை ஒவைசி கடுமையாக கண்டித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவைசி பேசியதாவது: பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு. அந்த நாடு இந்தியாவை அமைதியாக வாழவிடாது. எனவே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து உதவி செய்யும் பாகிஸ்தானை, சர்வதேச பொருளாதார செயல் அதிரடிப் படை அமைப்பில் கிரே பட்டியலில் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானைவிட இந்தியா எப்போதும் வலிமையாகவே இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு. பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இனத்தவர்களுக்குள் அமைதியை ஏற்படுத்த அந்த நாட்டு அரசால்…
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 5) முதல் 7-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 8, 9 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக நிலவ வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன்…
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் – NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த…
சென்னை: நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு அமைதியாக நடந்து முடிந்தது. இயற்பியல் பாடக் கேள்விகள் மிகக் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும், ராணுவ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும்நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது அவசியம். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் என மொத்தம் சுமார் 22 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுக்காக 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்கள் இந்தியாவிலும்,…
