மாணவர்களைப் பொறுத்தவரை, இது ஆண்டின் மிகவும் பயங்கரமான நேரம் – தேர்வு முடிவுகள் மூலையில் உள்ளன, மேலும் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் முடிவுகள் என்ன கொண்டு வரும் என்று மூச்சுத் திணறலுடன் காத்திருக்கிறார்கள். தேர்வு கவலை முடிவு மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், உண்மையில் ஒரு மாணவனை அணியலாம், இது தூக்கமில்லாத இரவுகள், விரைவான இதய துடிப்பு, பீதி தாக்குதல்கள், பசியின்மை, தலைவலி மற்றும் பல வடிவங்களில் தன்னை வெளிப்படுத்த முடியும். இருப்பினும், பீதியடைவது உங்கள் குழந்தையின் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும், எனவே உங்கள் குளிர்ச்சியாக வைத்திருப்பது முக்கியம், மேலும் உங்கள் பிள்ளை அதை எளிதாக எடுத்துக் கொள்ள உதவுகிறது. அவரது அறிகுறிகளை நிர்வகிப்பதோடு, ஆரோக்கியமான உணவுத் திட்டமும் உங்கள் பிள்ளைக்கு பரிசோதனைக்கு உதவக்கூடும், மேலும் முடிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சில நிபுணர் அங்கீகரிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் இங்கே …தேர்வுகள் எவ்வாறு பதட்டத்தை கொண்டு வருகின்றன?பரீட்சை கவலை என்பது ஒரு வகை…
Author: admin
புதுடெல்லி: பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி. தேவகவுடா உறுதிபட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, “ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் உறுதியான முடிவை எடுத்துள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். கடினமான நடவடிக்கைகளை எடுத்ததற்காக பிரதமரை நான் வாழ்த்துகிறேன். பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு” என்று தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.…
மதுரை: தன்னை கொல்ல சதி நடந்துள்ளதாக பொய்த் தகவல் பரப்பிய மதுரை ஆதீனத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டுக்குச் செல்லும் போது உளுந்தூர் பேட்டை அருகே வாகன விபத்து ஏற்பட்டதற்கு காரணம் நம்பர் பிளேட் இல்லாத குல்லா போட்ட தாடி வைத்தவர்கள் என்றும், வெகு தூரம் துரத்தி வந்து சாலைத் தடுப்பை உடைத்துவந்து எங்கள் கார் மீது மோதி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் என்றும் என்னை (ஆதீனத்தை) கொல்ல சதி என்றும் மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் காவல்துறை தற்போது அந்த வாகன விபத்து நடந்த வீடியோ காட்சியை ( CCTV) வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மதுரை ஆதீனம்…
இன்று காலை 8:10 மணிக்கு எக்ஸ் பயனரால் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட் அதன் எதிர்பாராத உள்ளடக்கத்திற்காக வைரலாகிவிட்டது. பார்வைக்கு செயலில் உள்ள எக்ஸ் பயனரான நாராயணன் ஹரிஹரன், தனது வழக்கமான கார் கிளீனருடன் ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார், இது பலரை மேடையில் ஆர்வமாகவும், தீர்க்கப்படாததாகவும் விட்டுவிட்டது.நேபாளத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மற்றும் சென்னையில் வசிக்கும் கார் கிளீனர், சமீபத்தில் நாராயணனுக்கு அவசரநிலை காரணமாக ஒரு மாத கால இடைவெளியில் செல்வார் என்று தெரிவித்தார். நாராயணன் நிதி உதவியை வழங்கினார், ஆனால் அடுத்து என்ன நடந்தது என்று அவர் குறிப்பிட்டார், அதிர்ச்சியூட்டும் மற்றும் ஆழ்ந்த அமைதியற்றவர்.அவர் கூறினார்: “மேரே மனைவி கோ சுடெயில் நே பக்காத் லியா ஹை.” (ஒரு பேய் என் மனைவியைக் கொண்டிருந்தது.)தமிழில் மனைவியின் திடீர் சரளமாக கேள்விகளை எழுப்புகிறதுநாராயணனின் கூற்றுப்படி, அந்த மனிதனின் மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்தாள், அவளுடைய இதயத்தில் ஒரு துளை சம்பந்தப்பட்ட இதய நிலை…
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் சிந்து நதி நீர் தடையின்றி செல்வதற்காக இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிந்து நதியின் ஒரு பகுதியான செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையின் மதகுகள் மூடப்பட்டதால் அந்த ஆற்றின் வழியாக பாகிஸ்தானுக்கு தண்ணீர் பாய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரியாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், “இது…
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், இதுவரை சரிவர ஆடாமல் இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாஷ் இங்லிஸை 3-ம் நிலையில் இறக்கி மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தார். இந்த திடீர் ‘காய்’ நகர்த்தலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் திக்குமுக்காடினார். மயங்க் யாதவ் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பந்து வீச வந்தார். அவரை ஜாஷ் இங்லிஸ் 2-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி லக்னோவின் அடிப்படைகளைத் தகர்த்ததோடு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகத்துக்கு உத்வேக மூட்டினார். இங்லிஸ் 14 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். இதில் 1 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடங்கும். இதனால் பவர் ப்ளேயில் பஞ்சாப் கிங்ஸ் 66 ரன்களை விளாசிட மாறாக லக்னோ தங்கள் பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 38 ரன்களையே எடுத்தனர். 237 ரன்கள் இலக்கை விரட்டும்…
மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்கிற எம்.கே.ராதா, ஏழு வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கியவர். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தேசபக்தி நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் முன்னணி நடிகராக இடம் பிடித்திருந்தார். எல்லீஸ் ஆர்.டங்கனின் ‘சதி லீலாவதி’யில் நாயகனாக அறிமுகமானவர். தொடர்ந்து அனாதை பெண், வனமோகினி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள் என பல படங்களில் நடித்துள்ளார். அவர் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று, ‘கண்ணின் மணிகள்’. இதில், அவருடன் பத்மினி, எம்.வி.ராஜம்மா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தர், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி, எம்.வி.ராஜம்மா, டி.ஏ.மதுரம் என பலர் நடித்தனர். அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜானகிராமன், இந்தப் படத்தைத் தனது மகேஸ்வரி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கினார். ஏ.எல்.நாராயணனும் கணபதியப்பனும் வசனத்தை எழுதினர். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்தார். பாபநாசம் சிவன், கம்பதாசன், சுப்பு ஆறுமுகம், ஏ.மருதகாசி என பலர் பாடல்கள் எழுதினர். நாகரிக வாழ்க்கையை நையாண்டி செய்து என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய,…
ஒருவழியாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள். சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, தவெக என சிறிய கட்சிகளுக்கு 4 விதமான கூட்டணி வாய்ப்புகள் இருந்தன. அது இப்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என இரண்டாக சுருங்கிவிட்டது. அதிமுக, தவெக ஆப்ஷன்கள் இருந்தவரை திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் பேர வலிமையை அதிகப்படுத்தலாம் என்று கனவுக் கோட்டை கட்டின. அதன் வெளிப்பாடாகவே தங்களுக்கு குறைந்தது 25 தொகுதிகள் வேண்டும் என விசிக நிர்வாகிகள் பொதுத்தளத்தில் கோரிக்கை வைத்தனர். சிபிஎம், சிபிஐ கட்சிகளும் அவ்வப்போது ஆட்சியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுத்தன. காங்கிரஸ் தரப்பிலும் கூடுதல் தொகுதிகள், கூட்டணி ஆட்சி போன்ற வார்த்தை தூண்டில்களை வீசிப் பார்த்தனர். மதிமுக-வும் மனதில் ஆசையோடு இருந்தது. 2019 மக்களவைத் தேர்தல்…
எங்கள் கல்லீரல் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், இது உடலை நச்சுத்தன்மையாக்குகிறது, உணவை ஜீரணிக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இன்று நாம் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நிலைமைகளில் ஒன்று கொழுப்பு கல்லீரல், இது ஆல்கஹால் அல்லது மதுபானமற்றதாக இருக்கலாம். கொழுப்பு கல்லீரல் கவலைக்குரியது என்றாலும், அது உயிருக்கு ஆபத்தானது அல்ல, அது கல்லீரல் சிரோசிஸாக மாறாவிட்டால், இது கடுமையான நிலை, ஆரோக்கியமான கல்லீரல் திசு வடு திசுக்களால் மாற்றப்பட்டு, கல்லீரலின் செயல்பாட்டைக் குறைக்கிறது. இருப்பினும், கல்லீரல் சிரோசிஸ் என்பது திடீர் நிலை அல்ல, பொதுவாக இது பல ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பால் ஏற்படுகிறது, இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் முற்றிலும் தடுக்கப்படலாம். அதிகப்படியான சர்க்கரை நுகர்வு தவிர, இந்த பழக்கவழக்கங்களும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ..
புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்து இல்லை என அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். சனாதன ஆதரவாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக, ராகுல் கோயில்களுக்குள் நுழைவதற்கும் தடை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. வட மாநிலங்களின் சர்ச்சை துறவியாகக் கருதப்படுபவர் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி. இவர், உத்தரகாண்ட் மாநிலம் ஜோதிஷ்வர் பீடத்தின் சங்கராச்சாரியராகவும் கருதப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரையும் விமர்சித்துள்ளார். இதனால், அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, ஒரு சர்ச்சை துறவி எனவும் பெயர் எடுத்தவர். இந்த வகையில் அவர், காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை ‘இந்து அல்லாதவர்’ என்று அறிவித்துள்ளார். இத்துடன், அவரை இந்து மதத்திலிருந்து நீக்குவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் தனது உத்தராகண்ட் யாத்திரையின் போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “சில காலத்துக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மனுஸ்மிருதி குறித்து ராகுல் பேசினார். இதில் அவர்,…
