Author: admin

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு தெரிவித்துள்​ளனர். இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வு​கிறது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ஒரு வீடியோ சமூக வலை​தளங்​களில் பகிரப்​பட்டு வரு​கிறது. அந்த வீடியோ​வில், இந்​தி​யா​வுட​னான போர் பதற்​றம் குறித்து பொது​மக்​களிடம் கருத்து கேட்​கப்​படு​கிறது. அப்​போது இந்த விவ​காரத்​தில் ராணுவத்​தின் செயல்​பாட்​டுக்கு ஆதரவு அளிக்க அவர்​கள் மறுத்​து​விட்​டனர். இது அந்​நாட்டு ராணுவ தளபதி அசிம் முனிருக்கு சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ளது. இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள லால் மசூ​தி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு பிரசங்​கத்​தின்​போது, பிரபல தியோபண்டி மதகுரு மவுலானா அப்​துல் அஜீஸ் காசி, “இந்​தி​யா​வுடன் போர் தொடுக்க வேண்​டுமா என்​ப​தற்கு ஆதரவு தெரி​விப்​பவர்​கள் கையை உயர்த்த வேண்​டும்” என கேட்​டுக் கொண்​டார். ஆனால் ஒரு​வர் கூட கையை உயர்த்​த​வில்​லை. மவுலானா கண்டனம்: இதையடுத்​து, பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் ஆட்​சி​யாளர்​களுக்கு மவுலானா…

Read More

சென்னை: மாமேதை காரல் மார்க்ஸ்ஸின் 207-வது பிறந்த நாளான நேற்று, சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், அவரது சிலையை கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வுக்கு, தலைமை தாங்கி கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசும்போது, “சென்னையில் காரல் மார்க்ஸ்ஸுக்கு சிலை வைக்கும் அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பின் மூலம் சென்னையில் காரல் மார்க்ஸ்ஸுக்கு சிலை இல்லை என்ற குறை தீர்க்கப்பட்டுள்ளது. மார்க்ஸ்சிய தத்துவத்தை இளம்தலைமுறையும், தொழிலாளி வர்க்கமும் கற்பதன் மூலம் அது மேலும் செம்மைபெறும், சுரண்டலற்ற சமூகம் அமைக்க பாடுபடுவோம்” என்றார். இந்நிகழ்வில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ப.செல்வசிங், மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், கே.சாமுவேல்ராஜ், கே.சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, ஆர்.பத்ரி, எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

2025 மெட் காலாவில் ஒரு மலர் நிகழ்ச்சியைத் திருடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதுதான் நடந்தது. வழக்கமான சிவப்பு கம்பளத்தை மறந்து விடுங்கள். இந்த ஆண்டு, விருந்தினர்கள் மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் ஆழமான நள்ளிரவு-நீல நிற கம்பளத்தில் கனவான வெள்ளை மற்றும் மஞ்சள் டஃபோடில்களால் சிதறிக்கிடந்தனர்.ஒரு சீரற்ற மலர் தேர்வு அல்ல, உங்களை நினைவில் கொள்ளுங்கள் – இது ஒரு கவிதை நடவடிக்கை.மலர்? நாசீசஸ் – அகா டாஃபோடில். கம்பளத்தின் பின்னால் உள்ள கலைஞர், சை கவின், நியூயார்க்கில் அப்ஸ்டேட் தனது ஸ்டுடியோவுக்கு அருகில் வளர்ந்து வரும் நபர்களிடமிருந்து உத்வேகம் பெற்றார். ஆனால் அது வசந்த அதிர்வுகளைப் பற்றியது அல்ல. கவின் பூவின் பின்னால் கிரேக்க புராணங்களில் தட்டினார். நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் – அண்ணாரிசஸ், தனது சொந்த பிரதிபலிப்பால் மிகவும் ஆர்வமாக இருந்தவர், அவர் அதைக் காதலித்து, அடிப்படையில் எதுவும் மங்கவில்லை. இருண்ட? முற்றிலும். ஆனால் மேலும்… ஃபேஷனின் மிகவும்…

Read More

சென்னை: காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, செயலாளர் கராத்தே தியாகராஜன், மூத்த தலைவர் தமிழிசை, முன்னாள் எம்.பி. சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது: காஷ்மீரில் 28 பேரை சுட்டுக்கொன்ற கொடூர சம்பவம் உலகையே உலுக்கியிருக்கிறது. பாரத நாடு பழம்பெரும் நாடு. இது ஆன்மிக பூமி. இதில் தீவிரவாதத்துக்கு சிறிதும் இடம் கிடையாது. வங்காள தேசத்தை பிரித்து கொடுப்பதற்காக 1972-ல் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அப்போது பாகிஸ்தானின் படைவீரர் ஒருவருக்கு 10 பேர் சமம் என பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. ஆனால் போர் முடிந்த பிறகு ஒரு இந்திய போர் வீரனுக்கு 10 பாகிஸ்தானியர்களுக்கு சமம் என அதையே மாற்றி…

Read More

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும், தவறான காரணங்களுக்காக அல்ல, நிச்சயமாக சரியானவர்களுக்கு. அவர்கள் தங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து ஏதாவது செய்ய முயற்சித்தால், வெற்றிபெறவில்லை என்றால், ஒரு குழந்தைக்கு பெற்றோரின் பாராட்டுக்கள் போதுமானதாக இருக்கும்.

Read More

சென்னை: நல்லிணக்கம், பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திராவின் ஜனசேனா கட்சியின் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமீபத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில் 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் காயமடைந்து, வாழ்க்காதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள ராஜாங்க நல்லுறவுகளை அடிப்படையாக கொண்டு, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நமது இந்திய வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், இரு நாடுகளும் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் துரிதமான தீர்வை காண வேண்டும். எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். அதேவேளையில், இரு நாடுகளின் மீனவர்களின் கண்ணியமும்,…

Read More

எடை இழப்பு என்பது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறையாகும், மேலும் வயது, வளர்சிதை மாற்றம், பாலினம், நாட்பட்ட நிலைமைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. பெரும்பாலான நேரங்களில், ஓரிரு கிலோ/பவுண்டுகளை இழந்த பிறகு, நீங்கள் பீடபூமியைத் தாக்கி, என்ன, எவ்வளவு செய்தாலும், எடை குறையாது என்று இடுகையிடவும். உங்கள் எடை இழப்பு திட்டங்களுக்கு உடற்பயிற்சி உதவுகிறது, (மேலும் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது), எடை இழப்பு உண்மையில் நீங்கள் சாப்பிடுவதில் 80% ஆகும். எனவே, நீங்கள் ஃப்ளாப்பைக் கொட்ட விரும்பினால், உங்கள் வயிற்றில் நீங்கள் வைப்பதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல செய்தி என்னவென்றால், சில உணவு சேர்க்கைகள் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும், மேலும் என்னவென்றால், அவை சுவையாக இருக்கின்றன (மேலும் மருத்துவர் அங்கீகரிக்கப்பட்டவை) இங்கே அவை!

Read More

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக கடந்த 2023-ம் ஆண்டு செப்.12-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனையிட்டு வழக்கு பதிவு செய்தனர். அப்போது முதல் அனைத்து அரசு மணல் விற்பனை கிடங்குகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், மணல் எடுப்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட 55,000-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை வாய்ப்பை இழந்து இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணல் குவாரி இயங்காததால், இதற்கு மாற்றாக செயற்கை மணல் (எம்.சாண்ட்) பயன்படுத்தப்படுகிறது. குவாரி உரிமையாளர்களால் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்த்தப்பட்டது. யூனிட்டுக்கு ரூ.1,000 வீதம் 2 முறை உயர்த்தி உள்ளனர். கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப்பணிகள்…

Read More

ஷாருக் கான் ஒரு சபியாசாச்சி குழுமத்தில் திகைப்பூட்டும் மெட் காலா அறிமுகத்தை மேற்கொண்டார், நவீன மகாராஜா பாணியை உள்ளடக்கியது மற்றும் ஒரு வெறித்தனத்தைத் தூண்டியது. 2025 மெட் காலா, கருப்பொருள் “சூப்பர்ஃபைன்: தையல் பிளாக் ஸ்டைல்”, கருப்பு ஆண்கள் ஆடைகள் மற்றும் கலாச்சார செழுமையை கொண்டாடுகிறது. ஒரு நட்சத்திரம் நிறைந்த விருந்தினர் பட்டியல் மற்றும் எஸ்.ஆர்.கே குற்றச்சாட்டை வழிநடத்துவதால், இந்த நிகழ்வு உலகளாவிய ஃபேஷனை மறுவரையறை செய்வதாக உறுதியளிக்கிறது. அவர் வெள்ளித் திரையை ஆட்சி செய்துள்ளார். அவர் எங்கள் இதயங்களை ஆட்சி செய்தார். இப்போது, ​​ஷாருக் கான் ஃபேஷனின் மிகவும் மதிப்புமிக்க மேடையில் தனது சரியான இடத்தை அதிகாரப்பூர்வமாக எடுத்துள்ளார் – மெட் காலாவில். இந்த ஆண்டு தனது பெரிய அறிமுகத்தை மேற்கொண்ட, பாலிவுட்டின் பாட்ஷா நியூயார்க் வீதிகளை தனது தனிப்பட்ட சிவப்பு கம்பளமாக மாற்றினார், அவர் ஒரு கறுப்பு-கருப்பு நிற சபியாசாச்சி படைப்பில் வெளியேறினார், அது ராயல்டியை கிசுகிசுத்தது மற்றும்…

Read More

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ம் தேதி 110- விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.…

Read More