Author: admin

ஏதேனும் தவறு இருக்கும்போது நம் உடலின் உறுப்புகள் தொடர்ந்து நமக்கு சமிக்ஞைகளைத் தருகின்றன, அவற்றை அடையாளம் கண்டு மருத்துவ உதவியை விரைவில் பெறுவது நம்மிடம் உள்ளது. இதேபோல், எங்கள் கால்கள், நமது முழு உடலின் எடையைக் கொண்டுள்ளன, இது பல செயல்பாடுகளைச் செய்கிறது. வலி, பிடிப்புகள், கூச்சம், வீக்கம் அல்லது புலப்படும் நரம்புகள் மட்டும் சிறிய பிரச்சினைகள் அல்ல – அவை மறைக்கப்பட்ட குறைபாடுகள் அல்லது சுகாதார பிரச்சினைகளை குறிக்கலாம். இங்கே எப்படி …கீழ் கால்களில் வலிகால்களில் வலி, குறிப்பாக கீழ் பகுதியில், காயம், கீல்வாதம் அல்லது மோசமான இரத்த ஓட்டம் உள்ளிட்ட பல காரணங்களிலிருந்து எழலாம். சில நேரங்களில், இது வைட்டமின் டி அல்லது பி வைட்டமின்கள் போன்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறது, அவை எலும்பு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. வைட்டமின் டி குறைபாடு, எடுத்துக்காட்டாக, மூட்டு வலி மற்றும் எலும்பு பலவீனத்தை ஏற்படுத்தும், இதனால் உங்கள் கால்களை எளிதில்…

Read More

மதுரை: மாணவர்களிடம் பள்ளி பருவத்திலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதோடு கல்வி, இலக்கியத்தை தூண்டும் வகையில் மதுரை கலைஞர் நூலகத்தின் அனைத்து வகை புத்தகங்களை 38 மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் படிக்கும் வகையில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் மதுரை புது நத்தம் சாலையில் தமிழக அரசு பிரம்மாண்டமான கலைஞர் நூலகத்தை கட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பொதுமக்கள், மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நூலகத்தை, இதுவரை 18 லட்சத்து 50 பேர் பயன்படுத்தியுள்ளனர். இந்த நூலகத்தில் உள்ள அனைத்து வகை புத்தங்களையும் அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பயன்படுத்துவதற்கு கலைஞர் நூலகம் கல்வி நிறுவனங்கள் உறுப்பினராக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் 38…

Read More

13 ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞரான ரூமியின் சில காலமற்ற காதல் மேற்கோள்களை இங்கே பட்டியலிடுகிறோம், அதன் வார்த்தைகள் உலகெங்கிலும் தொடர்ந்து இதயங்களை நகர்த்துகின்றன:

Read More

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும், சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. ஜே.கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இதற்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளார். முழுக்க காமெடி த்ரில்லர் பாணியில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். விரைவில் பாடல்கள், ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Read More

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது. இவற்றில் முன்கூட்டியே மேற்கொள்ளும் ஏற்பாடுகளை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்து முன்னணி அமைப்பு சார்பில், முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டு பந்தல், மேடை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்போர், முருகனின் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை பார்க்கும் விதமாக மாநாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான அனுமதி கேட்டு மாநாட்டு பொறுப்பாளர்கள், மதுரை மாநகர காவல் துறையை அணுகினர். லட்சக்கணக்கான பக்தர்கள், மக்கள் கூடும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 52 நிபந்தனைகளை விதித்து, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் கூறியது: “இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது. தமிழகத்திலுள்ள மண்டலங்கள்,…

Read More

மிகவும் சுயநலவாதியாகத் தோன்றும், வெளிச்சத்தில் இருக்க விரும்புவதாகவும், நிலையான பாராட்டு, கட்டுப்பாடுகள் அல்லது கையாளுதல் அல்லது கையாளுதல் போன்ற ஒருவரை நாம் அனைவரும் அறிவோம். நாம் அனைவரும் இதுபோன்ற சில பண்புகளை ஒரு முறை காட்டினாலும், இவற்றை வெளிப்படையாக பிரதிபலிப்பது ஒருவரின் ஆளுமையில் பெரிய சிவப்புக் கொடிகளாக இருக்கலாம். எப்படி? நல்லது, நம்பிக்கை ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​தன்னம்பிக்கை மற்றும் நாசீசிஸத்திற்கு இடையே ஒரு நல்ல கோடு இருக்கிறது. நாசீசிஸ்டிக் ஆளுமைக் கோளாறு (என்.பி.டி), பெரும்பாலும் நாசீசிசம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு மன நிலை. ஆனால் மருத்துவ நோயறிதல் இல்லாமல் கூட, சிலர் தங்கள் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் வலுவான நாசீசிஸ்டிக் பண்புகளை வெளிப்படுத்துகிறார்கள்- அது தனிப்பட்ட அல்லது தொழில்முறை. இந்த நடத்தைகளை ஆரம்பத்தில் அடையாளம் காண்பது உங்கள் மன அமைதி மற்றும் உணர்ச்சி நல்வாழ்வைப் பாதுகாக்கவும் ஆரோக்கியமான எல்லைகளை நிர்ணயிக்கவும் உதவும். எனவே, இங்கே ஒரு நாசீசிஸ்ட்டின் சில உன்னதமான…

Read More

யுவனுடன் பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணம் குறித்து இயக்குநர் ராம் விளக்கம் அளித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் மற்றும் செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை ராம் இயக்கி இருக்கிறார். இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின், சித்தார்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் ராம் பேசும்போது, “அனைவரையும் போல நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் நான். யுவன் ரசிகர்களுக்கு ஒன்றைச் சொல்லி கொள்கிறேன். எனக்கு தினமும் கெட்ட வார்த்தையில் மெசேஜ் வருகிறது. முதலில் இந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. அதற்கான முன்பணமும் கொடுத்துவிட்டோம். திடீரென்று மதன் கார்க்கி, இப்படத்தில் அதிக…

Read More

தென்காசி: தென்காசி அருகே கீழபாட்டாகுறிச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த இல்லத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே கீழபாட்டாகுறிச்சியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சுமார் 60 பேர் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு சாப்பிட்ட முதியோர் சிலருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவர்களில் 11 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (48), அம்பிகா (40), சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகம்மாள் (45) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதியோர்…

Read More

அகமதாபாத்: விமானம் விபத்துக்குள்ளான பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் உணவகக் கட்டிட கூரையிலிருந்து கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மட்டுமின்றி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான விபத்து புலனாய்வுப் பணியகமும் (AAIB), விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியது. கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா 171 விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடும்…

Read More

ஃபஹத் ஃபாசில் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மற்றும் ‘குருவாயூர் அம்பலநடையில்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் விபின் தாஸ். இந்த இரண்டுமே மாபெரும் வரவேற்பை பெற்றவை. இப்படங்களைத் தொடர்ந்து விபின் தாஸின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன்பு ஃபஹத் ஃபாசில் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் படத்தினை விபின் தாஸ் இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இதனை எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியிலும் உறுதிப்படுத்தினார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. தற்போது இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விபின் தாஸ் அடுத்ததாக ‘சந்தோஷ் டிராஃபி’ என்னும் படத்தினை இயக்கவுள்ளார். இதில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் இருக்கிறார் ப்ரித்விராஜ். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வெளியிட படக்குழு உறுதி செய்திருக்கிறது.

Read More