மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய வழக்கில், மு.க.அழகிரி மகனின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது 2012-ல் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கையை போலீஸார் 2018-ல் தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக, துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனி வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறது. பின்னர், துரை தயாநிதிக்கு சொந்தமாக மதுரை, சென்னையில்…
Author: admin
ஷில்லாங்: மேகாலயாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கணவனை கொலை செய்ய அவர் ஏற்கெனவே மூன்று முறை முயற்சித்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், நான்காவது முயற்சியில் கணவரின் கதையை திட்டமிட்டபடி அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து முடித்துள்ளார் இதுகுறித்து கிழக்கு காசி ஹில்ஸின் காவல் கண்காணிப்பாளர் விவேக் சையம் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் ராஜா ரகுவன்சி மற்றும் அவரது மனைவி சோனா ரகுவன்சி தேனிலவு கொண்டாடுவதற்காக மேகாலயாவுக்கு வந்திருந்தனர். அப்போது சோனா தனது காதலர் ராஜா குஷ்வாஹாவுடன் சேர்ந்து கணவர் ராஜா ரகுவன்சியை 3 பேர் அடங்கிய கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளார். சோனா இதற்கு முன்பாக 3 முறை ராஜா ரகுவன்சியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. முதலில்…
சேலம் / சென்னை: பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) வென்றமைக்காக வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பழங்குடியின மாணவி நன்றி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கல்வராயன்மலையைச் சேர்ந்த கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்ற ஆ.ராஜேஸ்வரி என்ற பழங்குடியின மாணவி, அண்மையில் நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 417-வது இடத்தில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் பயில தகுதி பெற்றுள்ளார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மாணவியின் தந்தை 2023-ல் இறந்துவிட்டார். தாயார் கவிதா, அக்கா ஜெகதீஸ்வரி, அண்ணன் கணேஷ் ஆகியோருடன் கருமந்துறை மலைப் பகுதியில் வசித்து வரும் மாணவி ஆ.ராஜேஸ்வரி, பழங்குடியின நலத் துறையின் சிறப்பு வகுப்புகளிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு பயிற்சி மையத்திலும் சேர்ந்து உயர்கல்வி நுழைவுத் தேர்விற்கு தயாரானது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜேஇஇ அட்வான்ஸ்டு கவுன்சிலிங்கிற்காக குமிழி ஏகலைவா உண்டு உறைவிடமாதிரி மேல்நிலைப்…
எங்கள் சிறுநீரகங்களைப் பற்றி நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை. நம் தோல், முடி, கைகள் மற்றும் கால்களை கவனித்துக்கொள்வது போன்ற வெளியில் உள்ளவற்றில் நாம் பெரும்பாலும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் உள் உறுப்புகள் அல்ல. சிறுநீரக ஆரோக்கியம் பெரும்பாலான மக்களின் ரேடாரில் இல்லை; இந்த முக்கிய உறுப்புகள் மன அழுத்தத்தின் கீழ் எவ்வளவு அமைதியாக பாதிக்கப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்துவது என்னவென்றால், இந்த அறிகுறிகளை எவ்வளவு எளிதில் துலக்க முடியும்: சோர்வு, வீக்கம் அல்லது சிறுநீரில் ஒரு சிறிய மாற்றம் கூட. ஆனால் தேசிய சிறுநீரக அறக்கட்டளையின் படி, இந்த நுட்பமான அறிகுறிகள் உங்கள் உடலின் ஆரம்ப எச்சரிக்கை முறையாக இருக்கலாம்.ஒருவர் கவனிக்க வேண்டியது இங்கே (ஆதாரம்: தேசிய சிறுநீரக அறக்கட்டளை): சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள்சிறுநீரக மன அழுத்தத்தின் ஆரம்ப மற்றும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று, சிறுநீர் கழித்தல், அதிர்வெண், நிறம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள். இதில் அதிகரித்த…
மதுரை: கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. கோயில் இடத்தை அடக்க ஸ்தலமாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி, இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இடங்களை தவிர்த்து, வேறு எந்த இடத்தையும் பயன்படுத்த கூடாது. இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ திருச்செந்தூரில் அரசு நிலம் இல்லை என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு நிலம், நத்தம் புறம்போக்கு நிலம் இருப்பதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே,…
பழநி: பழநி முருகன் கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு பொது (இலவச) தரிசனம் மட்டுமின்றி, ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வசதியும் உள்ளது. இது தவிர பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி தரிசனம் எனப்படும் சிறப்பு தரிசன வசதிக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்குகிறது. அண்மைக்காலமாக பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் முக்கிய கோயில்களில் ‘இடைநிறுத்த தரிசன’ (பிரேக் தரிசனம்) வசதி ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பழநி முருகன் கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 44…
திருச்சி: உலகில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும். ஆனால், அதைவிட மதவாதம், சாதியவாதம் தீங்கானது. அதைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், மத்திய அரசு சிறுபான்மையினர் விரோதப் போக்குடன் நடந்து கொள்வதாகக் கூறியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் இன்று (ஜூன் 14) மாலை பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வந்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து அரசியலமைப்பு சட்டத்துக்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராகவே செயல்படுகிறது. அதைக் கண்டித்து திருச்சியில் நாளை (இன்று) பேரணி நடைபெறுகிறது. கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பைக் கட்டவிழ்த்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். இந்த சூழலில்தான் தமிழகத்தைக் காக்கவும், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மையை…
உங்கள் இரத்த அழுத்தம் சமீபத்தில் “க்ரீப்-அப்” விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தால்-அல்லது உங்கள் ஆவணம் ஏற்கனவே எச்-வேர் (உயர் இரத்த அழுத்தம்) மூலம் உங்களைத் தாக்கியிருந்தால்-அந்த எண்களைக் குறைக்க உதவும் உணவுகளுக்காக நீங்கள் தோண்டத் தொடங்கியிருக்கலாம். வழக்கமான சந்தேக நபர்கள் பாப் அப் செய்கிறார்கள்: உப்பை வெட்டி, அதிக காய்கறிகளை சாப்பிடுங்கள், எஸ்பிரெசோவின் இரட்டை ஷாட்டைத் தள்ளிவிடுங்கள். உங்கள் உணவில் தலைகீழாக மாறாமல், ஒரு சிறிய, அசைக்க முடியாத விதை உங்கள் உணவில் பதுங்கி, உங்கள் இதயத்தை வெளியேற்ற உதவும் என்றால் என்ன செய்வது?சியா விதைகள்!ஆமாம், ஆடம்பரமான இன்ஸ்டாகிராம் புட்டுகள் மற்றும் மிருதுவான கிண்ணங்களில் மிதப்பதை நீங்கள் கண்ட அதே சிறிய புள்ளிகள். ஆனால் அழகியலால் ஏமாற வேண்டாம் – இந்த விதைகள் நவநாகரீகமானவை அல்ல. இயற்கையாகவே உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் போது அவர்கள் மொத்த அதிகப்படியான சாதனையாளர்கள்.எனவே, சியா விதைகளில் என்ன சிறப்பு?அவை சிறியதாகத் தோன்றலாம், ஆனால் சியா விதைகள்…
இது AI- உருவாக்கிய படம், இது பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது லண்டன்: லண்டன் பூங்காவில் மூன்று பிரிட்டிஷ் இந்து ஆண்கள் தங்கள் இனத்திடம் கேட்கப்பட்டனர், அவர்கள் பதிலளித்தபோது, அவர்கள் இந்தியர்கள் மற்றும் இலங்கை என்று பதிலளித்தபோது, முஸ்லீம்களாகத் தோன்றிய மூன்று வயதான ஆண்களால் தூண்டப்படாத தாக்குதலில், அது வெளிப்பட்டுள்ளது.ஆண்களில் இருவர் தலையில் வீச்சுகளை அனுபவித்து மயக்கமடைந்தனர்; அனைவரும் நார்த்விக் பார்க் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் அனைவரும் வெட்டுக்கள் மற்றும் காயங்கள் மூலம் விடப்பட்டுள்ளனர், மேலும் இரண்டு முக எலும்பு முறிவுகளுடன் விடப்பட்டுள்ளன. டோரி எம்.பி. பாப் பிளாக்மேன் வியாழக்கிழமை ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தில் இந்த வழக்கை எழுப்பினார், அதை “மத வெறுப்பு” என்று விவரித்தார்.ரேடியோகிராஃபி படிக்கும் முதல் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் 20 வயதான பிரிட்டிஷ் இந்திய குஜராத்தி இந்து, ஆண்களில் ஒருவரின் சகோதரியை டோய் இப்போது கண்டுபிடித்துள்ளார். அவர் கிரிக்கெட் விளையாடுவதற்காக மே 30 அன்று…
விழுப்புரம்: என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியை அவருக்கு (அன்புமணி) கொடுக்கிறேன் என்று கூறியதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கடைசி வரை நான்தான் பதவியில் இருக்க வேண்டும் என்று 99 சதவீதம் பேர் கூறுகின்றனர். என் குடும்பத்தில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் சொல்லிய வார்த்தையை, என்னால் காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை, பொன்னுசாமியின் செயல்பாடுகள் திருப்தி இல்லாததாலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாலும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக 35 வயதில் அன்புமணியை நியமித்தேன். அந்தப் பதவியில் தாக்குப் பிடிக்க முடியாமல், இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவையில் இருந்து வெளியே வந்து விடுகிறேன் என்றார் அன்புமணி. அவரிடம் தினமும்…
