எளிமையான சொற்களில், வெளிப்பாடு என்பது கலை மற்றும் திறமை, மக்கள் தங்கள் எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் ஆற்றலை ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் மற்றும் கனவில் கவனம் செலுத்துகிறார்கள், பின்னர் அது நிறைவேற வேண்டும். வெளிப்பாடு என்பது நீங்கள் தொடர்ந்து மற்றும் தொடர்ந்து சிந்திப்பது, வலுவாக உணருவது மற்றும் நோக்கிச் செயல்படுவது, விரைவில் உங்கள் யதார்த்தத்தையும் உங்கள் வாழ்க்கையையும் வடிவமைக்கும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது, இதனால் மக்கள் இதை வாழ்க்கையின் மிக அடிப்படையான அல்லது மிக முக்கியமான பணிகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நினைவில் கொள்ளுங்கள், வெளிப்பாடு என்பது ஒரு தந்திரம் அல்ல, அங்கு முடிவு மாயமாகத் தோன்றும், ஆனால் உங்கள் மனநிலையை உங்கள் குறிக்கோளுடன் நீங்கள் அதிக கவனம் செலுத்தி, உந்துதல் மற்றும் தெளிவானதாக மாற்றுவதற்கான ஒரு வழியாகும்.
Author: admin
புதுக்கோட்டை: வடகாடு தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை வெளியிட்ட விளக்கத்தில், ‘புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பெட்ரோல் பங்க்கில், நேற்று இரவு பெட்ரோல் போட வந்த இரு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. யார் முதலில் பெட்ரோல் போடுவது என்பதில் தொடங்கிய இந்த மோதலில், ஒரு கூரை வீடு தீயிடப்பட்டு, அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை, சமூக ஊடகங்களில் இரு சமூகத்துக்கு இடையேயான மோதலாக சித்தரித்து பரப்பப்படும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தியைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என…
இது சுகாதார நலன்களின் அதிகார மையமாகக் கூறப்பட்டாலும், இந்த பொதுவான சமையல் எண்ணெய் கலப்படத்தை இழக்கவில்லை, மேலும் கடுமையான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எப்படி என்பதைக் கண்டுபிடிப்போம்.
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஆர்சிபி அணி உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கோலி இதை பகிர்ந்துள்ளார். கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகினார். அதே ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டன்சியில் இருந்தும் விலகினார். பின்னர் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலி விலகினார். “இந்திய அணியின் கேப்டனாக 7 முதல் 8 ஆண்டுகள் இருந்துள்ளேன். ஆர்சிபி அணிக்கு 9 ஆண்டுகள் கேப்டனாக தாங்கி உள்ளேன். ஒரு பேட்ஸ்மேனாக ஒவ்வொரு ஆட்டத்திலும் என் மீது எதிர்பார்ப்பு இருக்கும். எந்தவொரு ஆட்டத்திலும் அது இல்லாமல் இருந்ததில்லை. கேப்டன்சி இல்லை என்றால், பேட்டிங்கில் அது…
செங்கல்பட்டு: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வகை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று ஆட்சியர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் வன்னியர் சங்கத்தின் சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மே 11-ம் தேதி நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025-ம் ஆண்டு மே 11ம் தேதி (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று…
நடைபயிற்சி நேரடியாக எடை இழப்பை ஏற்படுத்துகிறதா இல்லையா என்பது விவாதத்திற்குரியது என்றாலும், நடைபயிற்சி எவ்வளவு நன்மை பயக்கும் என்பது விவாதத்திற்குரியது அல்ல. கலோரிகளை எரிப்பதில் இருந்து, உங்கள் கால்களை டன் செய்வது, உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உங்கள் மனநிலையை மேம்படுத்துவது மற்றும் செரிமான பிரச்சினைகள் வரை, உங்கள் ஒட்டுமொத்த உடற்பயிற்சி பயணத்தை சேர்க்க நடைபயிற்சி ஒரு சிறந்த கருவியாகும். அது மட்டுமல்லாமல், நீங்கள் அதைச் சரியாகச் செய்தால், நடைபயிற்சி நிறைய கொழுப்பையும் எரிக்கக்கூடும். உங்கள் நடைப்பயணத்தின் நேரம் ஆரோக்கியமான உங்களுக்கு முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், எனவே எப்படி என்று பார்ப்போம் …
புதுடெல்லி: இரு நாடுகளுக்கும் நன்மை தரக் கூடிய வகையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. இதனை பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் பிஸ்டார்மரும் ஒருமித்து வரவேற்றனர். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வளர்க்கும்; புதுமை கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினர்கள். இரட்டை பங்களிப்பு மாநாட்டுடன் ஒரு லட்சிய மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வெற்றிகரமான முடிவை இரு தலைவர்களும் வரவேற்றனர். இரு நாட்டுப் பொருளாதாரங்களிலும் வர்த்தகம், முதலீடு, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இருதரப்பு விரிவான…
மேட்டூர்: “சேது சமுத்திர திட்டத்துக்கு ரூ.1,800 கோடி செலவு செய்த பிறகு கைவிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்” என சேலம் எம்.பி செல்வணபதி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ், வீரக்கல்புதூர் மற்றும் தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் எம்.பி-யுமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை இன்று (மே 6) திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பி-க்களுக்கான ஆலோசனை கூட்டம் 6 மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், ஓராண்டாகிய நிலையில் தற்போதுதான் நடைபெற்றது. திருச்சி – ஈரோடு, திருநெல்வேலி – ஈரோடு, கோயமுத்தூர் – ஈரோடு, பாலக்கோடு – ஈரோடு, ராமேஸ்வரம் – கோயம்புத்தூர் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை…
ஒடிசாவின் ஜகாட்சிங்பூர் மாவட்டத்தில் ஒரு பெரிய உணவு கலப்படம் ஒடுக்குமுறை ஒரு பெரிய அளவிலான போலி பால் உற்பத்தி மோசடியை அம்பலப்படுத்தியது. இயற்கையான பாலுடன் கலக்க விரும்பிய கலப்படம் செய்யப்பட்ட பால் மற்றும் பால் தூள் கணிசமான அளவிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், ஓம்ஃபெட் வழங்குவதற்கான சந்தேகங்களுடன். கடந்த 6-8 மாதங்களில் நிறைய ஆய்வுகள் மற்றும் பால் மற்றும் பால் பொருட்களின் கலப்படத்தை பறிமுதல் செய்துள்ளன. அதே லீக்கில் ஒடிசாவின் ஜகாட்சிங்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் உணவு கலப்படம் குறித்த ஒரு பெரிய ஒடுக்குமுறை நடந்தது, அங்கு ஒரு பெரிய அளவிலான போலி பால் உற்பத்தி மற்றும் விநியோக மோசடி சிதைந்தது.ஐந்து பேர் கொண்ட குழு ஒரு உள்ளூர் பால் சேமிப்பு மற்றும் கலப்பு அலகு மீது ஆச்சரியமான சோதனையை நடத்தியது மற்றும் இயற்கையான பாலுடன் கலக்க விரும்பப்பட்ட சாக்குகளில் சேமிக்கப்பட்ட கலகப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பவுடரின் பாரிய அளவைக் கைப்பற்றியது.அறிக்கையின்படி,…
பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்ற விவரத்தை அம்மாகாண கல்வித் துறை தெரிவித்துள்ளது. கைபர் பக்துன்வா மாகாண கல்வித் துறை, அம்மாகாணத்தின் பள்ளிக் கல்வியின் நிலை குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அம்மாகாணத்தின் அடிப்படைக் கல்வியின் நிலை குறித்த பல்வேறு தரவுகள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில், “கைபர் பக்துன்வாவில் 49.20 லட்சம் குழந்தைகள் அதாவது, 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். காஷ்மீரை ஒட்டிய கோலாய்-பலாஸ் கோஹிஸ்தான் பகுதியில் 80,333 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். அண்டை மாவட்டங்களான லோயர் மற்றும் அப்பர் கோஹிஸ்தான் பகுதியிலும் அதிக அளவில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இப்பகுதியில் மட்டும் 79% குழந்தைகள் எந்த கல்வி நிறுவனத்திலும் சேரவில்லை. அதேநேரத்தில், மேல் சித்ரால் பகுதியில் அதிக அளவில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இங்கு பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் 10% மட்டுமே. மாகாண தலைநகரான பெஷாவரில் 5…
