உயர் யூரிக் அமிலம் உங்கள் மூட்டுகளில் சிறிய படிகங்களை உருவாக்கி, வீக்கத்திற்கு வழிவகுக்கும். தீவிரமாக, இது பெருவிரல் அல்லது பிற மூட்டுகளில் லேசான கூட்டு அச om கரியம், விறைப்பு அல்லது லேசான வீக்கம் போன்றதாக உணரக்கூடும். இந்த அறிகுறிகள் பொதுவாக புறக்கணிக்கப்படுவதற்கு லேசானவை, ஆனால் விரைவாக கீல்வாதமாக உருவாகலாம், இதனால் கடுமையான வலி மற்றும் மூட்டு சேதம் ஏற்படுகிறது.
Author: admin
புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், “நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்.” எனப் பதிவிட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலை போர் நடவடிக்கையாகவே பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தாக்குதலையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. 6 பேர் உயிரிழப்பு: இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக்…
சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ‘இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழகம் உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இபிஎஸ் பாராட்டு: இதனிடையே, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய பாதுகாப்பு படையை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை…
ஒவ்வொரு உணவிலும் நீங்கள் உப்பு அசைக்காமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் சில்லுகள், தொகுக்கப்பட்ட சூப்கள், உடனடி நூடுல்ஸ் அல்லது டேக்அவுட் ஆகியவற்றில் ஏற்றினால், உங்கள் சிறுநீரகங்கள் கையாளக்கூடியதை விட அதிக சோடியத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். அதிக உப்பு உட்கொள்ளல் இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது, மேலும் கட்டுப்பாடற்ற உயர் பிபி நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு (சி.கே.டி) பின்னால் உள்ள மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒன்றாகும். கணுக்கால், கைகள் அல்லது முகத்தில் வீக்கம், தொடர்ச்சியான தலைவலி மற்றும் உயர் இரத்த அழுத்த அளவீடுகள் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஆரம்ப அறிகுறிகள். சோடியத்தை ஒரு நாளைக்கு 2,300 மி.கி.க்கு குறைவாக (ஒரு டீஸ்பூன்) கட்டுப்படுத்தவும். பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தள்ளிவிட்டு, உங்கள் உணவை மூலிகைகள், எலுமிச்சை சாறு அல்லது பூண்டு கூட சுவைக்கவும்.
பெங்களூரு/ஹைதராபாத்: கர்நாடகாவில் கடந்த 2011-ல் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனார்த்தன ரெட்டி சுற்றுலா, தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் கர்நாடகாவில் பெல்லாரி, பீஜாப்பூரிலும், ஆந்திராவில் அனந்தப்பூரிலும் சுரங்க நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் இரும்பு தாதுக்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தியதாக ஜனார்த்தன ரெட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், ‘‘ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் இயக்குநர் னிவாச ரெட்டி, சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி, அவரது உதவியாளர் மெக்ரூஃப் அலி கான், சுரங்கத் துறையின் முன்னாள் இயக்குநர் வி.டி. ராஜகோபால் ஆகியோர் குற்றவாளிகளிகளாக கருதப்படுகின்றனர். இந்த நால்வருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் காவலில் எடுத்துள்ளனர். ஜனார்த்தன ரெட்டி இப்போது பாஜக…
சென்னை: பாகிஸ்தானியர்களை கண்டறிந்து வெளியேற்றக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு அளித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானியர்களை இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பாஜகவினர் மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாகிஸ்தான் துணையோடு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை(இன்று) போர் பதற்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியா முழுவதும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கியிருக்கிறோம். அதன்படி, மத்திய அரசின்…
சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது. பவுன் ரூ.72,800-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது. 22-ம் தேதி ஒரு பவுன் ரூ.74,320-க்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் விலை குறைந்தது. இம்மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அதன்படி, நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.125 அதிகரித்து ரூ.9,025-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து ரூ.72,200-க்கும் விற்பனையானது. பின்னர், மதியம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.9,100-க்கும், ஒரு பவுன் ரூ.600 அதிகரித்து ரூ.72,800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு…
ரிவர் சர்ச் சின்சினாட்டி பாஸ்டர் கோரி போமன், துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸின் அரை சகோதரரும் சின்சினாட்டி மேயர் வேட்பாளருமான, ஏப்ரல் 20, 2025 ஞாயிற்றுக்கிழமை, சின்சினாட்டியில் ஹேஸ் போர்ட்டர் தொடக்கப்பள்ளி உடற்பயிற்சி நிலையத்தில் ஈஸ்டர் வழிபாட்டு சேவையின் போது பிரசங்கிக்கிறார். (AP புகைப்படம்/கரோலின் காஸ்டர்) 36 வயதான சின்சினாட்டி குடியிருப்பாளரான கோரி போமன், மேயர் வேட்பாளராக அரசியல் கவனத்தை ஈர்த்து வருகிறார். முதன்மையாக துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸின் அரை சகோதரர் என்று அழைக்கப்படும் போமன் அரசியல் நிலப்பரப்பில் தனது சொந்த பாதையை செதுக்குகிறார். போதகர் மற்றும் தொழில்முனைவோரிடமிருந்து அரசியல் ஆர்வலருக்கான அவரது பயணம் வழக்கத்திற்கு மாறானது போலவே புதிரானது.கோரி போமன் மற்றும் ஜே.டி.வான்ஸ் டொனால்ட் போமனுக்கு பிறந்தனர். அறிக்கையின்படி, டொனால்ட் போமன் வான்ஸின் தாயார் பெவர்லி ஐகின்ஸின் இரண்டாவது கணவர் ஆவார், பின்னர் ஜே.டி.வான்ஸின் பெயரை ஜேம்ஸ் டொனால்ட் போமனில் இருந்து ஜேம்ஸ் டேவிட் ஹமலுக்கு மறுமணம் செய்து மாற்றினார். பின்னர்…
புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு போர்க்கப்பல்களின் விலை ரூ.8,000 கோடி ஆகும். இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்தது. இந்த போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் துஷில் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போர்க்கப்பலை வரும் 28-ம் தேதி இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்க உள்ளது. புதிய போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் தமால் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த போர்க்கப்பல் உடனடியாக இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் புதிய போர்க்கப்பலின் வருகை…
சென்னை: திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி மே.9-ம் தேதி ரத உற்சவம் நடைபெறுகிறது. திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டையில் மிகவும் பழமைவாய்ந்த பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் சித்திரைப் பெருவிழா, பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் மிக முக்கியமான திருவிழாவாகும். மே 12 திருக்கல்யாணம்: அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரை பெருவிழா மே.3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மே.1-ம் தேதி கிராம தேவதை பூஜையும், 2-ம் தேதி விநாயகர் உற்சவமும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அதிகார நந்தி சேவை நேற்று முன் தினம் காலை 6.30 மணிக்கு நடந்தது. அதனை தொடர்ந்து, புதன், பூதகி, சிம்ம வாகன வீதி உலாவும், 4-ம் நாள் திருவிழாவில் (நேற்று) புருஷாமிருக சேவை, நாகவாகன சேவையும் நடைபெற்றன. மே 7-ம் தேதி (இன்று) பவழக்கால் விமான சேவை,…
