Author: admin

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தியளவில் உள்ள பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார்கள். உலகளவில் ரூ.85 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது. இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபத்தைக் கொடுத்தது. ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் தான் ஆட்டோவில் பயணித்த போது நடந்த அனுபவம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். அப்பதிவில், “நான் மாஸ்க் அணிந்துக் கொண்டு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஆட்டோர் ஒட்டுநர் திடீரென்று யூடியூப்பில் ‘முகை மழை’ பாடலைப் போட்டுவிட்டார். உடனே என் முகம் பிரகாசித்தது. அவருக்கு அப்படம் பிடித்திருந்ததா என்று கேட்டேன். எவ்வித தயக்கமும் இல்லாமல் “நான் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தினை திரையரங்கில் 3 முறை பார்த்தேன்” என்று கூறினார். மேலும் அவரது கைகளைக்காட்டி “என் கைகளைப் பாருங்கள். இப்படத்தைப் பற்றி பேசுவதே எனக்கு…

Read More

சென்னை: “காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம். ஸ்டாலின் ஆட்சியில்…

Read More

முன்னாள் விளையாட்டு வீரர் பிராச்சி தெஹ்லான், தனது திரைப்பட வேடங்களுக்கு பெயர் பெற்றவர், அடிப்படைகளுக்குத் திரும்புவதன் மூலம் மாதங்களில் குறிப்பிடத்தக்க 18 கிலோகிராம் எடை இழப்பை அடைந்தார். தீவிர நடவடிக்கைகளைத் தவிர்த்து, அவர் சுத்தமான உணவு, வழக்கமான பூப்பந்து மற்றும் நிலையான உடற்பயிற்சிகளையும் ஏற்றுக்கொண்டார். ஊட்டச்சத்து நிபுணர்களால் வழிநடத்தப்படும் அழற்சி எதிர்ப்பு உணவின் முக்கியத்துவத்தையும், செயல்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட ஒழுக்கமான உடற்பயிற்சி ஆட்சியின் முக்கியத்துவத்தையும் தெஹ்லான் வலியுறுத்தினார். முன்னாள் கூடைப்பந்து மற்றும் நெட்பால் வீரர் பிராச்சி தெஹ்லான், இப்போது படங்களில் தனது பாத்திரங்களுக்காக பிரபலமாக உள்ளார், சமீபத்தில் கடுமையான எடை இழப்புக்கு ஆளானார். அவர் 18 கிலோகிராம், 98 முதல் 81 வரை, சில மாதங்களில் சிந்தினார். இல்லை, அவள் ஜிம்மில் மணிநேரம் செலவிடவில்லை அல்லது ஆடம்பரமான செயலிழப்பு உணவில் ஹாப் செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவர் மீண்டும் அடிப்படைகளுக்குச் சென்றார் – சுத்தமான, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நிலைத்தன்மையை சாப்பிடுகிறார்.…

Read More

ஒரு வேலைநிறுத்தம் கருப்பு பனிப்பாறை கனடாவின் லாப்ரடோர் கடற்கரையில் காணப்படுகிறது, மேலும் விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ஒரே மாதிரியாக அதிர்ச்சியடைகிறார்கள். வினோதமான படம் முதன்முதலில் கேமராவில் கைப்பற்றப்பட்டது, ஹாலூர் அன்டோனியுசென், ஒரு மீனவர் தனது இறால் டிராலர் சபுட்டி கார்பனீயரில் பணிபுரிந்தார். கடந்த மாதம் பனிக்கட்டி நீரில் செல்லும்போது, ​​அன்டோனியுசென் அவர் முன்பு பார்த்த எதையும் போலல்லாமல் ஒரு பனிப்பாறையை எதிர்கொண்டார், கருப்பு நிறத்தில் மற்றும் வைர வடிவிலான பிட்ச், இது சுற்றியுள்ள வெள்ளை மற்றும் நீல பனி துண்டுகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.டிராலரில் கப்பலில் இருந்து அளவிடுவது கடினமாக இருந்தபோதிலும், ஃபிஷர்மேன் பனிப்பாறை ஒரு பொதுவான பங்களாவை விட குறைந்தது மூன்று மடங்கு பெரியது என்று மதிப்பிட்டார். அசாதாரண வாய்ப்பைப் பெற்று, அன்டோனியுசென் தனது அறைக்குள் நுழைந்தார், அவரது தொலைபேசியைப் பிடித்து, விரைவில் இணைய உணர்வாக மாறும் ஒரு படத்தை எடுத்தார்.கனடாவின் லாப்ரடாரில் பனிப்பாறைகள் கறுப்பு நிறத்தைக் காண…

Read More

அகமதாபாத்: ​விபத்​துக்​குள்​ளான விமானத்​தில் குஜ​ராத்​தின் பரூச் நகரை சேர்ந்த பூமி சவு​கான் என்ற இளம்​பெண் பயணிக்​க​விருந்​தார். ஆனால் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை அதி​காரி​கள் உள்ளே அனு​மதிக்​க​வில்லை. இதுகுறித்து பூமி சவு​கான் கூறுகை​யில், “போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிக்​கொண்​ட​தால் 10 நிமிடம் தாம​தமாக விமான நிலை​யம் வந்​தேன். பிறகு விமான நிலை​யத்தை விட்டு புறப்​பட​விருந்த நேரத்​தில் விமான விபத்து பற்றி அறிந்​தேன். எனக்கு நடுக்​கம் ஏற்​பட்​டது. எனது கால்​கள் நடுங்​கத் தொடங்​கின. சிறிது நேரம் செயலற்ற நிலை​யில் இருந்​தேன். நான் வணங்​கும் கணப​தி​யின் அருளால் உயிர் தப்​பினேன்’’ என்​றார். பூமி தனது கணவருடன் லண்​டனில் வசித்து வரு​கிறார். இரண்டு ஆண்​டு​களுக்கு பிறகு விடு​முறை​யில் இந்​தியா வந்​திருந்​தார்.

Read More

லண்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தரமான இன்னிங்ஸ் ஒன்றை அரங்கேற்றம் செய்துள்ளார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா. இடது காலின் தொடை பகுதியில் உடல் ரீதியான பின்னடைவு இருந்த போதும் அதை தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியினால் வென்று காட்டி உள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக சதம் பதிவு செய்த முதல் கருப்பின வீரர் என பவுமா அறியப்படுகிறார். 2014-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த அணிக்காக கருப்பினத்தை சேர்ந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை பதிவு செய்துள்ளனர். அதில் நான்கு சதங்களை பவுமா பதிவு செய்துள்ளார். அந்த அணியில் கருப்பின பவுலர்களின் ஆதிக்கம் இருந்தாலும் பேட்டிங்கில் அது இல்லாமல் போனது. அதை உடைத்தவர் பவுமா. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பவுமா பெற்றுள்ளார். இதோ 9-வது…

Read More

இதோ… மற்றும் ஒரு போர். ஈரான் நாட்டின் அணு ஆயுதக் களங்களின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பின் முக்கிய அங்கமான ‘யுரேனியம் செறிவூட்டல்’ பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் முக்கியமான ‘நடான்ஸ்”, குறிவைத்துத் தாக்கப் பட்டுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அணு விஞ்ஞானிகள், தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாய் இஸ்ரேல் நம்புகிறது; ஈரான் நாட்டின் அணு ஆயுத வலிமை, இஸ்ரேல் நாட்டின் இருப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நேதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு கருதுகிறது. மிகவும் அவசியமான தற்காப்பு நடவடிக்கை என்று இத்தாக்குதலை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. ஈரான் நாட்டின் அணு ஆயுத ‘வசதிகள்’ முழுவதுமாக அகற்றப்படும் வரை, மேலும் சில நாட்களுக்கு இத்தாக்குதல் நீடிக்கும் என்றும் இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சமூகம் என்ன…

Read More

உடுமலை: அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பிருப்பதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணையின் நீர் மட்டம் இன்று (ஜூன் 14) காலை 7 மணியளவில் 85.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அமராவதி அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமராவதி ஆற்றில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்துவிடப்படலாம். எனவே அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்று அவர் கூறியுள்ளார். அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 625 கன அடி நீர்…

Read More

காலை சடங்குகள் ஒரு ஆரோக்கியமான நாளை மனித உடலை வடிவமைக்க உதவும் என்று கூறப்படுகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான காலை சடங்குகளில் ஈடுபடுவது முக்கியம். இதுபோன்ற ஒரு நடைமுறை ஒருவர் சத்தியம் செய்யக்கூடிய ஒரு பீட்ரூட் மற்றும் அம்லா ஷாட் ஆகியவற்றை தினமும் காலையில் உட்கொள்வது. இந்த சூப்பர்ஃபுட் காம்போ குடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்திற்கும் நல்லது. பீட்ரூட் பீட்டா கரோட்டின், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பீட்டாலின்கள், வைட்டமின் சி, சோடியம் மற்றும் பலவற்றில் நிறைந்துள்ளது. மறுபுறம், அம்லா என்பது ஊட்டச்சத்தின் ஒரு சக்தியாகும், இது அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளது. இந்த ஆரோக்கியமான கலவையுடன் நாள் தொடங்க 5 காரணங்களைக் கண்டறிய கீழே உருட்டவும்.

Read More

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒரே ஒரு பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் (40) உயிர்த் தப்பியுள்ளார். அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானம் மேலெழுந்ததும் ஏதோ கோளாறு ஏற்பட்டது. உடனடியாக பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளி வந்தது. விமானத்தை மேலெழுப்ப பைலட்கள் முயற்சித்தார்கள். ஆனால், விமானம் முழு வேகத்தில் சென்று கட்டிடத்தின் மீது மோதியது. நான் விழித்துப் பார்த்தபோது, என்னை சுற்றியும் உடல்கள் கிடந்தன. நான் பயந்துவிட்டேன். உடனே எழுந்து ஓடினேன். விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. யாரோ சிலர் என்னை பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் நான் சாகப் போகிறேன் என்றுதான் முதலில் நினைத்தேன். எப்படி உயிர்ப் பிழைத்தேன் என்பது எனக்கு தெரியவில்லை. மயக்கத்தில் இருந்து கண்விழித்த போது உயிருடன் இருப்பதை அறிந்தேன். உடனே ‘சீட் பெல்ட்’டை கழற்றி…

Read More