Author: admin

சென்னை: ரூ.1,018 கோடியில் ரூ.19 மாவட்டங்களில் 25 இடங்களில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் நேற்று நடந்த மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டிற்கான மருத்துவ பயிலரங்கத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மயக்கவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் மரணங்களை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகிறது. ஒரு லட்சம் பிறப்புகளுக்கு தாய்மார்களின் இறப்பு விகிதம் 39.6 ஆகவும், குழந்தை மரண விகிதம் 1,000…

Read More

எனவே நீங்கள் அங்கேயே தூங்குகிறீர்கள், உங்கள் அடுத்த கடற்கரை விடுமுறையைப் பற்றி கனவு காணலாம் – மற்றும் பாம், உங்கள் பெருவிரலில் திடீர் வலியால் நீங்கள் விழித்திருக்கிறீர்கள். இது சூடாக இருக்கிறது, அது வீங்கியிருக்கிறது, யாரோ ஒருவர் அதை ஒரு சுத்தியலால் அறைந்தது போல் உணர்கிறது. வித்தியாசமானது, இல்லையா? உங்கள் உடல் உங்களுக்கு ஏதாவது சொல்ல முயற்சிக்கும் விசித்திரமான மற்றும் மிகவும் சங்கடமான வழிகளில் ஒன்றை வரவேற்கிறோம்: உங்கள் யூரிக் அமிலம் காட்டுக்குள் இயங்கக்கூடும்.இரவு நேரத்தின் இந்த மர்மமான வலி சீரற்றதல்ல. இது பெரும்பாலும் உயர் யூரிக் அமிலத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகும், மேலும் பல சந்தர்ப்பங்களில், இது நேரடியாக கீல்வாதத்தை சுட்டிக்காட்டுகிறது -இது யூரிக் அமில படிகங்கள் மூட்டுகளில் கட்டப்படுவதால் ஏற்படும் கீல்வாதத்தின் வடிவம். விந்தை போதும், இந்த விரிவடைவுகள் இரவில் காண்பிக்கப்படுவதை விரும்புவதாகத் தெரிகிறது.ஏன் இரவு? உங்கள் உடலின் இரவு முறை நெருப்பைத் தூண்டக்கூடும்நீங்கள் தூங்கும்போது உங்கள் உடல்…

Read More

அகமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு அவரது அதிர்ஷ்ட எண்ணே, துரதிர்ஷ்ட மாக மாறிய சோகம் நடந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக ரூபானி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விஜய் ரூபானி, 1206 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக பயன்படுத்தி வந்தார். தனது வாகன பதிவெண்களில் கூட அந்த எண்ணையே அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், ஜூன் 12-ம் நடந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது 1206 என்ற அதிர்ஷ்ட எண்ணான 12.06 தேதியில் அவர் இறந்தது அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறியுள்ளது என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர். விமானத்தில் அவரது இருக்கை எண் 12. பயணம் செய்த நேரம் பிற்பகல் 12:10 மணி. இது 12…

Read More

டெல் அவிவ்: தங்கள் நாட்டின் மீது மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்’ என்று ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “ஈரானிய சர்வாதிகாரி தனது மக்களை அவர்கள் விரும்பாத ஒரு யதார்த்தத்துக்கு பிணைக் கைதிகளாக வைத்துள்ளார். இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான குற்றவியல் தாக்குதலுக்கு அவர்கள் பெரும் விலை கொடுப்பார்கள். அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலை நோக்கி மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்” என்று கூறினார். ஈரான் நாட்டிலுள்ள அணுசக்தி மற்றும் ராணுவ உள்கட்டமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களைப் பயன்படுத்தும் அதேவேளையில், ஈரான் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஈரான் பதிலடி கொடுத்ததால், வடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட…

Read More

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக இருந்தது. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read More

​காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யில் மாற்​றுத் திற​னாளி​கள், ஆதர​வற்​றவர்​கள் சாலை​யோரத்​தில் கடைகளை வைத்து நடத்​து​வதற்​காக மாநக​ராட்சி மூலம் வாங்​கப்​பட்ட ஆயத்த கடைகள் பயன்​படுத்​தப்​பாடமல் காஞ்​சிபுரம் பேருந்து நிலை​யத்​தில் மழை​யிலும், வெயி​லிலும் போட்டு வைக்​கப்​பட்​டுள்​ளன. காஞ்​சிபுரம் நகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு மாநக​ராட்​சி​யாக தரம் உயர்த்​தப்​பட்​டது. இதனை தொடர்ந்து அந்த மாநக​ராட்சி மூலம் சாலை​யோரத்​தில் உடல் ஊனமுற்​றோர், விதவை​கள், கணவ​னால் கைவிடப்பட்டோர் போன்​றோர் கடை வைப்​ப​தற்​கும், அவர்​களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்​ய​வும் 50 ஆயத்த கடைகள் வாங்​கப்​பட்​டன. தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு அரசு மூலம் வழங்​கப்​பட்ட இந்த கடைகளில் மிகு​தி​யாக இருந்​தவை காஞ்​சிபுரம் மாநக​ராட்​சிக்கு எடுத்து வரப்​பட்​டன. இரும்​பால் செய்​யப்​பட்ட இந்த கடைகளை சாலை​யோரங்​களில் வைத்து பயன்​படுத்​தும் வகை​யில் உள்​ளன. இந்த கடைகளை வழங்​கு​வதற்​காக முதல்​கட்​ட​மாக 25 பயனாளி​கள் தேர்வு நடை​பெற்​றது ஆனால் இந்த நடவடிக்​கைகள் ஓராண்டை கடந்த நிலை​யில் கடைகள் இன்​னும் யாருக்​கும் ஒப்​படைக்​கப்​பட​வில்​லை. முதலில் இந்த 50 கடைகளும் காஞ்​சிபுரம் அண்ணா அரங்​கில் வைக்​கப்​பட்​டிருந்​தன.…

Read More

கோடையில், இந்தியா முழுவதும் உள்ள தீயணைப்புத் துறைகள் வீட்டுத் தீ விபத்தில் கூர்மையான உயர்வைப் புகாரளிக்கின்றன, இது பெரும்பாலும் மின் சுமைகள், காலாவதியான வயரிங் மற்றும் முறையற்ற பயன்பாட்டு பயன்பாடு போன்ற தவிர்க்கக்கூடிய சிக்கல்களால் ஏற்படுகிறது. ஏர் கண்டிஷனர்கள் மற்றும் ரசிகர்கள் போன்ற குளிரூட்டும் சாதனங்களின் எழுச்சி உள்நாட்டு சுற்றுகளில், குறிப்பாக வயரிங் மேம்படுத்தப்படாத பழைய வீடுகளில் பெரும் அழுத்தத்தை அளிக்கிறது. அதிக சுமை கொண்ட அமைப்புகள் அதிக வெப்பம், குறுகிய சுற்றுகள் மற்றும் தீ வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். பல குடியிருப்பாளர்கள் இந்த மறைக்கப்பட்ட அபாயங்கள் பற்றி தெரியாது, பெரும்பாலும் தங்கள் வீட்டின் மின் திறனை சரிபார்க்காமல் புதிய உபகரணங்களைச் சேர்க்கிறார்கள். ஆய்வுகள் மற்றும் மேம்படுத்தல்கள் போன்ற எளிய தடுப்பு படிகள் தீவிரமான கோடை வெப்பத்தின் போது சோகமான இழப்புகளைத் தவிர்க்க உதவும்.மின் தீ தடுக்கக்கூடியது. வழக்கமான ஆய்வுகள், நல்ல மின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பான நடத்தை ஆகியவை உங்கள் வீடு…

Read More

அகம​தா​பாத்: “ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால், இழப்பீடு என் தந்தையை திரும்பக் கொண்டுவரப் போவதில்லை. பணம் ஓர் உயிரை திரும்பக் கொடுக்கப் போவதில்லை.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவரின் மகள் உருக்கமாகப் பேசியுள்ளார். அகமதாபாத் விமான விபத்து பல குடும்​பங்​களின் கனவு​களை கலைந்து சுக்குநூறாக்கிய நிலையில், தனது தந்தையை இழந்த மகள் பகிர்ந்த வீடியோ கண்களை கனக்கச் செய்கிறது. அகமதாபாத் விமான விபத்து, பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ், தனது மகளை காணச் சென்ற குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்தவர் என பலரின் உயிரை காவு வாங்கியுள்ளது . விமானத்தில் 169 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டினர், கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 போர்த்துகீசியர்கள் இருந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் 241 பேர் பலியான நிலையில், ஒருவர் மட்டும்…

Read More

திருவாரூர்: “திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், மதுரையில் பாஜக நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு தொல்லை கொடுக்கின்றனர்.” என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில், ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்காக திருவாரூர் வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பாஜ மாவட்டத் தலைவர் விகே.செல்வம் தலைமையில் விளமல் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து துர்காலயா சாலை, வடக்கு வீதி, கீழவீதி,தெற்கு வீதி வழியாக இரு சக்கர வாகன அணி வகுப்பு செய்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், பாஜக மதுரையில் முருக பக்தர்கள்…

Read More

மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். பெரும்பாலும் இந்த செரிமான பிரச்சினை எவ்வளவு தீவிரமானது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதால். இது ஒரு கனமான உணவுக்குப் பிறகு அல்லது பகலில் தோராயமாக தாக்குகிறதா அல்லது குறைந்த ஓய்வு காரணமாக இருந்தாலும், அது ஏற்படுத்தும் அச om கரியமும் இறுக்கமும் ஒருவரின் மனநிலையையும் ஆற்றலையும் சீர்குலைக்கிறது மற்றும் அவர்களின் நம்பிக்கையை குறைக்கிறது.ஹார்வர்டைச் சேர்ந்த நன்கு பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி நன்றி, அவர் கடுமையான மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீக்கத்தை போக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.டாக்டர் சேத்தி இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்; கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் அவர் தனது மருத்துவ நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார், அது புரிந்துகொள்ள எளிதானது மற்றும் நம் அன்றாட வாழ்க்கையில் இணைக்க மிகவும் எளிதானது. வீக்கத்தை எளிதாக்குவதற்கு அவர் நான்கு நடைமுறை தீர்வுகளை…

Read More