Author: admin

டெல் அவிவ்: இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ‘ஈரான் 60 சதவீதம் தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளது. இதை 90 சதவீதம் செறிவூட்டினால் ஈரான் விரைவில் 9 அணுஆயுதங்களை தயாரித்துவிடும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில், சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கடந்த மே 31-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு முடிவடைந்தது. இதற்கிடையே, அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்நாட்டின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானப்படையின் 200 போர்…

Read More

நடிக்க வராவிட்டால் கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன் என்று நடிகை கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். ஏபி குரூப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஃகேனம்’. இதில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் உதய் இயக்கியுள்ள இப்படத்துக்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். ஜூலை 4-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது, “4 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார்.‌ அதற்கு முன் அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம், அதன் தொழில்நுட்ப தரம் சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். அதன் பிறகு மீண்டும்…

Read More

உலகிலேயே பழமையான, உயிருள்ள மொழி தமிழ் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம் சூட்டினார். ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ என்ற தொடர் நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்மொழி மிகவும் பழமையான உயிருள்ள மொழி, இலக்கிய செழுமைமிக்கது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படும் மொழி. உலகிலேயே மிகவும் உன்னதமான மொழி என்று சொல்வதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது தமிழ் மொழி. அந்த வகையில், தமிழ் மொழியை தன்னகத்தை கொண்டுள்ள பாரதம் மிகவும் பெருமைப்படுகிறது. இவ்வளவு பழையும் செழுமையும் மிக்க தமிழ் மொழி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனிக்காகவும், ஆங்கிலேய அரசு நிர்வாகத்துக்காவும் வேலைவாய்ப்பு நோக்கில் ஆங்கில கல்வி முறையை அறிமுகப்படுத்தினர். நம்மை தாழ்வுமனப்பான்மை மிக்கவர்களாக மாற்ற விரும்பிய அவர்கள் கல்விமுறையை ஒரு கருவியாக தேர்வுசெய்தனர். அதன்மூலம் தாங்கள் விரும்பியவற்றை எல்லாம் நமக்கு…

Read More

அரைத்த கேரட், மூல மாம்பழம் மற்றும் கடுகு எண்ணெயின் தூறல் ஆகியவற்றைக் கொண்டு வேகவைத்த கருப்பு சானா ஒரு உறுதியான மற்றும் தைரியமான கிண்ணத்தை உருவாக்குகிறது. கலா ​​சனா சமைத்த கோப்பைக்கு 15 கிராம் புரதத்தை வழங்குகிறது, மேலும் இது நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கிறது. புரதத்துடன் சேர்ந்து, இது நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்களால் நிரம்பியுள்ளது -இவை அனைத்தும் ஆரோக்கியமான உடலுக்கு முக்கியமானவை.

Read More

பார்த்திபனின் மகன் ராக்கி விரைவில் இயக்குநராக இருக்கிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்து தளங்களிலும் பணிபுரிந்து வருபவர் பார்த்திபன். இவருக்கு கீர்த்தனா மற்றும் ராக்கி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கீர்த்தனாவுக்கு திருமணமாகிவிட்டது. ராக்கி பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வந்தார். தற்போது ராக்கி இயக்குநராக இருப்பதை பார்த்திபன் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பார்த்திபன், “ராக்கி பார்த்திபன்! என் மகன் என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார். விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை…

Read More

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடந்த லோக் அதாலத் வாயி​லாக 1.12 லட்​சம் வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.631 கோடியே 80 லட்​சத்து 27,703 நிவாரணம் கிடைத்​துள்​ளது. நாடு முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரை​வாக முடிவுக்கு கொண்​டு​வரும் வகை​யில், ஆண்​டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்​கள் நீதி​மன்​றம் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, தமிழகத்​தில் சென்னை உயர்​நீ​தி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ராம் மேற்​பார்​வை​யில், தமிழ்​நாடு சட்​டப்​பணி ஆணைக்​குழு தலை​வர் நீதிபதி ஆர்​.சுப்​பிரமணி​யன் வழி​காட்​டு​தல் பேரில் நடந்​தது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.பி.​பாலாஜி, வி.லட்​சுமி நாராயணன், பி.தன​பால், முன்​னாள் நீதிப​தி​கள் எம்​. ஜோ​தி​ராமன், எம்​.ஜெய​பால், பி.கோகுல்​தாஸ் ஆகியோர் தலை​மை​யில் 6 அமர்​வு​களும், சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் நீதிப​தி​கள் எஸ்​.ஸ்ரீம​தி,ஆர்​.​விஜயகு​மார், கே.கே.​ராமகிருஷ்ணன் ஆகியோர் தலை​மை​யில் 3 அமர்​வு​களும் அமைக்​கப்​பட்​டன. இதே போல, மாவட்​டம், தாலுகா அளவில், நீதிப​தி​கள் தலை​மை​யில் மாநிலம் முழுதும் 499…

Read More

கோடை வெப்பம் இடைவிடாமல் இருக்கும், மேலும் நீரேற்றமாக இருப்பதும், நிழலைக் கண்டுபிடிப்பது முக்கியம், நீங்கள் அணியும் ஆடைகளும் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கின்றன. பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒன்று உங்கள் அலங்காரத்தின் நிறம். சில நிழல்கள் அதிக சூரிய ஒளியை பிரதிபலிக்கின்றன மற்றும் குறைந்த வெப்பத்தை உறிஞ்சி, உங்கள் உடல் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. சரியான வண்ணங்களை அணிவது உங்கள் வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் அலங்காரத்தை பருவகாலமாக பொருத்தமாகவும் ஸ்டைலாகவும் தோற்றமளிக்கும். வெப்பமான கோடை நாட்களுக்கு ஏற்ற பத்து வண்ணங்கள் கீழே உள்ளன. இந்த நிழல்கள் ஒவ்வொன்றும் ஒளியை நன்கு பிரதிபலிக்கிறது மற்றும் உங்கள் அலமாரிகளை புதியதாகவும், தென்றலாகவும், பருவத்திற்கு மிகவும் பொருத்தமாகவும் வைத்திருக்கிறது.வெப்பத்தை வெல்ல கோடையில் நீங்கள் அணிய வேண்டிய வண்ணங்களின் பட்டியல்1. வெள்ளை வெள்ளை என்பது ஒரு காரணத்திற்காக உன்னதமான கோடைகால நிறம். இது சூரிய ஒளியின் பெரும்பகுதியை பிரதிபலிக்கிறது, இது உங்கள் உடல் வெப்பநிலையை குறைத்து வைத்திருக்கிறது.…

Read More

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு கடலுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். கடலில் மீன் வளத்தைப் பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் மேற்கு கடற்கரையில், அரபிக் கடல் பகுதியில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால், விசைப்படகு மீனவர்கள் ஏப்.15-ம் தேதி முதல்…

Read More

புதிய தலைமுறை, ஜெனரல் இசட், மதுவைத் தவிர்க்கிறது. முந்தைய தலைமுறையினரைப் போலல்லாமல், யாருக்காக மது அருந்துவது என்பது ஒரு சடங்காக இருந்தது, ஜெனரல் இசட் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறை தேர்வாக நிதானத்தைத் தழுவி, நிதானத்தைத் தழுவுகிறார். அவர்கள் இதைச் செய்கிறார்கள், வெளிப்புற அழுத்தம் காரணமாக அல்ல, ஆனால் அவர்கள் குடிப்பதைப் போல உணரவில்லை. அவர்கள் ஒரு நல்ல நேரம் மற்றும் சாராயம் உட்கொள்ளாமல் தங்களை அனுபவிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள். காலவரையறையின்படி, ஜெனரல் இசட் முந்தைய தலைமுறைகளை விட மூன்றில் ஒரு பங்கு குறைவான பீர் மற்றும் ஒயின் ஆகியவற்றை பயன்படுத்துகிறது. அவை ஆல்கஹால் இல்லாத பானங்களை கணிசமாக அதிக விகிதத்தில் மாற்றுகின்றன. அவர்கள் ஜெனரல் Z ஐ “நிதானமான தலைமுறை” என்று அழைத்தனர்.ஆல்கஹால் உட்கொள்வதற்கான உடல்நல அபாயங்கள்பழைய தலைமுறையினரை விட ஆல்கஹால் தீங்கு விளைவிக்கும் மற்றும் பாதகமான விளைவுகளை அவர்கள் அதிகம் அறிந்திருப்பதால், ஆல்கஹால் விளைவுகள் குறித்த…

Read More

டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை மேற்கொண்ட நிலையில், “ஈரானின் ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அயதுல்லா ஆட்சியின் கீழ் உள்ள ஈரான் தேசத்தின் ஒவ்வொரு ராணுவத் தளம், அணுசக்தி ஆராய்ச்சி மையம் என அங்குள்ள எங்களது ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம். இதுவரை அவர்கள் எதிர்கொண்ட தாக்குதலை காட்டிலும் வரும் நாட்களில் ஈரான் மீது நாங்கள் நடத்த உள்ள தாக்குதலை ஒப்பீடு கூட செய்ய முடியாது. அந்த அளவுக்கு எங்களது தாக்குதல் தீவிரமாக இருக்கும். இப்போது தொலைதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரானின் திறனை அழிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் இயங்கி வருகிறது” என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதனிடையே, ‘ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றியெரியும்’ என எச்சரிக்கை விடுத்த சில மணி…

Read More