தமிழ் சினிமாவில் 80-களின் இறுதியிலும் 90-களிலும் டாப் ஹீரோவாக இருந்தவர் ராமராஜன். ரஜினி, கமல் படங்களுக்கே கடும் சவாலாக இருந்தன அவர், படங்கள். கிராமத்து பேக்ரவுன்ட், காதல், மோதல், குடும்ப சென்டிமென்ட், அற்புதமான பாடல்கள்… இதுதான் ராமராஜன் பட ஃபார்முலா. இந்த அடிப்படையில் வெளியான அவரின் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று, மக்களைக் கொண்டாட வைத்த, ‘கரகாட்டக்காரன்’. மதுரை நடனா தியேட்டரில் ஒரு வருடத்துக்கும் மேல் ஓடிய இந்தப் படம் சில பகுதிகளில் தொடர்ந்து ஹவுஸ்-புல் காட்சிகளாக, 200 நாட்களுக்கு மேல் ஓடியது. கங்கை அமரன் இயக்கிய இந்தப் படத்தில் முத்தையா என்ற கரகாட்டக் கலைஞராக, ரசிகர்களின் மனதை அள்ளியிருப்பார் ராமராஜன். இதில்தான், கனகா நாயகியாக அறிமுகமானார். அவருக்கும் காமாட்சி என்ற கரகாட்டக்காரி வேடம்தான். கூடவே அத்தை மகனைக் காதலித்து சோகம் சுமக்கும் கதாபாத்திரம். கவுண்டமணி தவில், நாதஸ் செந்தில், ஊர் பெரிய மனிதர் சின்னராசுவாக சந்தானபாரதி, கனகாவின்…
Author: admin
சென்னை: அரசு மருத்துவர்கள் கோரிக்கை பாதயாத்திரை நடத்தும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றி மாற்றி பேசுவதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தரும் விவகாரத்தில், கரோனா பேரிடரில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கி உள்ள நிலையில், மாநில அரசு நிவாரணம் தரவேண்டாம் என விதிமுறை உள்ளது. அதேபோல், கரோனா தொற்றில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தருவதற்கு, காத்திருப்போர் பட்டியல்படி தான் தர முடியும். பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், கருணை அடிப்படையில் வேலை என்பதில், இளநிலை உதவியாளர் பணிதான் தர முடியும். இருப்பினும் அது தனக்கு வேண்டாம் என தெரிவித்ததால்…
போபால்: சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காகவும் பாகிஸ்தான் ஏங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான 3 நாள் பயிற்சி கூட்டத்துக்கு மத்தியப் பிரதேச பாஜக ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மதத்தை பற்றி கேட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கினார்கள். இப்போது அவர்கள் (பாகிஸ்தான்) உணவு தானியங்களுக்கு ஏங்குவார்கள். உணவு தேவைக்காக அந்த நாடு வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டியிருக்கும். சிந்து நதி நீர் கால்வாய்கள் மூலம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகருக்கு கொண்டு செல்லப்படும். இதனால், அப்பகுதிகளில் பாசன வசதிகள் கணிசமான அளவில் அதிகரிக்கும். இதன் மூலம் வேளாண் துறை மிகுந்த பயனடையும். அதேநேரத்தில் பாகிஸ்தான் ஒவ்வொரு துளி நீருக்காகவும் ஏங்கும். பாஜக நிர்வாகிகள் பேசுவதற்கு முன்பாக நன்றாக சிந்தித்து பேச வேண்டும்.…
லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் புரோ லீக் ஹாக்கி போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் வைஷ்ணவி பால்கே ஒரு கோலும்(3-வது நிமிடம்), ஆஸ்திரேலிய அணி சார்பில் அமி லாட்டன்(37-வதுநிமிடம்), லெக்ஸி பிக்கரிங் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
மதுரை: ஆன்மிக மாநாட்டை அரசியலுக்குப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கினர். இதில் 6 நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரி இந்து முன்னணி சார்பிலும், அறுபடை வீடுகள் அமைக்கக் கூடாது என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பின்படி ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது. அதேநேரத்தில், மதவாதம் மற்றும் நல்லிணக்கத்தை பாதிப்பதாக இருந்தால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இந்த மாநாடு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என்று இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத அமைப்புகளை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் மதத்தை தவறாகப்…
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராஜனு குண்டே அருகே ஆப்பிரிக்க பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் நடத்திய சோதனையில் ஆப்பிரிக்க பெண் அகின்வுமி பிரின்சஸ் (25) எம்டிஎம்ஏ எனப்படும் போதைப் பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 5.32 கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருள் சிக்கியது. இதையடுத்து அவரை கைது செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்த இவர், 2022ல் படிப்பதற்காக தெலங்கானா வந்துள்ளார். அங்கிருந்து பெங்களூரு வந்து போதைப் பொருள் விற்றுள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட எம்டிஎம்ஏ போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.10 கோடி ஆகும். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
புதுடெல்லி: இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்கவுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது: தற்போது இங்கிலாந்து சென்றுள்ள அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இல்லை. அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த அளவு டெஸ்ட் போட்டியில் விளையாடியவர்களாகவே உள்ளனர். அதே நேரத்தில் பந்துவீச்சில் எதிரணியை நிலைகுலையச் செய்யும் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா இருக்கிறார். அவர் அங்கே எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் இளம் வீரர்கள் அடங்கியிருக்கின்றனர். எனவே, இங்கிலாந்துக்கு இந்திய அணி நிச்சயம் சவால் அளிக்கும். சாய் சுதர்ஷன், நிதிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஆகாஷ் தீப்…
கோவை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்நிலை செயற்கை கருத்தரிப்பு மையம், வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ‘சோமாட்ரோகான்’ மருந்து வழங்குதல் உள்ளிட்ட 4 திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் ‘பெட் சிடி ஸ்கேன்’ தமிழகத்தில் 4 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மருத்துவமனையில் ரூ.16.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்நிலை செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் 180 பெண்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் இருவர் கருவுற்றுள்ளனர். இந்த அமைப்பு முழு பயன்பாட்டுக்கு வரும்போது நூற்றுக்கணக்கான பெண்கள் செயற்கை கருத்தரித்தல் மூலம் கருவுறும் நிலை ஏற்படும். தமிழகத்தில் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ‘சோமாட்ரோகான்’ மருந்து வழங்கும் திட்டம் ரூ.13.28 கோடியில் செயல்படுத்தப்பட…
அல்சைமர்ஸ் என்பது ஒரு முற்போக்கான நரம்பியக்கடத்தல் கோளாறு ஆகும், இது முதன்மையாக நினைவகம், சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது, வயதானவர்களில் நிகழ்கிறது 65. டிமென்ஷியாவின் ஒரு பகுதி, இந்த நிலை மூளையில் அசாதாரண புரத வைப்புத்தொகைகளை (தகடுகள் மற்றும் சிக்கல்கள்) உருவாக்குவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது, இது நரம்பு உயிரணுக்களின் மரணத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் அவற்றுக்கிடையேயான தகவல்தொடர்புகளை சீர்குலைக்கிறது. நிலை மீளமுடியாது, மேலும் அறிகுறிகள் காலப்போக்கில் மோசமடைகின்றன. இருப்பினும், அல்சைமர் கணிக்கக்கூடிய சில இரத்த குறிப்பான்கள் உள்ளன, மேலும் அதன் வளர்ச்சியைத் தடுப்பதில் ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது. பாருங்கள் …உண்ணாவிரதம் இன்சுலின்இன்சுலின் என்பது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். அல்சைமர் உட்பட டிமென்ஷியாவின் அபாயத்தை மிகக் குறைந்த மற்றும் மிக உயர்ந்த உண்ணாவிரதத்தின் அளவு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. குறைந்த இன்சுலின் அளவுகள் நீரிழிவு தொடர்பான ஆபத்து தவிர, டிமென்ஷியாவின் வேறுபட்ட அபாயத்தைக் குறிக்கலாம். உண்ணாவிரத இன்சுலின்…
இந்தியன்-ஆரிஜின் மேன் க aura ரவ் குண்டி (கோப்பு புகைப்படம்) மெல்போர்ன்: கைது செய்ய முயற்சித்தபோது ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரி ஒருவர் கழுத்தில் மண்டியிட்டதாகக் கூறப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்திய வம்சாவளி நபர் இறந்துவிட்டார் என்று ஒரு ஊடக அறிக்கை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.அடிலெய்டில் உள்ள மோட்பரி நார்த் நகரைச் சேர்ந்த க aura ரவ் குண்டி, 42, வியாழக்கிழமை அவரது குடும்பத்தினரால் சூழப்பட்டார், அவர் “மீளமுடியாத” மூளைக் காயத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக 7 நியூஸ் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ராய்ஸ்டன் பூங்காவில் பெய்னாம் ஆர்.டி.யில் குண்டியை கைது செய்ய போலீசார் முயன்றனர், இது அவருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஒரு “வாக்குவாதத்தை” கண்டதாகக் குற்றம் சாட்டியது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் குந்தியை போலீசாரால் கட்டாயப்படுத்தியதாகக் காட்டியது, அவரும் அவரது மனைவி அமிர்த்பால் கவுரும் சத்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “நான் எந்த தவறும் செய்யவில்லை,” குண்டி கூச்சலிட்டார். குண்டி வன்முறையில் கைது…
