ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை சுற்றியுள்ள மக்கள் வீதிகளில் இறங்குவதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இப்போது ஜம்மு இருளில் மூழ்கியுள்ளது. நகர் முழுக்க சைரன் ஒலிகளை கேட்கமுடிகிறது. குண்டுவெடிப்பு மற்றும் கனரக பீரங்கித் தாக்குதல்களின் சத்தங்கள் விட்டுவிட்டு கேட்கின்றன. ஜம்மு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து தெருக்களில் இறங்குவதைத் தவிர்த்து, வீட்டிலேயே இருங்கள். அடுத்த சில மணிநேரங்களுக்கு நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள். வதந்திகளைப் புறக்கணிக்கவும். ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்பாதீர்கள். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்” இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். It’s my earnest appeal to everyone in & around Jammu please stay off the streets, stay at home or at…
Author: admin
புதுடெல்லி: இந்திய ராணுவ நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாஜக முன்னாள் எம்.பி வருண்காந்தி பாராட்டியுள்ளார். “மனிதநேயத்தையும் நீதியையும் பாதுகாப்பதில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்பதை உலகுக்கு உறுதியுடன் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் வலிமையான தலைமை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சவாலான தருணங்களில், நமது ராணுவத்துடன் ஒரு பாறை போல நிற்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. இது வெறும் போர் மட்டுமல்ல, இரண்டு சித்தாந்தங்களின் மோதல். இதற்கு முழு உலகமும் சாட்சியாக உள்ளது. மனிதநேயம், அமைதி மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலரான இந்தியா ஒரு பக்கம் உள்ளது. மறுபுறம் வெறித்தனம், உறுதியற்ற தன்மை மற்றும் பயங்கரவாதத்தின் அடையாளமாக மாறிய பாகிஸ்தான். நிலையான மற்றும் வலுவான தலைமையுடன் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒரு தீர்க்கமான போரில் போராடுகிறது. அதே வேளையில், பாகிஸ்தான்…
1,000 வழக்குகளில் முதலிடம் வகிக்கிறது (புகைப்படம்: ஆபி) அமெரிக்காவின் தட்டம்மை வெடிப்பு இதுவரை மூன்று இறப்புகளுடன் உறுதிப்படுத்தப்பட்ட 1,000 வழக்குகளைத் தாண்டிவிட்டது, மாநில மற்றும் உள்ளூர் தகவல்கள் வெள்ளிக்கிழமை காட்டப்பட்டன, இது ஒரு காலத்தில் நீக்கப்பட்டதாக அறிவித்த தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோயின் ஒரு தொடர்ச்சியான மீள் எழுச்சியைக் குறிக்கிறது.சுகாதார செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் தட்டம்மை, மாம்பழங்கள் மற்றும் ரூபெல்லா (எம்.எம்.ஆர்) தடுப்பூசி மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால், அவர் பொய்யாகக் கூறிய மிகவும் பயனுள்ள ஷாட் ஆபத்தானது மற்றும் கரு குப்பைகளைக் கொண்டுள்ளது.ஆண்டின் தொடக்கத்திலிருந்து குறைந்தது 1,012 வழக்குகள் வந்துள்ளன, டெக்சாஸ் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.டெக்சாஸ்-புதிய மெக்ஸிகோ எல்லையைத் தடுக்கும் ஒரு தடுப்பூசி-துஷ்பிரயோகம் மென்னோனைட் கிறிஸ்தவ சமூகம் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.உலகளாவிய புகழ்பெற்ற சுகாதார நிறுவனம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் ஆழ்ந்த தொழிலாளர் மற்றும் பட்ஜெட் வெட்டுக்களை எதிர்கொள்கிறது என்பதால், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு…
புதுடெல்லி: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி அழித்தது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் பண்டோபாத்யா, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், சிவசேனா (உத்தவ் அணி)…
திருச்சி: “திருநெல்வேலியில் அமைக்கப்படும் நூலகத்துக்கு காயித மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னைப் பல்கலைக் கழகத்தில், இசுலாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும்” என்று திருச்சியில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 9) திருச்சி எம்ஐஇடி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு தொடக்க விழாவில் பேசியது: “கடந்த நான்காண்டுகளில், சிறுபான்மையின மக்களுடைய சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறோம். அண்மையில்கூட, நங்கநல்லூரில் ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ கட்டப்படும் என்று அறிவித்தேன். பலரும் என்னிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். இதேபோல், நம்முடைய திராவிட மாடல் அரசில் ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து, இசுலாமிய மக்களின் உரிமைகளை காக்க குரல் கொடுத்து வரக்கூடிய இயக்கம் தான்…
காட்டு காளான்கள் மனித நுகர்வுக்கு மொத்தமாக இல்லை என்றாலும், உண்ணக்கூடியவை கூட சில தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், எனவே ஒரு முறை அவற்றை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.இரைப்பை குடல் சிக்கல்கள்: சில காளான்கள், பெரிய அளவில் அல்லது பச்சையாக உட்கொள்ளும்போது, சிட்டின் காரணமாக வீக்கம், வாயு அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது – இது அவர்களின் செல் சுவர்களில் ஒரு கடினமான நார்ச்சத்து, சிலருக்கு ஜீரணிக்க கடினமாக உள்ளது.ஒவ்வாமை எதிர்வினைகள்: அவை உணர்திறன் வாய்ந்த நபர்களிடமும் ஒவ்வாமையையும் தூண்டக்கூடும், இது பூஞ்சை வித்திகள் அல்லது புரதங்கள் காரணமாக தோல் தடிப்புகள், மூக்கு ஒழுகுதல் அல்லது ஆஸ்துமா போன்ற பதில்கள் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.காட்டு வகைகளிலிருந்து நச்சுத்தன்மை: காட்டு காளான்களை தவறாக அடையாளம் காண்பது கடுமையான விஷத்திற்கு வழிவகுக்கும். அமனிடா ஃபல்லாய்டுகள் (இறப்பு தொப்பி) போன்ற நச்சு இனங்கள் அமடாக்சின்களைக் கொண்டிருக்கின்றன, அவை கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பை…
புதுடெல்லி: தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சிவில் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள் 1968-ன் கீழ் சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிவில் பாதுகாப்பு சட்டம் 1968-ன் பிரிவு 11-ஐ சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பை அதிகரித்தல் என்ற தலைப்பில் உள்துறை அமைச்சகம் எழுதியிருக்கும் கடிதத்தில், மக்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்புக்காகவும், எதிரிகளின் தாக்குதலின்போது அத்தியாவசிய வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உள்துறை அமைச்சகம் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘தற்போது நிலவிவரும் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் சூழலில், சிவில் பாதுகாப்பு சட்டம் 1968 பிரிவு 11-ல் உங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். இது மமாநில அரசுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் வழங்குகிறது. மாநில அரசின் கருத்துப்படி, மக்கள் மற்றும்…
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில் நடிகர் ரவி மோகன் தனது தோழி கேனிசா உடன் வந்திருந்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தனது மனைவி ஆர்த்தியுடன் விவகாரத்துக்கு விண்ணப்பத்திருக்கும் ரவி மோகன், கேனிசா தனது தோழி என்றே பேட்டிகளில் கூறியிருந்தார். இதையொட்டி, ஆர்த்தி ரவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் விவரம்: “ஓராண்டாக நான் அமைதிக் கவசம் பூண்டிருந்தேன். நான் பலவீனமாக இருந்ததால் அல்ல; என் மகன்களுக்கு என்னைவிட அதிகமான அளவில் அமைதி தேவைப்பட்டது என்பதால்தான். என் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும், அத்தனை வசைபாடுதல்களையும், எனை நோக்கி முணுமுணுக்கப்பட்ட கடுஞ்சொற்களையும் கூட உள்வாங்கிக் கொண்டிருந்தேன். என் மேல் உண்மை இல்லை என்பதற்காக அல்ல; என் குழந்தைகளுக்கு பெற்றோர்களில் யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காக! இன்று, இந்த உலகம் கவனமாக தொகுக்கப்பட்ட தோற்றங்களை, புகைப்படத் தலைப்புகளைக் கண்டு கொண்டிருக்கும் இந்த…
தேனி: இந்திய எல்லையில் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருவதாக இருந்த குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 19-ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடைபெறும். இந்நிலையில் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு சபரிமலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 18,19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும் நிலக்கல் முதல் சபரிமலை வரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மீதான போர் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. பாகிஸ்தான் உடனான மோதல் காரணமாக இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் குடியரசுத் தலைவரின் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “குடியரசுத் தலைவர்…
சமநிலை என்பது நேரம் மட்டுமல்ல, இது ஆற்றலைப் பற்றியது. உங்கள் உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை கவனித்துக் கொள்ளுங்கள். ஊட்டமளிக்கும் உணவை உண்ணுங்கள், உங்கள் உடலை நகர்த்தவும், போதுமான தூக்கம், மகிழ்ச்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். இந்த அத்தியாவசியங்களைத் தவிர்க்க வேண்டாம்; வாழ்க்கை பிஸியாக இருக்கும்போது அவர்கள் பெரும்பாலும் முதலில் செல்வார்கள், ஆனால் அவை உற்பத்தித்திறனின் அடித்தளமாக இருக்கின்றன. மேலும், ஆற்றல் வடிகட்டிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்: வதந்திகள், நச்சு சகாக்கள் மற்றும் அதிகப்படியான கம்யூன்சி. இல்லை, அவிழ்த்து, மீட்டமைக்க வேண்டாம் என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். நன்கு ஓய்வெடுக்கும், மனரீதியாக தெளிவான நீங்கள் ஒரு தீர்ந்துபோன அதிகப்படியான சாதனையாளரை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
