நீங்கள் எப்போதாவது தூங்குவதற்கு சிரமப்பட்டு, அதிகாலை 2 மணிக்கு சுகாதார ஹேக்குகள் மூலம் ஸ்க்ரோலிங் செய்திருந்தால், நீங்கள் தடுமாறும் வாய்ப்புகள் இல்லை… ஒரு வெண்ணெய். ஆமாம், அந்த கிரீமி பச்சை பழம் உங்கள் சிற்றுண்டியை முதலிடம் பெறுவதற்கு அல்லது குவாக்கில் நடிப்பதற்கு நன்கு அறியப்பட்டதாக இருக்கலாம், உண்மையில் உங்கள் புதிய தூக்க ஹேக் இருக்கலாம். அறிவியல் அதை ஆதரிக்கத் தொடங்குகிறது.எனவே, வெண்ணெய் மற்றும் தூக்கத்துடனான ஒப்பந்தம் என்ன? உண்மைகளை (மற்றும் பழம்) தோண்டி எடுப்போம்.தூக்கம் ஏன் இவ்வளவு பெரிய விஷயம்தூக்கம் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நிறைய பேருக்கு, தரத்தைப் பெறுவது, தடையில்லா தூக்கம் உங்கள் கண்களை மூடுவது போல எளிதானது அல்ல. மன அழுத்தம், திரை நேரம், இரவு நேர சிற்றுண்டி மற்றும் முடிவற்ற அறிவிப்புகளுக்கு இடையில், நமது மூளையும் உடல்களும் தொடர்ந்து அதிக அளவில் தூண்டப்படுகின்றன. அங்குதான் ஊட்டச்சத்து அடியெடுத்து வைக்கிறது – அங்குதான் வெண்ணெய்…
Author: admin
பல தசாப்தங்களாக, அமெரிக்கா உலகளாவிய யுஎஃப்ஒ விவாதங்களின் மையமாக இருந்து வருகிறது, வேறு எந்த நாட்டையும் விட அதிகமான பார்வைகளை பதிவு செய்கிறது. 1947 முதல், 100,000 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன தேசிய யுஎஃப்ஒ அறிக்கை மையம். 2025 ஆம் ஆண்டில் ஆண்டு அறிக்கைகளில் இங்கிலாந்து சுருக்கமாக அமெரிக்காவை விஞ்சினாலும், அமெரிக்கா இன்னும் மிக உயர்ந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இந்த தொடர்ச்சியான போக்கு சந்தேகங்கள் மற்றும் ஆர்வலர்கள் இருவரையும் குழப்பிவிட்டது. எவ்வாறாயினும், சமீபத்திய அரசாங்க அறிக்கை இப்போது ஒரு ஆச்சரியமான விளக்கத்தை அளிக்கிறது, இது உண்மையான வேற்று கிரக சந்திப்புகளை விட தவறான தகவல் பிரச்சாரங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுடன் இந்த பார்வைகளில் பல இணைக்கப்படலாம் என்று கூறுகிறது.அமெரிக்காவில் யுஎஃப்ஒ பார்வைகள் இராணுவ தவறான தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளன: அறிக்கை2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பென்டகன் ஆதரவு புலனாய்வு பிரிவான ஆல்-டொமைன் ஒழுங்கின்மை தீர்மான அலுவலகத்தின் (AARO) ஒரு…
புதுடெல்லி: கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத் நகரில் நிகழ்ந்த விமான விபத்தில் சுமார் 270 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விமானத்தில் பயணித்து உயிரிழந்த மருத்துவர் கோமி வியாஸின் உறவினரான குல்தீப் பாட் என்பவர் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். “எங்களை போலவே இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான தருணம். இந்த சூழலில் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள் தங்கள் பக்கத்துக்கு லைக்ஸ், வியூஸ் மற்றும் ஃபாலோயர்களை அதிகரிக்க செய்யும் வகையில் விபத்து சார்ந்த படங்கள், வீடியோக்களை பயன்படுத்துகின்றனர். சிலர் அதை மாற்றி அமைத்தும் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்கின்றனர். இந்தியாவில் இருந்து லண்டனுக்கு செல்வதற்கு முன்பாக கோமி தனது கணவர், பிள்ளைகளுடன் எடுத்த செல்ஃபி படத்தை எங்கள் குடும்பத்தினர் உள்ள குரூப்பில் பகிர்ந்திருந்தார். அந்த படத்தை கொண்டு இப்போது ஏஐ மூலம் வீடியோ ஜெனரேட் செய்கிறார்கள். நான்…
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது ஷர்துல் தாக்கூரா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, அங்கு கலக்கு கலக்கென்று கலக்கினார். ஆனால், பவுலிங்கில் அவருக்கு அங்கு சரியான சான்ஸ் கிடைக்கவில்லை. இருந்தாலும் இடையில் சில ஓவர்களை வீசினார். முக்கிய விக்கெட்டுகள் ஒன்றிரண்டை வீழ்த்தினார். ஆனால், இங்கிலாந்து பிட்ச், நிலைமைகள் ஆஸ்திரேலியா போல் அல்ல. இங்கிலாந்தில் பந்துகள் குறிப்பாக டியூக் பந்துகள் மேகமூட்டமான வானிலையில் நன்றாக ஸ்விங் ஆகும் தன்மை கொண்டது. இங்கு நிதிஷ் குமாரின் பேட்டிங் நல்ல தடுப்பாட்ட உத்தி இருந்தால்தான் எடுபடும். ஆஸ்திரேலியாவில் பந்துகள் பேட்டிற்கு நன்றாக வரும் ஸ்ட்ரோக் ப்ளே சாத்தியம். ஆனால், இங்கிலாந்தில் கொஞ்சம் பொறுமையுடன் கூடிய தடுப்பாட்டத்திற்குப் பிறகே அவர் பாணி…
சென்னை: நடிகர் விஜய்யை சந்தித்து பேசவில்லை என்று ஜாக்டோ-ஜியோ விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: ஜாக்டோ-ஜியோ அமைப்பு, தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் பேரமைப்பாகும். எந்த ஆட்சியாக இருந்தாலும் சமரசமற்ற முறையில் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி ஊதிய மாற்றம், பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெறுவது போன்ற கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது. இன்றைக்கும் பழைய ஓய்வூதியம் உட்பட கோரிக்கைகளுக்காக மத்திய , மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராடி வருகிறது. இது பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். இதில் உள்ள சங்கங்கள் தங்கள் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கேற்ப தனித்துவமாக செயல்படுவது அவர்களின் முடிவாகும். அந்த வகையில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் மாயவன், தவெக தலைவர் விஜய்யை ஜூன் 13-ம் தேதி சந்தித்து பேசினார். ஆனால், ஊடகங்களில் எங்கள் அமைப்பு சார்பில் சந்தித்ததாக…
நோய்க்கிருமிகள், சேதமடைந்த செல்கள் அல்லது எரிச்சலூட்டிகள் போன்ற தீங்கு விளைவிக்கும் தூண்டுதல்களுக்கு உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பதில் வீக்கம். மேற்பரப்பில், இது ஒரு பாதுகாப்பு பொறிமுறையாகும், இது இந்த தீங்கு விளைவிக்கும் தூண்டுதல்களை அகற்றவும் குணப்படுத்துவதைத் தொடங்கவும் உதவும். இருப்பினும், வீக்கம் நாள்பட்டதாக மாறும் போது அல்லது ஆரோக்கியமான திசுக்களில் நிகழும்போது, அது இதய பிரச்சினைகள், மூளை பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சேதம் விளைவிக்கும் மற்றும் பங்களிக்கும். சில உணவுகள் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும், மற்றவை அதை எதிர்த்துப் போராட உதவுகின்றன.பெரும்பாலும், நாம் வீக்கத்தைப் பற்றி பேசும்போது, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற உணவுகளைப் பற்றி கேள்விப்படுகிறோம், ஆனால் வீக்கத்தை எதிர்த்துப் போராட இன்னும் ஒரு சக்திவாய்ந்த உணவு உள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, பீட்ரூட், பெரும்பாலும் வண்ணமயமான காய்கறி என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இது உலகின் மிக சக்திவாய்ந்த இயற்கை அழற்சி எதிர்ப்பு உணவுகளில் ஒன்றாகும். எப்படி என்று…
திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் கோட்டயம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெட் அலர்ட்டை தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் 204.4 மிமீக்கு மேல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. கர்நாடகா நிலவரம்: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு, ஹாசன் மற்றும் சிவமோகா மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கர்நாடக கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து, கர்நாடகாவின் உடுப்பி மற்றும் தட்சிண கன்னட மாவட்ட நிர்வாகங்கள் திங்கள்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளன. கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள…
டெல் அவிவ்: ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாகின. இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவுக்கு, அமித் யார்தேனி என்ற பெண்ணுடன் இன்று (ஜூன் 16) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையிலும், இஸ்ரேல் – ஈரான் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையிலும் நெதன்யாகு குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக இஸ்ரேல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் விமர்சனம் செய்ததால், தனது மகனின் திருமணத்தை நெதன்யாகு ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண…
ஹைதராபாத்: ‘குபேரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது தந்தை குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ந்து பேசினார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ் தொடர்பான காணொலி மேடையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய தனுஷ், “இந்த வீடியோவை பார்க்கும்போது நான் என் அப்பாவைத்தான் நினைத்துப் பார்க்கிறேன். அவர் பட்ட கஷ்டங்கள், அவர் வாங்கிட கடன்கள், அவர் சிந்திய வியர்வை, ரத்தம் அனைத்தும் நாங்க சாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் சாதித்ததாக இந்த வீடியோவில் நீங்கள் பார்த்த அனைத்துக்கும் காரணம் என்னுடைய அப்பா மட்டுமே. என் அப்பா சாதித்த விஷயங்களுக்கு முன்னால் என்னுடைய சாதனைகள்…
சென்னை: மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் சென்னை தியாகராயநகரில் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தியாகராயநகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் வரும் ஜூன் 26-ம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர் மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்துக்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு ஜூன் 18-ம் தேதி அல்லது அதற்கு முன் அனுப்பலாம். பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர் தொடர்பான புகார்களை அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடனும், சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத்…
