Author: admin

மாரடைப்பு என்பது உலகளவில் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும், மேலும் இதயத்திற்கு இரத்த ஓட்டம் ஓரளவு அல்லது முழுமையாக தடுக்கப்படும்போது நிகழ்கிறது. உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது ஆபத்தானது என்றாலும், மருந்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதய நோயை நிர்வகிக்க முடியும். இருப்பினும், இதய நிலையை முதலில் தடுக்க நீங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவி செய்யும்போது, ​​நீங்கள் மிகவும் விரும்பும் பகல் நேரத்தைத் துடைப்பது இதய நிலையைத் தடுக்க உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது உண்மை! எப்படி என்று பார்ப்போம் …இதய ஆரோக்கியம் ஏன் மிகவும் முக்கியமானதுஇதயம் ஒரு முக்கிய உறுப்பு ஆகும், இது முழு உடலுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை சுமக்கும் இரத்தத்தை செலுத்துகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடுக்கப்படும்போது, ​​வழக்கமாக தமனிகளில் ஒரு உறைவு அல்லது கொழுப்பு வைப்பு மூலம், அது மாரடைப்பை…

Read More

புதுடெல்லி: மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இன்று, மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் எங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை; சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் அழுத்தத்தின் பேரில் மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து பின்வாங்கியதா? எப்போதும் போல மோடி அரசு மீண்டும் தனது வாக்குறுதியை மீறப் போகிறதா? நாட்டின் 90% மக்களை மீண்டும் ஒருமுறை நரேந்திர மோடி ஏமாற்றப் போகிறாரா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான அழுத்தத்துக்குப் பிறகு, மோடி…

Read More

சேலம்: நடப்பு டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் அந்த அணியின் கேப்டன் அஸ்வின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது மதுரை பேந்தர்ஸ் அணி. அதற்கான ஆதாரத்தை கொடுக்குமாறு டிஎன்பிஎல் நிர்வாகம் கேட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் லீக் சுற்று ஆட்டத்தில் விளையாடின. இதில் 9 விக்கெட்டுகளில் எளிய வெற்றி பெற்றது நடப்பு டிஎன்பிஎல் சாம்பியனான மதுரை அணி. இலக்கை 12.3 ஓவர்களில் அந்த அணி எட்டிய அசத்தியது. இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது திண்டுக்கல் அணி வீரர்கள் பயன்படுத்திய கைக்குட்டையில் (சிறிய டவல்) ரசாயனம் இருந்ததாகவும். அதை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாகவும் மதுரை அணி குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என அந்த அணி, டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு…

Read More

இஸ்ரேலுக்கு ஜூன் 16 அதிகாலை விடியலே ஈரானின் கடும் தாக்குதலோடுதான் தொடங்கியது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு, உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டுமே ஈரான் ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவர் முகமது கசேமி உள்பட 4 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர். சமீபத்திய நிலவரப்படி, ஈரானில் 220-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாக தகவல்கள் பதிவாகியுள்ளன. ஈரானில் உயிரிழந்தோரில் 90% பேர் அப்பாவி பொதுமக்களாவர். அடுத்ததாக, அணு ஆயுதங்கள் பற்றி ஈரான் பேசுகிறது. ஈரான் – இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமல்லாது புவி அரசியலில் திகைக்க வைக்கும் திருப்பங்களை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் – ஈரான் மோதலினால் ஏற்பட்ட சேதங்கள் மிகுந்த 4-வது நாளின்…

Read More

சென்னை: ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருந்த தமிழக மருத்துவத்துறை இப்போது சீரழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் எத்தகைய அவல நிலையில் உள்ளன என்பதற்கு இந்த காணொலி தான் சான்று ஆகும். காயமடைந்த நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் மருத்துவம் அளிக்கவில்லை; ஏற்கனவே போடப்பட்ட கட்டை மட்டும் தான் பிரித்தார் என மருத்துவமனை தரப்பில் அளித்துள்ள விளக்கம் அபத்தமானது. நோயாளிகளூக்கு கட்டை பிரிப்பது தூய்மைப் பணியாளரின் வேலை அல்ல. அந்தப் பணியை பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர் தான்…

Read More

நோய்க்கிருமிகள், சேதமடைந்த செல்கள் அல்லது எரிச்சலூட்டிகள் போன்ற தீங்கு விளைவிக்கும் தூண்டுதல்களுக்கு உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பதில் வீக்கம். மேற்பரப்பில், இது ஒரு பாதுகாப்பு பொறிமுறையாகும், இது இந்த தீங்கு விளைவிக்கும் தூண்டுதல்களை அகற்றவும் குணப்படுத்துவதைத் தொடங்கவும் உதவும். இருப்பினும், வீக்கம் நாள்பட்டதாக மாறும் போது அல்லது ஆரோக்கியமான திசுக்களில் நிகழும்போது, ​​அது இதய பிரச்சினைகள், மூளை பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சேதம் விளைவிக்கும் மற்றும் பங்களிக்கும். சில உணவுகள் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும், மற்றவை அதை எதிர்த்துப் போராட உதவுகின்றன.பெரும்பாலும், நாம் வீக்கத்தைப் பற்றி பேசும்போது, ​​இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற உணவுகளைப் பற்றி கேள்விப்படுகிறோம், ஆனால் வீக்கத்தை எதிர்த்துப் போராட இன்னும் ஒரு சக்திவாய்ந்த உணவு உள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, பீட்ரூட், பெரும்பாலும் வண்ணமயமான காய்கறி என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இது உலகின் மிக சக்திவாய்ந்த இயற்கை அழற்சி எதிர்ப்பு உணவுகளில் ஒன்றாகும். எப்படி என்று…

Read More

சென்னை: சென்னை மின்சார ரயிலில் பெண் பயணி தவறவிட்ட ரூ.1.32 லட்சம் பணம், செல்போன் அடங்கிய பையை 15 நிமிடத்தில் வில்லிவாக்கம் ஆர்.பி.எஃப் போலீஸார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட போலீஸாரை பயணிகள், உயரதிகாரிகள் பாராட்டினர். மயிலாப்பூரை சேர்ந்தவர் வர்கீஸ் ராஜம். இவர் இன்று (திங்கள்கிழமை) காலை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து மின்சார ரயிலில் திருவள்ளூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, சில நிமிடத்தில் ஆவடி செல்லும் மின்சார ரயில் வந்தது. அதில் தவறுதலாக ஏறியுள்ளார். ரயில் புறப்பட்டபோது, இந்த ரயில் ஆவடி செல்கிறது என்பதை அறிந்து, அவர் விரைவாக இறங்கிவிட்டார். அப்போது, தனது ரூ.1.32 லட்சம் பணம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், வங்கி புத்தகம் அடங்கிய பையை தவறவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, சென்னை மூர் மார்க்கெட் வளாகம் ஆர்.பி.எஃப் போலீஸாரிடம் தனது பையை தவறவிட்டதை கூறியுள்ளார். அவர்கள், உடனடியாக வில்லிவாக்கம்…

Read More

மன திறனை அதிகரிக்கும் எளிய புதிர் விளையாட்டுகள் ஐ.க்யூ தேர்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஐ.க்யூ தேர்வுகள் அல்லது மதிப்பீடுகளின் போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தீர்க்க வாசகர்களுக்கு பட புதிர் சிக்கல்கள் வழங்கப்படுகின்றன. இந்த புதிர்கள் நினைவகம், தர்க்கரீதியான பகுத்தறிவு, முறை அடையாளம் காணல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை உள்ளிட்ட மன திறன்களை மேம்படுத்துகின்றன, மேலும் அவை சிறந்த மூளை பயிற்சிகள். இந்த சோதனைகளைப் பயிற்சி செய்வதன் மூலம், ஒருவர் தீவிர மனதையும் சிறந்த சிக்கலைத் தீர்க்கும் திறன்களையும் வளர்த்துக் கொள்ளலாம்.ஐ.க்யூ சோதனைகள் உங்கள் விமர்சன சிந்தனை திறன்களையும் உளவுத்துறையையும் மதிப்பிடுவதற்கான எளிதான வழிகள். உங்கள் தர்க்கரீதியான மற்றும் பகுப்பாய்வு திறன்கள் இந்த சோதனைகளால் மதிப்பிடப்படுகின்றன. இன்றைய ஐ.க்யூ சோதனைக்காக காற்றில் நடந்து செல்லும் தனிநபர்களின் படங்களில் பிழையை அடையாளம் காண வாசகர்களுக்கு ஐந்து வினாடிகள் உள்ளன. நீங்கள் மிகவும் புத்திசாலி நபரா? இப்போதே கண்டுபிடி!இந்த ஐ.க்யூ சோதனை உங்கள் விமர்சன சிந்தனையையும்…

Read More

Last Updated : 16 Jun, 2025 04:58 PM Published : 16 Jun 2025 04:58 PM Last Updated : 16 Jun 2025 04:58 PM தெலுங்கு திரையுலகில் மீண்டும் நாக சைதன்யா – சமந்தா சந்திப்பார்களா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பு ‘Ye Maaya Chesave’. இதில் சிம்பு மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா நடித்திருந்தார்கள். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் படப்பிடிப்பில்தான் நாக சைதன்யா – சமந்தா இருவரும் காதல் உருவானது. இருவருமே திருமணம் செய்து சில வருடங்களில் விவாகரத்து பெற்றுவிட்டார்கள். தற்போது நாக சைதன்யா மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவருமே விவாகரத்து பெற்ற பின்பு சந்தித்துக் கொள்ளவே இல்லை. தற்போது ஜூலை 18-ம் தேதி ‘Ye Maaya Chesave’ ரீரிலீஸ்…

Read More

தஞ்சாவூர்: “கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 16) தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரையில், “மாமன்னர் இராசராசன் ஆட்சி செய்த இந்த சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டி போர் அடித்த, நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணிற்கு வந்திருக்கிறேன். இங்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் மேட்டூர் அணையை குறித்த தேதியில் திறந்து வைத்துவிட்டு, நேற்று மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணையையும் திறந்திருக்கிறேன்! இப்படி, மேட்டூர் அணையையும், கல்லணையையும் குறித்த…

Read More