Author: admin

ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு வகை பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்துள்ளது, இது சில மணி நேரங்களுக்குள் தண்ணீரில் முற்றிலும் கரைந்துவிடும். இந்த கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்புகள், வனவிலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகளை அகற்ற உதவும். கடல் மாசுபாட்டின் வளர்ந்து வரும் பிரச்சினையை குறைப்பதற்கும் கடல் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் இது ஒரு தீர்வை வழங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் வலுவானது, நீடித்தது மற்றும் எரியாதது. இது 2 முக்கிய கட்டுமானத் தொகுதிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது, மேலும் இது ஒரு நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாகும், இது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது, கடல் உயிரினங்களைப் பாதுகாக்கிறது, ஆரோக்கியமான கிரகத்தை ஊக்குவிக்கும் எதிர்காலத்திற்கான வழியை ஏற்படுத்தும். இந்த புதுமையான கண்டுபிடிப்பு எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் ஒரு பிரகாசத்தை வழங்குகிறது பிளாஸ்டிக் மாசுபாடு என்றென்றும் நீடிக்காது. பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து பெருங்கடல்களைக் காப்பாற்றக்கூடிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்புஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்துள்ளனர், இது சில…

Read More

Last Updated : 17 Jun, 2025 08:20 AM Published : 17 Jun 2025 08:20 AM Last Updated : 17 Jun 2025 08:20 AM பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில், “அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அழைக்கப்பட்டுள்ளார். இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவு” என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தவறான தகவல் என்று வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று டெல்லியில் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி மக்களை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறது என்பதை இது காட்டுகிறது. இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். பாகிஸ்தானின் ஊதுகுழலாக காங்கிரஸ் செயல்படுகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஜெய்ராம் ரமேஷுக்கும்…

Read More

சென்னை: அ​தி​முக குறித்து அண்​ணா​மலை விமர்​சனம் செய்​திருப்​பது கட்​சி​யின் கருத்து அல்ல என, பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று மேலும் கூறிய​தாவது: திமுக கூட்​டணி உறு​தி​யாக இருக்​கிறது என்​கிறார்​கள். ஆனால், அந்த கூட்​டணி உதிர்ந்து போகிற நிலை​யில்​தான் உள்​ளது. கூட்​டணி கட்​சி​யாக இருந்​தா​லும் கூட கொடியேற்​று​வதற்கு அனு​மதி கிடைப்​ப​தில் சிரமம் இருக்​கிறது என திரு​மாவளவன் கூறுகிறார். ஆனாலும், அவர் அந்த கூட்​ட​ணி​யில்​தான் ஒட்​டிக்​ கொண்​டிருக்​கிறார். திமுக இன்​னும் பல வாக்​குறு​தி​களை நிறை வேற்​ற​வில்லை என கூட்​டணி கட்​சி​யினரே சொல்​கிறார்​கள். கூட்​டணி கட்​சி​யினர் திமுகவை கேள்வி கேட்க தொடங்​கி​விட்​டார்​கள். மக்​களிடம் வாக்கு கேட்டு வந்​தால், மக்​களே கேள்வி கேட்​பார்​கள். எனவே, அமித் ஷா கூறியதுபோல, திமுக கூட்​டணி மாறு​வதற்கு வாய்ப்​பிருக்​கிறது என்​பதை உறு​தி​யாக சொல்​கிறேன். அதி​முக – பாஜக கூட்​டணி பலமான கூட்​ட​ணி. கூட்​டணி குறித்து அமித் ஷா கூறியது தான் கட்​சி​யின் நிலை​ப்பாடு.…

Read More

கடந்த வாரத்தில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.840 சரிந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.105 குறைந்து ரூ.9,200 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.840 குறைந்து ரூ.73,600 ஆகவும் இருக்கிறது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.114 குறைந்து ரூ.10,037 ஆகவும், பவுன் விலை ரூ.912 குறைந்து ரூ.80,296 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 1 கிராம் வெள்ளி விலை ரூ.120 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,20,000 ஆகவும் உள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் இப்போது வலுத்த சூழலிலும் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. தங்கம் விலை ஏற்கெனவே உச்சத்தில்தான் இருக்கிறது என்றும், அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை வெளியாகவுள்ள நிலையில்…

Read More

இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது, ​​எல்லா ஹீரோக்களும் வெள்ளை ஆய்வக கோட்டுகளை அணியவில்லைசில சிவப்பு, தாகமாக, உங்கள் குளிர்சாதன பெட்டியில் அமர்ந்திருக்கும். ஆம், நாங்கள் சிவப்பு சூப்பர்ஃபுட்ஸ் பற்றி பேசுகிறோம். இந்த இயற்கையாகவே துடிப்பான உணவுகள் தட்டில் அழகாக இல்லை-அவை ஆக்ஸிஜனேற்றிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மை ஆகியவற்றால் நிரம்பியுள்ளன, அவை இதய நோய்க்கான உங்கள் அபாயத்தை தீவிரமாக குறைக்கும்.”வானவில் சாப்பிடுங்கள்” என்று உங்களிடம் கூறப்பட்டால், சிவப்பு பகுதியை தைரியமான, துணிச்சலான இதய பாதுகாவலராக நினைத்துப் பாருங்கள். நீங்கள் அடிக்கடி சாப்பிட விரும்பும் ஐந்து சிவப்பு சூப்பர்ஃபுட்களுக்கான உங்கள் ஏமாற்றுத் தாள் இங்கே.தக்காளிஇதயத்தை நேசிக்கும் உணவுகளுக்கு வரும்போது தக்காளி உண்மையான ஹீரோக்கள். அவர்கள் லைகோபீனில் பணக்காரர், இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது தக்காளிக்கு கையொப்பம் சிவப்பு சாயலைக் கொடுக்கும் மற்றும் எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்கவும், பிளேக் கட்டமைப்பைத் தடுக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.நீங்கள் அவற்றை சாலட்களில் பச்சையாக விரும்பினாலும்,…

Read More

மும்பை: கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் இன்று (ஜூன் 17) மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமானி சுமித் சபர்வாலின் உடல் இன்று காலை விமானம் மூலம் மும்பை விமான நிலையத்தை அடைந்து, அவரது குடும்பத்தினரால் பவாய் நகரில் உள்ள ஜல் வாயு விஹாரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று ஏர் இந்தியா நிறுவத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சபர்வாலின் வீட்டில் ஒரு மணி நேரம் அவரது உடல் வைக்கப்படும். பின்னர் அவரது இறுதிச் சடங்குகள் சகாலா மின்சார தகன மைதானத்தில் நடைபெறும் என்று அவர் கூறினார். சுமித் சபர்வால் (56) மும்பையில் உள்ள தனது வயதான பெற்றோருடன் வசித்து வந்தார். ஜூன் 12 அன்று 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ-171 அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. இந்த…

Read More

சென்னை: பெண்​களை மதிக்​க​வும், அவர்​களுக்கு சம உரிமை வழங்​க​வும் வீட்​டில் ஆண் பிள்​ளை​களுக்கு கற்​றுக்​கொடுக்க வேண்​டும் என அமைச்​சர் கீதா ஜீவன் அறி​வுறுத்​தி உள்​ளார். தமிழ்​நாடு வீட்டு வேலைத் தொழிலா​ளர்​கள் நல அறக்​கட்​டளை மற்​றும் தேசிய வீட்டு வேலை தொழிலா​ளர் இயக்​கம் ஆகியவை சார்​பில், ‘கண்​ணி​ய​மும் நியா​மும் நிறைந்த எதிர்​காலத்தை நோக்​கி’ என்ற தலைப்​பில் சர்​வ​தேச வீட்டு வேலைத் தொழிலா​ளர்​கள் தினம், சென்னை தி.நகரில் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதில் கலந்து கொண்ட சமூக நலத்​துறை அமைச்​சர் கீதாஜீவன் 12-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் தேர்ச்சி பெற்று 500 மதிப்​பெண்​களுக்கு மேல் பெற்ற வீட்டு வேலைத் தொழிலா​ளர்​களின் குடும்​பங்​களை சேர்ந்த 25 மாணவ, மாணவி​களுக்கு பரிசு வழங்​கி​னார். தொடர்ந்து, நியாய​மான பணிச்​சூழல்​கள், நல்ல ஊதி​யம், சட்​டப்பாது​காப்​பு, சமூக பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக வீட்டு வேலைத் தொழிலா​ளர்​களுக்​கான வலு​வான சட்​டத்தை தமிழகத்​தில் இயற்ற வலி​யுறுத்தி அமைச்​சர் கீதா ஜீவனிடம், வீட்டு வேலைத் தொழிலா​ளர்​கள் சார்​பில் கோரிக்கை…

Read More

முன்னர் நடிகை கரிஷ்மா கபூரை மணந்த தொழிலதிபர் சன்ஜய் கபூர், கடந்த வாரம் லண்டனில் கடந்த வாரம் நடந்த ஒரு விபத்தில் விபத்தில் இறந்தார். போலோ விளையாடும்போது 53 வயதான அவர் தற்செயலாக ஒரு தேனீவை விழுங்கினார், இது மாரடைப்பைத் தூண்டியது. தேனீ அவரை அவரது வாய்க்குள் குத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்று அழைக்கப்படும் கடுமையான ஒவ்வாமை எதிர்வினையைத் தூண்டியது, பின்னர் இது ஒரு ஆபத்தான மாரடைப்புக்கு வழிவகுத்தது. இருப்பினும், இது நம்புவது போல் கடினமாக, இது ஒரு உண்மையான, அரிதான மருத்துவ பிரச்சினை என்றாலும் யாரையும் தாக்கும். ஆழமாக தோண்டுவோம் …சன்ஜய் கபூருக்கு என்ன நடந்ததுசன்ஜய் கபூர் போலோ விளையாடிக் கொண்டிருந்தார், அவர் திடீரென்று, “நான் எதையாவது விழுங்கிவிட்டேன்” என்று சொன்னபோது, ​​விரைவில் சரிந்தார். அவரது நண்பர்களின் கூற்றுப்படி, அவர் ஒரு தேனீயை விழுங்கினார், அது அவரை வாய்க்குள் குத்தியது. அத்தகைய உணர்திறன் வாய்ந்த பகுதியில் உள்ள…

Read More

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயி​ரிழந்​தனர். அத்​துடன் அந்​தப் பகு​தி​யில் இருந்த மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் உட்பட 33 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து அகம​தா​பாத் சிவில் மருத்​து​வ​மனை​யின் கூடு​தல் மருத்​துவ கண்​காணிப்​பாளர் டாக்​டர் ரஜ்னிஷ் படேல் நேற்று கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனை​யில் இது​வரை 99 உடல் பாகங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இது​வரை 87 பேரின் அடை​யாளம் தெரிய​வந்​துள்​ளது. இதில் 64 பேரின் உடல்​கள் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன’’ என்றார். இந்த விமான விபத்​தில் உயி​ரிழந்த குஜ​ராத் முன்​னாள் முதல்​வர் விஜய் ரூபானி​யின் உடல் அடை​யாளம் காணப்​பட்​டது. இதையடுத்​து, அவரது உடல் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அவரது உடல் ராஜ்கோட்​டில் முழு அரசு மரி​யாதை​யுடன் நேற்று மாலை தகனம் செய்​யப்​பட்​டது.

Read More

சென்னை: இயந்​திர கோளாறு ஏற்​பட்​ட​தால் லண்​டன் – சென்னை – லண்​டன் விமான சேவை திடீரென்று ரத்து செய்​யப்​பட்​டது. சென்னை – லண்​டன் – சென்னை இடையே பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமான நிறு​வனம், தினசரி விமான சேவை​களை இயக்கி வருகிறது. இந்த விமானத்​தில், லண்​டன் பயணி​கள் மட்​டுமின்றி நெதர்​லாந்​து, ஸ்காட்​லாந்​து, பிரான்​ஸ், ஸ்வீடன் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு செல்​லும் பயணி​களும் பயணிக்​கின்​றனர். அதனால், இந்த விமானத்​தில் எப்​போதும் பயணி​கள் கூட்​டம் அதி​கமாக இருக்​கும். லண்​டனிலிருந்து புறப்​படும் பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம் அதி​காலை 3.30 மணிக்கு சென்னை வந்​து​விட்​டு, பின்​னர் சென்​னையி​லிருந்து அதி​காலை 5.35 மணிக்கு லண்​ட​னுக்கு புறப்​பட்டு செல்​வது வழக்​கம். அதன்​படி, நேற்று முன்​தினம் இரவு லண்​டனிலிருந்து 360 பயணி​களு​டன் சென்​னைக்கு புறப்​பட்ட பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம், நடு​வானில் பறக்​கத் தொடங்​கிய சிறிது நேரத்​தில் இயந்​திரக் கோளாறு ஏற்​பட்​டது. இதையடுத்​து, விமானம் உடனடி​யாக திரும்​பிச் சென்​று, லண்​டன் ஹீத்ரோ விமான நிலை​யத்​தில்…

Read More