ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு வகை பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்துள்ளது, இது சில மணி நேரங்களுக்குள் தண்ணீரில் முற்றிலும் கரைந்துவிடும். இந்த கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்புகள், வனவிலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகளை அகற்ற உதவும். கடல் மாசுபாட்டின் வளர்ந்து வரும் பிரச்சினையை குறைப்பதற்கும் கடல் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் இது ஒரு தீர்வை வழங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் வலுவானது, நீடித்தது மற்றும் எரியாதது. இது 2 முக்கிய கட்டுமானத் தொகுதிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது, மேலும் இது ஒரு நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாகும், இது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது, கடல் உயிரினங்களைப் பாதுகாக்கிறது, ஆரோக்கியமான கிரகத்தை ஊக்குவிக்கும் எதிர்காலத்திற்கான வழியை ஏற்படுத்தும். இந்த புதுமையான கண்டுபிடிப்பு எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் ஒரு பிரகாசத்தை வழங்குகிறது பிளாஸ்டிக் மாசுபாடு என்றென்றும் நீடிக்காது. பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து பெருங்கடல்களைக் காப்பாற்றக்கூடிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்புஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்துள்ளனர், இது சில…
Author: admin
Last Updated : 17 Jun, 2025 08:20 AM Published : 17 Jun 2025 08:20 AM Last Updated : 17 Jun 2025 08:20 AM பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில், “அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அழைக்கப்பட்டுள்ளார். இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவு” என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தவறான தகவல் என்று வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று டெல்லியில் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி மக்களை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறது என்பதை இது காட்டுகிறது. இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். பாகிஸ்தானின் ஊதுகுழலாக காங்கிரஸ் செயல்படுகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஜெய்ராம் ரமேஷுக்கும்…
சென்னை: அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது கட்சியின் கருத்து அல்ல என, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று மேலும் கூறியதாவது: திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால், அந்த கூட்டணி உதிர்ந்து போகிற நிலையில்தான் உள்ளது. கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட கொடியேற்றுவதற்கு அனுமதி கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என திருமாவளவன் கூறுகிறார். ஆனாலும், அவர் அந்த கூட்டணியில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார். திமுக இன்னும் பல வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என கூட்டணி கட்சியினரே சொல்கிறார்கள். கூட்டணி கட்சியினர் திமுகவை கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள். மக்களிடம் வாக்கு கேட்டு வந்தால், மக்களே கேள்வி கேட்பார்கள். எனவே, அமித் ஷா கூறியதுபோல, திமுக கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை உறுதியாக சொல்கிறேன். அதிமுக – பாஜக கூட்டணி பலமான கூட்டணி. கூட்டணி குறித்து அமித் ஷா கூறியது தான் கட்சியின் நிலைப்பாடு.…
கடந்த வாரத்தில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.840 சரிந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.105 குறைந்து ரூ.9,200 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.840 குறைந்து ரூ.73,600 ஆகவும் இருக்கிறது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.114 குறைந்து ரூ.10,037 ஆகவும், பவுன் விலை ரூ.912 குறைந்து ரூ.80,296 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 1 கிராம் வெள்ளி விலை ரூ.120 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,20,000 ஆகவும் உள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் இப்போது வலுத்த சூழலிலும் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. தங்கம் விலை ஏற்கெனவே உச்சத்தில்தான் இருக்கிறது என்றும், அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை வெளியாகவுள்ள நிலையில்…
இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது, எல்லா ஹீரோக்களும் வெள்ளை ஆய்வக கோட்டுகளை அணியவில்லைசில சிவப்பு, தாகமாக, உங்கள் குளிர்சாதன பெட்டியில் அமர்ந்திருக்கும். ஆம், நாங்கள் சிவப்பு சூப்பர்ஃபுட்ஸ் பற்றி பேசுகிறோம். இந்த இயற்கையாகவே துடிப்பான உணவுகள் தட்டில் அழகாக இல்லை-அவை ஆக்ஸிஜனேற்றிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மை ஆகியவற்றால் நிரம்பியுள்ளன, அவை இதய நோய்க்கான உங்கள் அபாயத்தை தீவிரமாக குறைக்கும்.”வானவில் சாப்பிடுங்கள்” என்று உங்களிடம் கூறப்பட்டால், சிவப்பு பகுதியை தைரியமான, துணிச்சலான இதய பாதுகாவலராக நினைத்துப் பாருங்கள். நீங்கள் அடிக்கடி சாப்பிட விரும்பும் ஐந்து சிவப்பு சூப்பர்ஃபுட்களுக்கான உங்கள் ஏமாற்றுத் தாள் இங்கே.தக்காளிஇதயத்தை நேசிக்கும் உணவுகளுக்கு வரும்போது தக்காளி உண்மையான ஹீரோக்கள். அவர்கள் லைகோபீனில் பணக்காரர், இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது தக்காளிக்கு கையொப்பம் சிவப்பு சாயலைக் கொடுக்கும் மற்றும் எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்கவும், பிளேக் கட்டமைப்பைத் தடுக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.நீங்கள் அவற்றை சாலட்களில் பச்சையாக விரும்பினாலும்,…
மும்பை: கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் இன்று (ஜூன் 17) மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமானி சுமித் சபர்வாலின் உடல் இன்று காலை விமானம் மூலம் மும்பை விமான நிலையத்தை அடைந்து, அவரது குடும்பத்தினரால் பவாய் நகரில் உள்ள ஜல் வாயு விஹாரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று ஏர் இந்தியா நிறுவத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சபர்வாலின் வீட்டில் ஒரு மணி நேரம் அவரது உடல் வைக்கப்படும். பின்னர் அவரது இறுதிச் சடங்குகள் சகாலா மின்சார தகன மைதானத்தில் நடைபெறும் என்று அவர் கூறினார். சுமித் சபர்வால் (56) மும்பையில் உள்ள தனது வயதான பெற்றோருடன் வசித்து வந்தார். ஜூன் 12 அன்று 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ-171 அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. இந்த…
சென்னை: பெண்களை மதிக்கவும், அவர்களுக்கு சம உரிமை வழங்கவும் வீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் ஆகியவை சார்பில், ‘கண்ணியமும் நியாமும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி’ என்ற தலைப்பில் சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம், சென்னை தி.நகரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற வீட்டு வேலைத் தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து, நியாயமான பணிச்சூழல்கள், நல்ல ஊதியம், சட்டப்பாதுகாப்பு, சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான வலுவான சட்டத்தை தமிழகத்தில் இயற்ற வலியுறுத்தி அமைச்சர் கீதா ஜீவனிடம், வீட்டு வேலைத் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை…
முன்னர் நடிகை கரிஷ்மா கபூரை மணந்த தொழிலதிபர் சன்ஜய் கபூர், கடந்த வாரம் லண்டனில் கடந்த வாரம் நடந்த ஒரு விபத்தில் விபத்தில் இறந்தார். போலோ விளையாடும்போது 53 வயதான அவர் தற்செயலாக ஒரு தேனீவை விழுங்கினார், இது மாரடைப்பைத் தூண்டியது. தேனீ அவரை அவரது வாய்க்குள் குத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்று அழைக்கப்படும் கடுமையான ஒவ்வாமை எதிர்வினையைத் தூண்டியது, பின்னர் இது ஒரு ஆபத்தான மாரடைப்புக்கு வழிவகுத்தது. இருப்பினும், இது நம்புவது போல் கடினமாக, இது ஒரு உண்மையான, அரிதான மருத்துவ பிரச்சினை என்றாலும் யாரையும் தாக்கும். ஆழமாக தோண்டுவோம் …சன்ஜய் கபூருக்கு என்ன நடந்ததுசன்ஜய் கபூர் போலோ விளையாடிக் கொண்டிருந்தார், அவர் திடீரென்று, “நான் எதையாவது விழுங்கிவிட்டேன்” என்று சொன்னபோது, விரைவில் சரிந்தார். அவரது நண்பர்களின் கூற்றுப்படி, அவர் ஒரு தேனீயை விழுங்கினார், அது அவரை வாய்க்குள் குத்தியது. அத்தகைய உணர்திறன் வாய்ந்த பகுதியில் உள்ள…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் நேற்று கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 99 உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 87 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. இதில் 64 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’’ என்றார். இந்த விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ராஜ்கோட்டில் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
சென்னை: இயந்திர கோளாறு ஏற்பட்டதால் லண்டன் – சென்னை – லண்டன் விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்பட்டது. சென்னை – லண்டன் – சென்னை இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில், லண்டன் பயணிகள் மட்டுமின்றி நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் பயணிக்கின்றனர். அதனால், இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். லண்டனிலிருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, பின்னர் சென்னையிலிருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு லண்டனிலிருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் உடனடியாக திரும்பிச் சென்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில்…
