புதுச்சேரி: “நாட்டின் பாதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தாத மாநிலங்கள் மறுபரீசனை செய்ய வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கோரினார். புதுவைக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வந்த குடியரசு துணைத் தலைவர் இறுதி நாளான இன்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் முன்பாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது நாட்டின் கல்விப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும். இது உலகின் சிறந்த கல்விக் கொள்கைகளில் ஒன்றாகும். இது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. புதிய கல்விக் கொள்கை நமது இளைஞர்கள் தங்கள் திறமையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் பார்க்க வேண்டும். ஏனெனில் இந்தக் கொள்கை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், 2047-ஆம் ஆண்டில் பிரதமரால்…
Author: admin
பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் அதிகாரப்பூர்வமாக பதவி விலகியதிலிருந்து, சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தலைப்புச் செய்திகளை உருவாக்கத் தவறிவிட்டனர். 2020 ஆம் ஆண்டில் அவர்களின் மெக்சிட்டை இடுகையிடவும், ஹாரி மற்றும் மேகன் அமெரிக்காவில் உள்ள மாண்டெசிட்டோ வீட்டிற்குச் சென்றனர், அங்கு அவர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் ஆகியோருடன் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த ஜோடி இனி அரச கடமைகளில் இல்லை, ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்கள் HRH (அவரது ராயல் ஹைனஸ்) தலைப்புகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் இனி அவற்றை பொதுவில் பயன்படுத்தவில்லை என்றாலும், தம்பதியினர் தங்கள் எச்.ஆர்.எச் பெயர்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துகிறார்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த அரச இணைப்பு தங்களைப் பற்றியது அல்ல என்று தெரிகிறது – இது அவர்களின் குழந்தைகளுக்கும் நீண்டுள்ளது!ஹாரி மற்றும் மேகனின் இரண்டு குழந்தைகள், இப்போது…
தி ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்கள் புரோபா -3 பணி சூரியனின் மங்கலான வெளிப்புற வளிமண்டலத்தின் முதல் படங்களை சோலார் கொரோனா என அழைக்கப்படும் ஒரு பெரிய மைல்கல்லை அடைந்துள்ளது. உலகின் முதல் ஒன்றை உருவாக்க துல்லியமான உருவாக்கத்தில் இரண்டு விண்கலத்தால் இது சாத்தியமானது விண்வெளியில் செயற்கை சூரிய கிரகணம். ஒரு செயற்கைக்கோள் சூரியனின் பிரகாசமான வட்டைத் தடுத்தது, மறைக்கப்பட்ட கொரோனாவை விதிவிலக்கான விவரங்களில் படமாக்க இரண்டாவது அனுமதித்தது. இந்த புதுமையான அணுகுமுறை தரை அடிப்படையிலான அவதானிப்புகள் மற்றும் இயற்கை கிரகணங்களின் வரம்புகளை மீறுகிறது. படங்கள் சூரிய செயல்பாடு, விண்வெளி வானிலை மற்றும் பூமியில் சூரியனின் செல்வாக்கு பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன, இது சூரிய ஆராய்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது.புரோபா -3 விண்வெளியில் முதல் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது புரோபா -3 இரண்டு விண்கலங்களால் ஆனது, கொரோனகிராஃப் மற்றும் நிகழ்வு, அவை 150 மீட்டர் சரியான ஒத்திசைவில் பிரிக்கப்படுகின்றன.…
புதுடெல்லி: ஈரானில் மறைந்த பெரும் தலைவர் அதிபர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னிக்கு உத்தரப் பிரதேசத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. உ.பி.யின் பாராபங்கியின் கிராமத்திலிருந்து அவரது மூதாதையர் 19-ஆம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 70-களின் பிற்பகுதியில் ஈரானின் அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழங்கிய தலைவர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னி. அந்நாட்டில் இஸ்லாமியப் புரட்சிக்கு காரணமாக இருந்தவர் இந்த ருஹோல்லாதான். தற்போது, இஸ்ரேலுடன் ஈரானுக்கு நடைபெறும் போருக்கு இடையே கோமெய்னி ஒரு வெளிநாட்டவர் எனும் சர்ச்சை மீண்டும் கிளம்பி உள்ளது. இது பற்றி பாக்கர் மொய்னி என்ற பத்திரிகையாளரின், ‘கோமெய்னி: லைஃப் ஆப் அயத்துல்லா’ எனும் நூலில் இதற்கான குறிப்புகள் உள்ளன. இவர், பிபிசியில் பெர்ஷியன் மொழிக்காகப் பணியாற்றியவர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பத்திரிகையாளராக செய்தி சேகரிக்கும் பணியில் மொய்னி இருந்தார். அவரது நூலில், கோமெய்னி குடும்பம் இந்தியாவின் உத்தரபிரதேசத்துடன் நேரடியாக தொடர்புடையது என்ற தகவல்கள் உள்ளன. இந்நூலின்படி,…
‘கண்ணப்பா’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார். மோகன் பாபு தயாரிப்பு விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இப்படத்தில் பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால் உள்ளிட்டோர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை பிரத்யேகமாக தனது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த்துக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் மோகன் பாபு. ரஜினி படம் பார்த்தது தொடர்பாக விஷ்ணு மஞ்சு, “ரஜினிகாந்த் அங்கிள் ‘கண்ணப்பா’ படத்தைப் பார்த்தார். படம் முடிந்ததும் அவர் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்தார். அவருக்கு படம் மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். ஒரு நடிகராக இந்தப் பாராட்டுக்கு 22 ஆண்டுகள் காத்திருந்தேன். இன்று நான் மிகவும் ஊக்கமாகவும், பணிவுடனும் நன்றியுடனும் இருக்கிறேன். ஜூன் 27-ம் தேதி ‘கண்ணப்பா’ வெளியாகவுள்ளது. இந்த உலகம் சிவபெருமானின் மாயாஜாலத்தை உணர ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு மஞ்சு. இது தொடர்பாக மோகன்பாபு, “ஜூன் 15-ம் தேதி அன்று ‘பெத்தராயுடு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 30 ஆண்டுகள்…
சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், சீலை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று (ஜூன் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான…
சகோதரி சிவானி, அல்லது பி.கே. சிவானி (பிரம்மா குமாரி), இந்தியாவிலும் உலகெங்கிலும் மிகவும் பிரபலமான ஆன்மீக தேடுபவர்களையும் வழிகாட்டிகளையும் ஒருவர். அவர் ஒரு பிரம்ம குமாரி, அவர் ஆன்மீகம், அறிவொளி மற்றும் பலரின் வார்த்தையை பரப்புகிறார், மேலும் ஒரு சிறந்த வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துவது என்பதை மக்களுக்கு கற்பிக்கிறார். அவரது ஆன்மீகக் கூட்டங்கள், கருத்தரங்குகள், புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் வீடியோக்களிலிருந்து, மனம், ஆன்மா மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள மக்களுக்கு அவர் உதவுகிறார்.(படம்: பி.கேஷிவானி/பேஸ்புக்)
அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று மதியம் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு AI-159 என்ற விமானம் இன்று (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. “AI-171 என்ற எண் கொண்ட விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்வது வழக்கம். எனினும், கடந்த 12-ம் தேதி அந்த விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, திங்கள்கிழமை முதல் AI-159 என்ற எண் கொண்ட விமானத்தை ஏர் இந்தியா இயக்கத்தைத் தொடங்கியது. இந்நிலையில், செயல்பாட்டு சிக்கல்கள் (operational issues) காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், விமானம் ரத்து…
இயக்குநர் மகிழ் திருமேனிக்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்த படம் ‘தடையறத் தாக்க’. இதில் அருண் விஜய், மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2012-ல் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்தை மீண்டும் ரீரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதன் உரிமையினை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. 4கே தொழில்நுட்பத்தில் மாற்றி, ஜூன் 27-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யப்போக, மிகப் பெரிய ரவுடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அந்த ரவுடிகளிடமிருந்து தப்பினானா என்பது தான் இந்தப் படத்தின் ஒன்லைன். இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பைக் குவித்தது.
திண்டுக்கல்: “ராமர் பாலம், சரஸ்வதி நதி ஆகியவை குறித்த அறிவியல் சான்று, வரலாற்று சான்று உள்ளதா? இவர்கள் அரசியல் காரணங்களுக்காக வாயில் வந்ததையெல்லாம் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழுக்கு இருக்கும் தொன்மையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்” என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்.பி. ஜோதிமணி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியது: “கீழடியில் எப்பொழுதெல்லாம் நமது தொன்மை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசு, இது சரியில்லை, அது சரியில்லை, அறிவியல் பூர்வ ஆராய்ச்சி இல்லை என்கின்றனர். இரும்பு காலத்தில் தமிழர்கள்தான் முதன்மையானவர்கள் என நிரூபித்துள்ளோம். கீழடி ஆராய்ச்சி துவக்கத்தில் நமது தொன்மைக்கு சான்று கிடைக்கும்போது, அமர்நாத்ராமகிருஷ்ணன் இடம்மாற்றம் செய்யப்பட்டார். ஆராய்ச்சிக்கான நிதி நிறுத்தப்பட்டது. தற்போது அறிக்கையை மாற்றி எழுத சொல்கிறார்கள். உண்மையை மாற்ற முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ராமர் பாலம், சரஸ்வதி நதி ஆகியவை குறித்த அறிவியல் சான்று, வரலாற்றுச்…
