Author: admin

சென்னை: வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என இரு பிரிவினருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்றான சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோயில் விழாக்களின் போது, கோயிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்த கோயில் செயல் அலுவலர் உத்தரவை எதிர்த்து, தென்கலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீரங்காச்சாரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதியளித்து 1915-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 1918-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. வழக்கை விசாரித்த…

Read More

ஹனி சிங்கின் எடை இழப்பு பயணம் பலரை ஆச்சரியப்படுத்தியது. அவரது ஆற்றல்மிக்க துடிப்புகள் மற்றும் ஆளுமைக்கு பெயர் பெற்றவர், ராப்பர் சிறிது காலமாக வெளிச்சத்திலிருந்து விலகி இருந்தார். ஆனால் அவர் மீண்டும் தோன்றியபோது, ​​மாற்றம் தவறவிடுவது கடினம்; அவர் வெறும் 30 நாட்களில் கிட்டத்தட்ட 18 கிலோ வீழ்ச்சியடைந்தார், 95 கிலோவிலிருந்து 77 கிலோ வரை சென்றார். இது ஒரு சந்தைப்படுத்தல் தந்திரம் அல்ல. ஊடக அறிக்கையின்படி, இந்த மாற்றம் உண்மையானது மற்றும் திரு ஆசியா 2022, அருண் குமார், அவரது உணவு, பயிற்சி மற்றும் மீட்பு ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார்.எண்ணிக்கை கடுமையானதாகத் தோன்றினாலும், செயலிழப்பு உணவுகள் அல்லது சீரற்ற போதைப்பொருட்களை விட இந்த மாற்றத்திற்கு அதிகம். இது உண்மையான உணவு, கடுமையான காலக்கெடு மற்றும் மொத்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இயற்கையான மற்றும் ஒழுக்கமான வழக்கமாகும். இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. தினமும் காலையில் தொனியை அமைக்கும்…

Read More

திப்ரூகர்: காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் எப்போதும் வகுப்புவாத சக்திகளைப் பாதுகாக்க விரும்புவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். பக்ரித் பண்டிகையை ஒட்டி கடந்த 8-ம் தேதி அசாமின் பல இடங்களில் பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், அதன் மாமிசத் துண்டுகள் சில கோயில்களில் வீசப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக துப்ரி நகரில் 50 பேரையும், கோல்பாராவில் ஐந்து பேரையும் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், “அசாமின் ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அந்த அமைப்பு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்க முயற்சிக்கிறது. இந்த சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நடந்த மோதல்களும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் உளவுத்துறை தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளன” என குற்றம் சாட்டியிருந்தார். கவுரவ் கோகாயின் இந்தக் கருத்துக்கு பதில்…

Read More

தெஹ்ரான்: டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் (Mossad) மையத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே 5-வது நாளாக அதிகரித்து வரும் வான்வழிப் போருக்கு மத்தியில், இன்று டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் மையத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதுகுறித்த அறிக்கையில், “இஸ்ரேலின் சியோனிச ஆட்சி ராணுவத்தின் ராணுவ புலனாய்வு மையமான அமானையும், டெல் அவிவில் உள்ள சியோனிச ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கை திட்டமிடல் மையமான மொசாட்டையும் தாக்கினோம். அது தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது” என்று கூறியது. இன்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது பலத்த குண்டுமழை சத்தம் கேட்டதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. மேலும், ஈரானிய…

Read More

சென்னை: “கீழடி விவகாரத்தில் நாளை (ஜூன் 18) மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை. நாளை மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம், அவர்களைத் திருத்துவோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னதாக, ‘அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம்…

Read More

சேலம்: தமிழகத்தில் பால் கையாளும் திறனை நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டரிலிருந்து, 70 லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சேலம் ஆவின் பால் பண்ணையில் ரூ.51.62 கோடி செலவில் அமைக்கப்பட்ட நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை, தமிழக முதல்வர் கடந்த 12-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஆலையைப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பார்வையிட்டு, ஆலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் விவசாயிகள் தங்களது மாடுகள் மூலம் சராசரியாகத் தினமும் சராசரியாக 6 முதல் 7 லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றனர். இதனை 10 முதல் 12 லிட்டராக உயர்த்திவிட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துவிடும். அதற்கான நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாள்வது குறித்து பால் உற்பத்தியாளர்களுக்கு…

Read More

ஆப்டிகல் மாயைகள் என அழைக்கப்படும் கண்கவர் காட்சி நிகழ்வுகள் நமது மூளை யதார்த்தத்தை வித்தியாசமாக விளக்குகின்றன. அவை நாம் பார்ப்பதை தவறாகப் புரிந்துகொள்ளவோ ​​அல்லது இல்லாத விஷயங்களை உணரவும் எங்கள் காட்சி அமைப்பை ஏமாற்றலாம். ஆப்டிகல் மாயைகளை ஆராய்வதன் மூலம் நம் மூளை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை எவ்வாறு விளக்குகிறது மற்றும் செயலாக்குகிறது என்பதைப் பற்றி மேலும் அறியலாம். இந்த ஆழமான புரிதல் விமர்சன சிந்தனைக்கான நமது திறனை மேம்படுத்துவதோடு சிக்கல்களை ஆக்கப்பூர்வமாக சமாளிக்க நம்மை ஊக்குவிக்கும்.மூளை மற்றும் பார்வை ஆப்டிகல் மாயை படங்களால் ஏமாற்றப்படுகிறது. இந்த புதிர்கள் ஒரு நபரின் புத்திசாலித்தனத்தையும் அவதானிக்கும் திறனை மதிப்பிடுவதற்கும் சிறந்தவை. இந்த ஆப்டிகல் மாயை படத்தில் 67 களில் 97 மறைக்கப்பட்டுள்ளது. நான்கு வினாடிகளில், நீங்கள் அதைக் கண்டுபிடிக்க முடியுமா? இப்போது சோதனைக்கு உங்கள் திறனை வைக்கவும்!ஒரு மன மற்றும் காட்சி சவாலுக்கு உங்களை தயார்படுத்துங்கள். அதில் 67 என்ற எண்ணைக் கொண்ட…

Read More

டெல் அவிவ்: ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு நேர்ந்தது போலவே ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் நடக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் உடனான போர் வலுத்துள்ள நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறும்போது, “போர்க் குற்றங்களைச் செய்வதற்காகவும், இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்காகவும் ஈரானிய சர்வாதிகாரியை நான் எச்சரிக்கிறேன். இஸ்ரேலுக்கு எதிராக இதே பாதையை எடுத்த ஈரானுக்கு அண்டை நாட்டில் இருந்த சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார் இராக்கை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்த சதாம் உசேனின் ஆட்சி அமெரிக்க படையெடுப்புக்குப் பின்னர் 2003-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அவர் 2006-ம் ஆண்டு தூக்கிடப்பட்டார். தற்போது இதனை குறிப்பிட்டு ஈரான் மதத் தலைவரை இஸ்ரேல் மிரட்டியது சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.…

Read More

சென்னை: “மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும். இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பாஜகவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது” என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் மத்திய பாஜக அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது. இந்தக் கணக்கெடுப்பு. இரண்டு கட்டங்களாக…

Read More

சில பழக்கவழக்கங்கள், மாற்றத் தயாராக இருந்தால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிந்திருந்தால்? மேம்பட்ட தூக்கம், வேகமான வளர்சிதை மாற்றம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது. நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் இந்த ஒன்பது பழக்கங்களைச் செய்வது போல எதுவும் எளிதானது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹைப்பர்-உற்பத்தி வாழ்க்கையுடன், நமது ஆரோக்கியம் பொதுவாக பின் இருக்கை எடுக்கும். ஆனால் ஆரோக்கியமான, சீரான வாழ்க்கையை உருவாக்குவது எப்போதுமே கடுமையான அதிகப்படியான அல்லது விலையுயர்ந்த திட்டங்கள் தேவையில்லை. இந்த ஒன்பது உருமாறும் பழக்கவழக்கங்களைப் பாருங்கள்

Read More