Author: admin

சென்னை: நூறாவது வயதில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் காந்​திய போராளி கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதனுக்கு மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். தாழ்த்​தப்​பட்ட மக்​களின் நலனுக்​காக தன் வாழ்க்​கையை அர்ப்​பணித்​தவரும், காந்​திய போராளி​யு​மான கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதன் நேற்று 100-வது வயதில் அடி​யெடுத்து வைத்​தார். இதை யொட்டி அவருக்கு மநீம தலை​வர் கமல்​ஹாசன் பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக சமூக வலைதளத்​தில் கமல்​ ஹாசன் நேற்று வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: காந்​தி​யம் என்​னும் கருத்​தாக்​கத்​துக்கு உரு​வ​மாய் இன்று நம் கண்​முன் நிற்​கும் பெருந்​தகை​யாளர் கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதன். சட்​டரீ​தி​யான போராட்​டங்​களால், செயல்​பாடு​களால் லட்​சக்​கணக்​கான எளிய மக்​களுக்கு வாழ்​வா​தா​ரம் பெற்​றுத் தந்த காந்​தி​யர். வாழ்​வு, சேவை என்​பவை இருவேறு விஷ​யங்​கள் என்​றில்​லாமல், வாழ்வே சேவை என்று வாழும் அம்​மை​யார் கிருஷ்ணம்​மாளின் வயதில் ஜூன் 16 (நேற்​று) நூறாவது ஆண்டு தொடங்​கு​கிறது. அவரை வணங்கி வாழ்த்​து​வது என் கடமை. ‘இன்​னு​மொரு நூற்​றாண்டு இரும்’ என்​னும்…

Read More

தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்த்தனர். அதன்படி நடப்பு கல்வியாண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் வரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 2-ம்தேதி திறக்கப்பட்டன. தொடர்ந்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில்…

Read More

திருத்தணி: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே காதல் திருமண விவகாரம் தொடர்பாக கடந்த 6-ம் தேதி 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நேரில் ஆஜரான பூவை ஜெகன் மூர்த்தியை, கூட்டத்தை கூட்டாமல் தனியாக சென்று போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 10 மணியளவில் தன் வழக்கறிஞர்களுடன் பூவை ஜெகன் மூர்த்தி…

Read More

ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க நமது உடலின் மிக முக்கியமான இரண்டு உறுப்புகள் ஒன்றாக நன்றாக வேலை செய்ய வேண்டும். சிறுநீரகம் மற்றும் இதயம். நம்மில் பெரும்பாலோர் இதயத்தையும் சிறுநீரகங்களையும் தனித்தனி நிறுவனங்களாக கருதுகிறோம்; இருப்பினும், சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி இந்த இரண்டு முக்கிய உறுப்புகளும் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவற்றின் பராமரிப்பு ஒருவருக்கொருவர் சார்ந்துள்ளது என்பதையும் காட்டுகிறது. (ஆதாரம்: தேசிய சிறுநீரக அறக்கட்டளை)ஒரு உறுப்பு தோல்வியடையத் தொடங்கினால், மற்றொன்று பாதிக்கப்படுகிறது. இப்போதெல்லாம், தற்போதைய அனைத்து உடல்நலக் கவலைகளிலும், குறிப்பாக இதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களின் திடீர் எழுச்சி உலகளவில் உயர்ந்து வரும் அனைத்து சுகாதார கவலைகளிலும் இதய-குழந்தை இணைப்பு முன்னணியில் உள்ளது. சில படிகள் பின்வாங்கி, நமது சிறுநீரகத்தையும் இதய ஆரோக்கியத்தையும் எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது கட்டாயமாகும்.இரு வழி உறவுஇதயமும் சிறுநீரகங்களும் இரத்த சர்க்கரை அளவு, திரவ சமநிலை மற்றும் கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு…

Read More

டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார். அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ராணுவத் தளபதி முகமது பகேரி, ஐஆர்ஜிசி படை தளபதி உசைன் சலாமி, ஈரான் போர் கட்டளை தலைமையக தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, ஈரானின் புதிய தளபதியாக அலி ஷத்மானி நியமிக்கப்பட்டார். இவர் ஐஆர்ஜிசி படை, போர் கட்டளை தலைமையக தளபதி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் நள்ளிர வில் டெஹ்ரானில் உள்ள ரகசிய இடத்தை குறிவைத்து தாக்கின. இதில் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார். இஸ்ரேல்-ஈரான் போர் நேற்று 5-வது நாளாக நீடித்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ…

Read More

சென்னை: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் கைதான ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பூவை ஜெகன் மூர்த்தியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். நேற்று மாலை 5.45 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. பின்னர் ஜெயராம் வீட்டுக்குத் திரும்பினார். இதேபோல, உயர் நீதிமன்றஉத்தரவின் பேரில் நேற்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரானா பூவை ஜெகன்மூர்த்தியிடமும் போலீஸார் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொழிலதிபர் வனராஜா (55), முன்னாள் காவலர் மகேஸ்வரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் எஸ்.பி.யாக ஜெயராம் பணியாற்றிய போது, திருச் செங்கோடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த மகேஸ்வரியுடன் ஏற்பட்ட நட்பு தொடர்ந்துள்ளது. தேனி…

Read More

துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்​தது’ என்று `தக் லைஃப்’ பட இசை வெளி​யீட்டு விழா​வில் கமல் பேசி​யதற்கு எதி​ராக க‌ர்​நாடகா உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி நாகபிரசன்​னா, ‘‘கமல்​ஹாசன் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் படத்தை திரை​யிட முடி​யாது”என்று கூறி, மன்​னிப்பு கேட்​கு​மாறு வலி​யுறுத்​தி​னார். இதற்கு எதி​ராக சமூக ஆர்​வலர் மகேஷ் ரெட்டி என்​பவர் உச்ச நீ​தி​மன்​றத்​தில் பொதுநல மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நேற்று நீதிப​தி​கள் உஜ்ஜால் புயன், மன்​மோகன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், ‘‘கர்​நாடக திரைப்பட வர்த்தக சபை​யின் தடை, அரசி​யலமைப்​பில் குறிப்​பிட்​டுள்ள பேச்​சு, கருத்து சுதந்​திரத்தை பறிக்​கும் செயல். கன்னடஅமைப்​பினரின் மிரட்​டலுக்கு கர்​நாடக…

Read More

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தபு, துனியா விஜய் குமார் ஏற்கெனவே ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது இதன் நாயகியாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜய் சேதுபதி – சம்யுக்தா மேனன் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஜூலையில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் பூரி ஜெகந்நாத் மற்றும் சார்மி கவூர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘லைகர்’ மற்றும் ‘டவுள் ஐஸ்மார்ட்’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் இப்படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறார் பூரி ஜெகந்நாத்.

Read More

திருநெல்வேலி: கூடங்குளம் அருகே இளைஞரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில், 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூத்தங்குழி கிராமத்தில் 2007 நவம்பர் மாதம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, அப்பகுதியை சேர்ந்த ஜேசு அருளப்பன் மகன் ரீகன்(22), கணேசன் ஆகிய இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. ஒன்றரை மாதத்துக்குப்பின் விஜயாபதியில் உள்ள ஓட்டலில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2008 ஜனவரி 22-ம் தேதி விஜயாபதி அருகே ரீகனை வழிமறித்த ஒரு கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. இச்சம்பவம் நெல்லையில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. 19 பேர் கைது: இது தொடர்பாக கூத்தங்குழி சிலுவை அந்தோனி…

Read More

அவர்களின் அரச வாழ்க்கையை விட்டு வெளியேறிய பிறகு, ஹாரியும் மேகனும் 2021 ஆம் ஆண்டில் ஓப்ரா வின்ஃப்ரேயுக்கு ஒரு குண்டுவெடிப்பு நேர்காணலை வழங்கினர், இது அரச குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேர்காணலில், மேகனும் ஹாரியும் ராயல் குடும்பத்தினர் இனவெறி உட்பட பல விஷயங்களை குற்றம் சாட்டினர், இருப்பினும் அவர்கள் பெயர்களை எடுக்கவில்லை. பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிராக ஹாரி மற்றும் மேகன் பகிரங்கமாக பேசியது இதுவே முதல் முறையாகும் என்பதால், நேர்காணல் உலகிற்கும் அதிர்ச்சியாக இருந்தது. நேர்காணலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனை இரண்டாம் எலிசபெத் மகாராணி சார்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. ராணி மேலும் கூறியிருந்தார், “சில நினைவுகள் மாறுபடலாம்”, இது அவர்களின் யதார்த்தத்தின் பதிப்பில் அவர் கருத்து வேறுபாடு காட்டுவதில் ஒரு நுட்பமான குறிப்பாகும்.

Read More