உடனடியாக வாழ்க்கையை மிகவும் அமைதியாக உணரக்கூடிய பழக்கவழக்கங்கள்பெரும்பாலான மக்கள் வேகமான மற்றும் குழப்பமான வாழ்க்கையை வாழ்கிறார்கள், அங்கு அமைதி ஒரு தொலைதூர கனவு போல் தெரிகிறது. நீங்களும் மிகவும் கவனமுள்ள மற்றும் அமைதியான வாழ்க்கையை நடத்த விரும்பினால், இங்கே நாங்கள் சில எளிய மற்றும் சிறிய பழக்கங்களை பட்டியலிடுகிறோம், அவை உங்களுக்கு அமைதியாகவும், மேலும் அடித்தளமாகவும் உணர உதவும்:
Author: admin
சென்னை: “முன்னாள் பாஜக தலைவர் எல். முருகன் கடந்த காலங்களில் ஊர் ஊராக வேலை தூக்கிக் கொண்டு அலைந்தார். ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்ததோடு, பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது நயினார் நாகேந்திரன் முருகனை கையில் எடுத்திருக்கிறார். முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாய வலையில் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எவரும் சிக்க மாட்டார்கள்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கீழடி அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பல்வேறு ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக வெளிக் கொண்டு வந்தார். ஆனால், மேலும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அறிவியல் ஆதாரங்கள் வேண்டும் என்கிறது மத்திய பாஜக அரசு. தமிழர்கள் 5350 ஆண்டு பழமை கொண்டவர்கள், தொழில்நுட்பங்களை கொண்டவர்கள், மூத்த நாகரீகம் படைத்த முதுமக்கள் என்று உலக…
பலர் பெரும்பாலும் தங்கள் தூக்கத்தை புறக்கணிக்கிறார்கள், மோசமான இரவு நேர வழக்கத்தை கூட கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், தரமான தூக்கம் இருப்பது கூர்மையான மற்றும் அதிக கவனம் செலுத்தும் மனதிற்கு மிகவும் தேவைப்படுகிறது. ஏன்? ஏனெனில், நீங்கள் தூங்கும்போது உங்கள் மூளை மீட்டெடுக்கிறது, பழுதுபார்ப்பது மற்றும் நினைவுகளை ஒருங்கிணைக்கிறது. மாறாக, மோசமான தூக்கம் உங்கள் மனநிலை, செறிவு மற்றும் அடுத்த நாள் முடிவெடுப்பதை கூட பாதிக்கிறது. எனவே, ஒவ்வொரு இரவும் 7–8 மணிநேர தடையற்ற ஆழமான தூக்கத்தைப் பெற முயற்சிக்கவும். தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, இது உங்கள் கவனம், கற்றல் திறன் மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.
சென்னை: ‘மா’ சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில், வரும் வெள்ளிக் கிழமை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நெல், கரும்பு சாகுபடிகளைத் தொடர்ந்து, அதிக நிலப் பரப்பில் சாகுபடி செய்யப்படுவது ‘மா’ மற்றும் ‘தென்னை ஆகும். சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேரில் ‘மா’ சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழத்தில், மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி…
நீடித்த உட்கார்ந்து இனப்பெருக்க சிக்கல்களுடன் எவ்வாறு இணைக்கப்படலாம் என்பதை மருத்துவ ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. ஒரு உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் கருவுறாமைக்கு பங்களிக்கும். இனப்பெருக்கம் என்பது உயிரினங்களின் உயிர்வாழ்வதற்கு அவசியமான ஒரு முக்கிய உயிரியல் செயல்முறையாகும். இது குறித்த ஒரு ஆய்வு, உடல் செயலற்ற தன்மை, உட்கார்ந்த நடத்தை மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களில் இடியோபாடிக் கருவுறாமை கொண்ட உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான உறவை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காரணிகள் நிபந்தனையுடன் தொடர்புடையதா என்பதை தீர்மானிக்க இடியோபாடிக் கருவுறுதலின் ஊட்டச்சத்து நிர்ணயிப்பாளர்களை ஆராயும் ஒரு பிரெஞ்சு வழக்கு-கட்டுப்பாட்டு ஆய்வில் இது கவனம் செலுத்தியது.இருப்பினும், கடந்த சில தசாப்தங்களாக, உலகெங்கிலும் வளர்ந்த நாடுகளில் போக்குகள் உருவாகியுள்ளன, இது இனப்பெருக்க சுகாதார விளைவுகளின் வீழ்ச்சியைக் குறிக்கிறது.உங்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறை உங்கள் கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கிறதா? ஆய்வு என்ன சொல்கிறதுப்ளோசோனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கருவுறுதலில் உடல்…
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷ யங்கள் இவை: வரலாறு என்ன? – 09-12-1946 அன்று கேபினெட் தூதுக்குழு திட்டத்தின்படி பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி ஒப்புதலுடன் இந்திய அரசமைப்பு நிர்ணய அவை, தற்காலிகத் தலைவர் சச்சினாந்த சின்ஹா தலைமையில் டெல்லியில் முதல் கூட்டத்தை 211 உறுப்பினர்களுடன் கூட்டியது. இந்திய அரசமைப்பு நிர்ணய அவைத் (Constituent Assembly) தலைவராக ராஜேந்திர பிரசாத்தும் வரைவுக் குழுவின் தலைவராக இந்திய அரசமைப்பின் தந்தை பி.ஆர்.அம்பேத்கரும் பொறுப்பேற்றனர். இந்திய அரசமைப்பின் திறவுகோல் எனக் கருதப்படும் முகப்புரையை நிர்ணய சபையில் அறிமுகம் செய்தவர் ஜவாஹர்லால் நேரு. இந்திய அரசமைப்பைத் தீர்மானிக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாள்கள் பிடித்தன. 29-08-1947 அன்று அரசமைப்பு சட்ட வரைவுக் குழு ஏழு உறுப்பினர்களைக் கொண்டு நியமிக்கப்பட்டது. அரசமைப்பு சட்டத் திருத்தம் (42),1976இன்படி முகப் புரையில் ‘சோஷலிச’, ‘சமயச்சார்பற்ற’,…
தெஹ்ரான்: இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக ஈரான் முழுவதும் 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரையிலான சேதங்களே அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில், 6-வது நாளான இன்று இஸ்ரேல் தனது தாக்குதலை இன்னும் அதி தீவிரமாக்கியுள்ளது. 585 பேர் உயிரிழப்பு: ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரான் முழுவதும் இதுவரை 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் வாஷிங்டனை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும், ஈரானில் இதுவரை இறந்தவர்களில் 239 பேர் பொதுமக்கள் என்றும், 126 பேர் பாதுகாப்புப் பணியாளர்கள் என்றும் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது. 2022-ல் ஈரானில் கட்டாய ஹிஜாப்-க்கு எதிரான மாசா அமினியின் மரணம் தொடர்பான போராட்டங்களின் போது விரிவான உயிரிழப்பு புள்ளிவிவரங்களையும் வழங்கிய இந்த குழு, தற்போது ஈரானின் உள்ளூர் அறிக்கைகளையும், அந்த நாட்டில் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும்…
மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை எப்படி அமையப் போகிறது என்பது பற்றிய 4 நிமிடங்கள் 3டி வீடியோ ஒன்றை, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் காண்பிக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துடன் அமைய உள்ள பிரம்மாண்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவனை கட்டிடமும், அங்குள்ள வசதிகளும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை அருகே தோப்பூரில் இந்திய அறிவியல் நிறுவனம் சார்பில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை 222 ஏக்கரில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடக்கின்றன. முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 2026-ம் ஆண்டும், 2-ம் கட்டப் பணிகள் 2027-ம் ஆண்டும் நிறைவுபெற உள்ளன. 900 படுக்கைகளுடன் அமையும் இந்த மருத்துவமனையில் ஹெலிபேடு, குறுங்காடு, பிரமாண்ட மருத்துவக் கட்டிடப் பிரிவுகள், விசாலமான சாலைகள், மேற்கூரையுடன் கூடிய கார் பார்க்கிங் போன்றவை அமைய இருக்கின்றன. இந்த கட்டிடத்தின் மாதிரி வடிவத்தின் 3டி வீடியோவை மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் தங்களுடைய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டது. 4 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ ‘எய்ம்ஸ்’…
ஜூன் 21, வடக்கு அரைக்கோளத்தின் கோடைகால சங்கிராந்தி, ஒளி, ஆற்றல் மற்றும் சமநிலை ஆகியவற்றின் அர்த்தத்தின் காரணமாக சர்வதேச யோகா தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது, ஒரு நாள் இரவும் பகலும் வெட்டும் ஒரு நாள், இது யோகாவின் குறிக்கோளைக் குறிக்கிறது, இது மனம், உடல் மற்றும் ஆவி ஆகியவற்றுக்கு இடையில் இணக்கத்தைக் கொண்டுவருவதாகும். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொண்டாடப்பட்டது, இந்த தேதி வானியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பெரும் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.இந்திய அரசு, ஆயுஷின் அமைச்சகத்துடன், 2025 இன் அதிகாரப்பூர்வ தீம் என்பதை உறுதி செய்துள்ளது “ஒரு பூமிக்கு யோகா, ஒரு ஆரோக்கியம்.”இந்த தீம் யோகாவின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நன்மையில் கவனம் செலுத்துகிறது, தனிப்பட்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கிரக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கும்நிலைத்தன்மைக்கான முறையீடுகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த தீம் ஒருங்கிணைந்த…
ஸ்ரீநகர்: அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் “பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி” களாக அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளிலும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பஹல்காம் மற்றும் பால்தால் வழியான பாதைகளும் அடங்கும். இந்த உத்தரவையடுத்து வரும் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட எந்தவகையான சாதனங்களும் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகான பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டே லகான்பூர்-ஜம்மு-காசிகுண்ட்-பஹல்காம் மற்றும்…
