Author: admin

சென்னை: கொள்முதல் விலை உள்ளிட்ட ‘மா’ விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் வரும் ஜூன் 20-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ‘மா’ விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 லாரி வரை, அதாவது 1500 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. ‘மா’உற்பத்தி ரகங்களான காதர் (அல்போன்சா), செந்தூரம், கல்லாமை (ஜோத்தாபுரி),…

Read More

எனவே, ஒரே நேரத்தில் எத்தனை புஷ்-அப்களை நீங்கள் செய்ய முடியும்? பத்து? இருபது? நாற்பது? மேலும்?நீங்கள் நினைப்பதை விட உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எண் அதிகம் சொல்லக்கூடும் என்று அது மாறிவிடும்.ஸ்மார்ட்வாட்ச்கள், உடற்பயிற்சி பயன்பாடுகள் மற்றும் முடிவற்ற சுகாதார கண்காணிப்பாளர்களின் வயதில், பழைய பள்ளி புஷ்-அப் போன்ற எளிமையான ஒன்று உங்கள் இதயத்தின் நல்வாழ்வின் குறைந்த தொழில்நுட்ப முன்கணிப்பாளராக செயல்படக்கூடும் என்று நினைப்பது கிட்டத்தட்ட வேடிக்கையானது. ஆனால் விஞ்ஞானம் முடியும் என்று கூறுகிறது – மற்றும் முடிவுகள் ஒருவித காட்டு.ஜமா நெட்வொர்க் ஓபனில் வெளியிடப்பட்ட 2019 ஆய்வுக்கு முன்னாடி வைப்போம், இது உடற்பயிற்சி மற்றும் மருத்துவ உலகில் சில தீவிர அலைகளை உருவாக்கியது. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 10 ஆண்டுகளாக 1,100 ஆண் தீயணைப்பு வீரர்களைப் பின்பற்றினர், புஷ்-அப்களைச் செய்யும் ஒரு நபரின் திறனை இதய நோய் அபாயத்துடன் எந்த தொடர்பும் உள்ளதா என்பதைப் பார்க்க. மற்றும் ஆச்சரியம் -…

Read More

சிவகங்கை: கண்டதேவி தேரோட்டம் ஜூலை 8-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டைப் போல் அனுமதிச் சீட்டு (பாஸ்) இருந்தால் மட்டுமே தேர் வடம் பிடிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துககு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். தேர் வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் கடந்த 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம், தேர் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில்…

Read More

“கலையில் மட்டும்தான் அழுவதை கூட ரசிக்க முடியும்” என்று நடிகர் காளி வெங்கட் கூறியுள்ளார். கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதனை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெற்றது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் காளி வெங்கட் பேசும்போது, “இப்படத்துக்கு வழங்கிய ஆதரவுக்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவுக்கும் நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கதை எனது தந்தையை நினைவுபடுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்துக்க்கு சென்ற போது,…

Read More

மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில் இன்று திமுக மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தக்காக மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்று வழியில் பல கி.மீ. தூரம் சுற்றிச் சென்றதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் மதுரை விரகனூர் சுற்றுச் சாலை வழியாகச் செல்கின்றனர். இதனால் நாள் முழுவதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மதுரையிலிருநது புளியங்குளம், சிலைமான், மணலூர், திருப்புவனம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பகுதி களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் தினமும் இப்பேருந்து களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், விரகனூர் சுற்றுச்சாலை அருகே மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து திமுக மாணவரணியினர் இன்று மேடை அமைத்திருந்தனர். தார்ச் சாலையை பெயர்த்து கம்புகள் ஊன்றி…

Read More

உயர் இரத்த அழுத்தம் தமனிகளின் உள் புறணியை சேதப்படுத்துகிறது, இதனால் அவ்வப்போது சிறிய கண்ணீரை ஏற்படுத்துகிறது. உடல் இந்த கண்ணீரை சரிசெய்ய முயற்சிக்கிறது, ஆனால் கொலஸ்ட்ரால் மற்றும் பிற கொழுப்பு பொருட்கள் இந்த சேதமடைந்த தளங்களில் கட்டங்களை உருவாக்கலாம். பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை தமனிகளைக் குறைத்து, இதய தசைக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. ஒரு தகடு சிதைந்தால், அது இரத்த ஓட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கலாம், இது மாரடைப்பு ஏற்படுகிறது, இது ஆபத்தானது.

Read More

மாஸ்கோ: இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக ராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, “இஸ்ரேலுக்கு நேரடி அமெரிக்க ராணுவ உதவி வழங்குவது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும். இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ உதவி அல்லது அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா கருத்தில் கொள்ளக் கூடாது. இது முழு சூழ்நிலையையும் தீவிரமாக சீர்குலைக்கும் ஒரு படியாக இருக்கும்” என்றார். மேலும், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் ரஷ்யா தொடர்பில் இருப்பதாக ரியாப்கோ கூறினார். அதே நேரத்தில் ரஷ்ய உளவுத் துறை சேவையின் தலைவர் செர்ஜி நரிஷ்கின், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிலைமை இப்போது மோசமாக இருப்பதாக கூறினார். இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா, ஐக்கிய அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

Read More

‘புஷ்பா 2’ திரைப்படம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இது பாலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அனைத்து தளங்களிலும் ‘புஷ்பா 2’ திரைப்படம் சாதனையை நிகழ்த்தியது. தற்போது இந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பில் 5.1 டி.ஆர்.பி என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூல ம் 5.4 கோடி பேர் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இப்படத்தினை கண்டுகளித்துள்ளனர். இந்த எண்ணிக்கையைப் பார்த்து பாலிவுட் திரையுலகினர் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் ஷாரூக்கான் நடித்த ‘பதான்’, ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ உள்ளிட்ட பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள் கூட இந்த டி.ஆர்.பியை எட்டவில்லை. ‘புஷ்பா 2’ திரைப்படம் அந்தளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கூட 3.9 டி.ஆர்.பி தான் பெற்றிருக்கிறது. அதனை ‘புஷ்பா 2’ முறியடித்திருப்பதன் மூலம் எந்தளவுக்கு வட இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.

Read More

சென்னை: “ஜூன் 20-ம் தேதிக்கு மேல் விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கொள்வதாக அரசு அதிகாரிகளிடம் பதப்படுத்தும் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன” என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மா’ சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. ‘மா’ விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசு. பழனிசாமி செய்தித்தாள்களைக் கூடப் படிக்காமல் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விடுகிறார் என தமிழக முதல்வர் கூறியதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூறைப் பரப்பியிருக்கிறார். ஒரு பிரச்சினை எழுந்தால் அதனை உடனடியாகக் கவனித்துத் தீர்வு காணும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படிதான் ‘மா’ சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்திலும் தலையிட்டு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது.…

Read More

உலகின் மிகவும் பிரபலமான செல்ல நாய் இனங்களில் ஒன்றான லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் நட்பு, விசுவாசமுள்ளவர்கள், ஆற்றல் நிறைந்தவர்கள். விளையாட்டை மீட்டெடுக்க அவர்கள் முதலில் வேலை செய்யும் நாய்களாக வளர்க்கப்பட்டனர் (எனவே பெயரிடப்பட்டது), ஆய்வகங்களுக்கு பொருத்தமாகவும் அமைதியாகவும் இருக்க வழக்கமான உடற்பயிற்சி தேவை. அவற்றின் உயர் ஆற்றல் அளவைக் கருத்தில் கொண்டு, ஆய்வகங்களுக்கு ஒரு எளிய நடை போதாது. அதற்கு பதிலாக, அவர்கள் நீச்சல், ஓட்டம் மற்றும் ஃபெட்ச் போன்ற விளையாட்டுகளை விரும்புகிறார்கள், இது அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. ஆய்வகங்கள் சாப்பிட விரும்புகின்றன, எனவே அவை எடை அதிகரிப்புக்கு ஆளாகின்றன; தினசரி உடல் செயல்பாடுகளால் இதைத் தவிர்க்கலாம். நினைவில் கொள்ளுங்கள், ஒரு சலித்த ஆய்வகம் அவர்கள் செய்யக்கூடாத விஷயங்களை ஹைப்பர் ஆகலாம் அல்லது மெல்லலாம், எனவே தினசரி செயல்பாடு அவர்களுக்கு அவசியம்.

Read More