Author: admin

நாங்கள் அனைவரும் அதில் குற்றவாளிகள். படுக்கையில் படுத்துக் கொள்வது, மனதில்லாமல் சமூக ஊடகங்கள், இன்னும் ஒரு ரீல், பின்னர் மற்றொரு ரீல், அல்லது இரவு நேர நூல்களுக்கு பதிலளித்தல். ஆனால் இந்த நடத்தை உங்கள் ஆரோக்கியத்தை திருட்டுத்தனமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் தொலைபேசியில் இடைவெளி கொடுப்பதற்கான ஏழு காரணங்கள் இங்கே உங்கள் உடல் மற்றும் மூளைக்கு நீங்கள் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான விஷயங்களில் ஒன்றாகும்:

Read More

இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் வாஷிங்டனில் நடந்த “இனிமையான” சந்திப்பின் போது, ​​பயங்கரவாத எதிர்ப்பு, இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து ராணுவத் தலைமைத் தளபதி சையத் அசிம் முனிர் விவாதித்ததாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அடுத்து அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்தார். அதிபர் ட்ரம்ப், அசிம் முனிருக்கு மதிய விருந்தளித்தார். இந்த விருந்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உளவுத்துறை தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபரை நேரில் சந்தித்த முதல் ராணுவத் தளபதி எனும் சிறப்பை அசிம் முனிர் பெற்றுள்ளார். அரசியல் பதவியை…

Read More

மதுரை: திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். மேலும், மலைக்கு செல்லும் வழியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதாரர்களாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கிடையே எந்தப் பிரச்சினையும், மோதல்களும், முரண்பாடுகளும் இல்லை. ஆனால், இந்த மலையில் பல நூற்றண்டுகளாக இஸ்லாமியர்கள் வழிபாடு செய்யும் தர்கா மலை உச்சியில் இருக்கிறது. இந்துக்கள் வழிபாடு செய்யும் காசிவிஸ்வநாதர் கோயிலும் மலை உச்சியில் இருக்கிறது. இருதரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டு தலங்களுக்கு செல்கின்றனர். மலைக்கு அடியில் பழனியாண்டவர் கோயில்,…

Read More

திடீர், பரவலான மூட்டு வலி இருப்பது ஆபத்தானது, ஆனால் நீங்கள் தனியாக இல்லை. ஆர்த்ரால்ஜியா என அழைக்கப்படும் மூட்டு வலி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகள் வீக்கமடையும், சேதமடையும்போது அல்லது அடிப்படை சுகாதார நிலைமைகளால் பாதிக்கப்படும்போது ஏற்படுகிறது.மெடிக்கல் நியூஸ்டோடேயின் கூற்றுப்படி, வைரஸ் நோய் அல்லது நாட்பட்ட நிலைமைகளுக்கு சிறிய காயம் போன்ற உடனடி கவலைகளிலிருந்து காரணங்கள் மாறுபடும். ஒரு தொற்று செயல்முறை, படிக அல்லது கனிம வைப்பு அல்லது நோயெதிர்ப்பு மண்டல சிக்கல்களின் அடிப்படையில் வீக்கம் வலியை ஏற்படுத்தும். இது வீக்கம், விறைப்பு மற்றும் பெரும்பாலும் வலியை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான பயன்பாடு அல்லது கடந்தகால அதிர்ச்சி, அல்லது பொது வயதான மற்றும் உடைகள் மற்றும் கண்ணீர் ஆகியவை வலியை ஏற்படுத்தும். உங்களுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சை மற்றும் வலி நிவாரணம் வழங்க அடிப்படை காரணம் அடையாளம் காணப்பட வேண்டும்.10 சாத்தியமான காரணங்கள் திடீர் மூட்டு வலிகாய்ச்சல்: காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா…

Read More

புதுடெல்லி: “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி ஆசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவின் அடையாளத்துக்கு தாய்மொழிகள் முக்கியமானவை. வெளிநாட்டு மொழிகளை விட அவை முன்னுரிமை பெற வேண்டும். இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை. நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லாவிட்டால் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது. வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு இந்தியாவை நாம் கற்பனைகூட செய்ய முடியாது. இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாடு முழுவதும் புது முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள…

Read More

2007 உலகக் கோப்பை டி20 தோனி தலைமை அணியுடன் இப்போது இங்கிலாந்து சென்றுள்ள ஷுப்மன் கில் தலைமை இந்திய அணியை முன்னாள் தமிழக வீரர் டபிள்யூ.வி.ராமன் ஒப்பிட்டுள்ளார். தோனி உலகக் கோப்பையை வென்றார். அது போல் கில் வெல்வார் என்ற தோரணையில் ராமன் இந்த ஒப்பீட்டைச் செய்யவில்லை. அப்போது தோனி அணியின் மேல் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லை. அதுபோலவே கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே உள்ளிட்ட ஜாம்பவான்கள் இல்லாத இந்த இந்திய டெஸ்ட் அணி மீது அதிக எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதால் வீரர்களுக்கு அழுத்தம் இல்லாமல் ஆடுவது எளிது. இது இந்திய அணிக்குச் சாதகம் என்கிறார் ராமன். 2007-லும் இப்படித்தான் இந்திய அணி மாறும் கட்டத்தில் இருந்தது, இந்த இந்திய அணியும் மாற்றத்தில் உள்ளது. இந்நிலையில் டபிள்யூ.வி.ராமன் கூறியது: “இந்த இந்திய அணியைப் பொறுத்தவரையில் இங்கிலாந்தில் எப்படி ஆடப்போகிறதோ என்ற அச்சம் இருந்தாலும் 2007-ல் டி20 உலகக் கோப்பையின் போது…

Read More

டெல் அவிவ்: “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். சொரோகா மருத்துவமனை தாக்குதலால் கடும் கோபமடைந்துள்ள இஸ்ரேல் எச்சரிக்கைகளை பதிவு செய்து வருகிறது. ஏற்கெனவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஈரான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று தெரிவித்துள்ளார். காட்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “கமேனி ஒரு நவீன கால ஹிட்லர். அவர் எப்போதுமே தனது ஏஜென்ட்டுகள் மூலம் இஸ்ரேலை அழிக்க முயறிசிக்கிறார். எங்களைத் தாக்க நினைக்கும் இந்த நபர் உயிருடன் இருக்கவே கூடாது. இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். இந்த நபரை அழிப்பது என்பது எங்களுடைய…

Read More

சென்னை: “பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இடங்களில் இருக்கும் கொடிக் கம்பங்கள் இடமாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் ஒரு போதும் தயங்கியதில்லை. மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஜனநாயக நிறுவனங்களில் அரசியல் கட்சிகள் முதன்மை பெற்றவை என்பதை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்கள் போடுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த ஜனவரி 28ம் தேதி வழங்கிய தீர்ப்பு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேல் முறையீடு செய்துள்ளன. அவைகள் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று (ஜூன் 18) சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 2ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்றி, அறிக்கை தர…

Read More

முயற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும். மேற்கண்ட அறிகுறிகளும் அறிகுறிகளும் விவரிக்கப்படாத எடை இழப்பு, சோர்வு அல்லது பலவீனத்துடன் இருக்கும்போது, ​​அது மார்பக புற்றுநோயைக் குறிக்கும். உங்களுக்கு மார்பக புற்றுநோயின் குடும்ப வரலாறு இருந்தால், பி.ஆர்.சி.ஏ 2 போன்ற மரபணு மாற்றங்கள் அல்லது க்லைன்ஃபெல்டர் நோய்க்குறி போன்ற நிலைமைகள் இருந்தால், அறிகுறிகளை நிராகரிக்காமல் இருப்பது முக்கியம். மேலும், இந்த அறிகுறிகள் புற்றுநோய் இல்லாத பிற நிலைமைகளுடன் நிகழக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் அல்லது மாற்றங்கள் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.

Read More

சிறுகோள் 2024 yr4 பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் மேலும் மேலும், விஞ்ஞானிகள் சந்திரனுடன் மோதக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற தாக்கம் 100 மில்லியன் கிலோகிராம் குப்பைகளை விண்வெளியில் வீசும் என்று எச்சரிக்கிறார். இந்த வேகமாக நகரும் சந்திரப் பொருள் தகவல்தொடர்பு, ஜி.பி.எஸ் மற்றும் காலநிலை கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்படும் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு பெரும் அபாயமாக இருக்கலாம், மேலும் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) ஆபத்தில் ஆழ்த்தும். அதிகரித்த செயற்கைக்கோள் நெட்வொர்க்குகள் மற்றும் மனித விண்வெளி செயல்பாடுகளுடன், 2024 சிறுகோள் மூலம் சந்திரன் தாக்கத்தின் தாக்கங்களின் தீவிரம் உடனடியாக சர்வதேச கருத்தில் மற்றும் தயார்நிலைக்கு அழைப்பு விடுகிறது.நகர-கொலையாளி சிறுகோள் 2024 yr4 சந்திரனுக்குள் நொறுங்கக்கூடும், செயற்கைக்கோள் ஆபத்தை ஏற்படுத்தும்2024 yr4 ஆரம்பத்தில் கண்காணிக்கப்பட்டபோது, ​​அது பூமிக்கு சாத்தியமான அச்சுறுத்தலாகத் தோன்றியது. ஆனால் அடுத்தடுத்த அவதானிப்பு ஒரு நேரடி…

Read More