Author: admin

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கைகலப்பாக மாறியது. தொடர்ந்து இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் – இந்து முன்னணி வாக்குவாதம்: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ‘மத்திய, மாநில அரசுகள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார், முருகன் மாநாடு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மார்க்சிஸ்ட் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த தாடிக்கொம்பு போலீஸார், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர். இதனிடையே, மார்க்சிஸ்ட் நிர்வாகி சரத் மற்றும் இந்து…

Read More

ஆமாம், நீங்கள் டெலி இறைச்சிகளுக்கு ஒரு சுவையை உருவாக்கியிருக்கலாம். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டிருந்தால், குறிப்பாக சிறுநீரகங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உங்கள் உணவில் இருந்து அகற்ற வேண்டிய நேரம் இது. அவை வசதியாக இருக்கலாம் மற்றும் சில நிமிடங்களில் ஒரு உணவை ஒன்றிணைக்க உதவுகின்றன, ஆனால் இவை அனைத்தும் உங்கள் உடல்நலத்தின் செலவில் வருகின்றன. பன்றி இறைச்சி, ஹாம், தொத்திறைச்சி மற்றும் பிற டெலி இறைச்சிகளும் சோடியம் மற்றும் நைட்ரேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகள் போன்ற பாதுகாப்புகளால் ஏற்றப்படுகின்றன. அதிகப்படியான சோடியம் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது, இது சிறுநீரக சேதத்திற்கு ஒரு முக்கிய ஆபத்து காரணி. கூடுதலாக, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பெரும்பாலும் நிறைவுற்ற கொழுப்பு அதிகம், இது இருதய பிரச்சினைகளுக்கு பங்களிக்கிறது, இது சிறுநீரக ஆரோக்கியத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்ட மற்றொரு நிலை.

Read More

புதுடெல்லி: ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தனது வான்வெளியை ஈரான் திறக்க உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய துணைத் தலைவர் ஜாவத் ஹொசைனி, “இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக ஈரான் வான்வெளியைத் திறக்கவுள்ளது. இன்றிரவு தொடங்கி மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 1,000 இந்தியர்களை அழைத்து வர இந்தியாவுடன் ஈரான் ஒத்துழைத்து வருகிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் இஸ்ரேல் மற்ற நாடுகளைத் தன்னிச்சையாகத் தாக்கும். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிரான எஸ்சிஓ (SCO) அறிக்கையில் சேர வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவை ஈரான் புரிந்துகொள்கிறது. ஆனால், ஈரானின் நிலைப்பாட்டை இந்தியா தாமாக ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கிறது” என தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈரான் அரசாங்க இலக்குகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள “ஆட்சியின் சின்னங்கள்” மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த ராணுவத்துக்கு…

Read More

புதுச்சேரி: இலவச அரிசி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் மாறுபட்ட குற்றச்சாட்டுக்களைக் கூறி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக புதுச்சேரி அதிமுக விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மக்களுக்கு அரசு சார்பில் விநியோகம் செய்யப்படும் இலவச அரிசி ஒரு கிலோ ரூ.47.70-க்கு கொள்முதல் செய்து ரூ.15 கமிஷனாக முதல்வர் மற்றும் துறை அதிகாரிகள் பெறுவதாக திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார். அதேபோன்று ஒரு கிலோ அரிசியில் ரூ.7 கமிஷன் பெறுவதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான வைத்தியலிங்கம் எம்.பி கூறியுள்ளார். இண்டியா கூட்டணியிலிருந்து கொண்டு மாறுபட்ட கமிஷன் தொகையை இவ்விரு கட்சிகளும் கூறுவதால் மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மக்களின் குழப்பத்தைத் தீர்க்க திமுகவின் எதிர்க்கட்சி தலைவர் சிவாவும், திமுகவின் பிரதான கூட்டணிக் கட்சித் தலைவரான காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பியும் கடந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி…

Read More

ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் வேடிக்கையானவை மற்றும் ஈர்க்கக்கூடிய வழி ஒரு நபரின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகிறது. எப்படி? சரி, இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்ட விசித்திரமான படங்களாகும், அவை கண்களை ஏமாற்றுகின்றன- எனவே அவை ஆப்டிகல் மாயைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த படங்களில் ஒரு நபர் முதல் பார்வையில் கவனிப்பதைப் பொறுத்து, இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவற்றின் குறைவான அறியப்பட்ட பண்புகளைப் பற்றி நிறைய டிகோட் செய்ய முடியும்.இந்த குறிப்பிட்ட படத்தை ஆரம்பத்தில் மியா யிலின் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். படத்தில், ஒரு நபர் ஒரு பென்குயின் அல்லது ஒரு சுடரை முதல் பார்வையில் காணலாம். ஒரு நபரின் கவனத்தை முதலில் பிடிப்பது அவர்களைப் பற்றி நிறைய வெளிப்படுத்த முடியும் என்று மியா யிலின் பகிர்ந்து கொண்டார், அவர்கள் வாழ்க்கையில் கனிவான மனதுடன் அல்லது பெரிய ட்ரீமர்களாக இருக்கிறார்களா என்பது உட்பட.…

Read More

தெஹ்ரான்: தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்கர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தீவிரமாக அழைப்பு விடுக்கும் செய்திகளை பலமுறை அனுப்பி வருகின்றனர். ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் நிற்காத வரை, ராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கு இடமில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இஸ்ரேலுக்கு எதிரான நமது எதிர்வினைக்குப் பிறகு, இதுபோன்ற நாடுகள் ஆக்கிரமிப்பில் இருந்து தங்களை தூர விலக்கிக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 8-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் விவகாரத்தில் மோதலைத் தணிக்க முயலும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்திப்பதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி…

Read More

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பிக்களிடம் வாகன பாஸ் பெற வேண்டும் என்பது உட்பட 52 நிபந்தனைகளின் பேரில் போலீஸார் அனுமதி வழங்கினர். இதில் வாகன பாஸ் உள்ளிட்ட 6 நிபந்தனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய முடியாது. அதே நேரத்தில் வாகன பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் போலீஸார் பாஸ் வழங்க வேண்டும். பாஸ் வழங்க மறுத்தால் அதற்கான…

Read More

உயர் யூரிக் அமிலத்தின் மிகவும் பிரபலமான மற்றும் வேதனையான விளைவுகளில் ஒன்று கீல்வாதம். யூரிக் அமில படிகங்கள் மூட்டுகளில் குவிந்து, திடீர் மற்றும் கடுமையான வலி, வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும் போது இது பொதுவாக நிகழ்கிறது. இந்த வீக்கம் பொதுவாக பெருவிரலில் காணப்படுகிறது, ஆனால் அது கைகளிலும் தோன்றும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கீல் தாக்குதல்கள் சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட நீடிக்கும். கீல்வாதம் பொதுவாக ஆண்களில் காணப்படுகையில், இது அதிக யூரிக் அமில அளவைக் கொண்ட பெண்களையும் பாதிக்கும். கீல்வாதத்திற்கு சில பொதுவான காரணங்கள் அதிக ப்யூரின் உணவு, ஆல்கஹால் மற்றும் உடல் பருமன் கொண்டவை. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மீண்டும் மீண்டும் கீல்வாதம் தாக்குதல்கள் நீண்ட காலத்திற்கு நிரந்தரமாக மூட்டுகளை சேதப்படுத்தும். மருந்து, நீரேற்றம் மற்றும் சீரான உணவு மூலம் யூரிக் அமிலத்தை நிர்வகிப்பது கீல்வாத விரிவாக்க மற்றும் கூட்டு சேதங்களைத் தடுக்க உதவும். நீங்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டால், சிவப்பு…

Read More

சிவான்: பிஹாரின் மோசமான நிலைக்கு முந்தைய ஆட்சியாளர்களான காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமுமே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டில் பிஹாருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட நான்காவது பயணம் இது. இதற்கு முன், ஜனவரி 24, ஏப்ரல் 24 மற்றும் மே 29 – 30 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி பிஹாருக்கு வருகை தந்தார். சிவான் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த மண் இது. இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு…

Read More

ராமேசுவரம்: நடுக்கடலில் மாயமான மண்டபம் மீனவரை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகில் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அனீஸ் (30), மாதவன் (28), ஃபரித் (28), இப்ராஹிம் சா (40) ஆகிய 4 பேர் மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றுள்ளனர். ஜூன் 18ம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சர்புதீனின் படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்து, விசைப்படகு கடலில் மூழ்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்துக கொண்டிருந்த அனீஸ், மாதவன், ஃபரித் ஆகியோரை பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்களில் இப்ராஹிம் சா என்ற மீனவர் மாயமதாக தெரிகிறது. இந்த நிலையில், மாயமான மீனவரை மெரைன் போலீஸாருக்கு சொந்தமான ரோந்து படகு, இந்திய கடலோர காவல் படை ரோந்து ஹெலிகாப்டர் மற்றும் இவர்களுடன் இரண்டு விசைப்படகில், மண்டபம்…

Read More