“நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்” என்பன போன்ற பஞ்ச் வசனங்களை சினிமாவில் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால், “அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது” என்று ஈரான் பிரச்சினையில் அமெரிக்க அதிபர் கூறியிருப்பது ரசிக்கக் கூடிய வசனமும் அல்ல, ஏற்கக் கூடிய வாதமும் அல்ல. ஈரான் பிரச்சினையில் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத இந்தப் போக்கு அமெரிக்காவுக்கு சாதகமா, பாதகமா என்பதைப் பற்றி சுருக்கமாக அலசுவோம். சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருக்கிறது என்றும், இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணுகுண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த 13-ம்…
Author: admin
Last Updated : 20 Jun, 2025 05:31 PM Published : 20 Jun 2025 05:31 PM Last Updated : 20 Jun 2025 05:31 PM விருதுநகர்: ‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு பரப்பிய தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி விருதுநகர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் இன்று புகார் அளித்தனர். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி கார்ட்டூன் உருவத்தைக் கேலி செய்யும் வகையில் சித்தரித்து திமுக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழக தலைவர் விஜய குமரன், கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டிய ராஜன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணனிடம் இன்று தனித்தனியே புகார் அளித்தனர். அதில்,…
புதுடெல்லி: இன்றைய உலகில் தாய்மொழியைப் போலவே ஆங்கிலம் முக்கியமானது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசி இருந்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தி மொழியில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆங்கிலம் ஓர் அணை அல்ல, அது ஒரு பாலம். ஆங்கிலம் ஓர் அவமானம் அல்ல, அது ஓர் அதிகாரம் அளிப்பதாகும். ஆங்கிலம் ஒரு சங்கிலி அல்ல, அது சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி. இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக – ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் (ஏழைக் குழந்தைகள்) கேள்விகள் கேட்க, முன்னேற, போட்டியிட அவர்கள்…
கிருஷ்ணகிரி: ‘மா’ விவசாயிகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டிப்பதாக, கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே ‘மா விவசாயிகளை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து’ அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இன்று ( ஜூன் 20) காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம், மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட 668 ‘மா’விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.2.75 கோடி வழங்க, அரசுக்கு அப்போதைய ஆட்சியர் கோப்புகளை தயார் செய்து அனுப்பி வைத்தார். தற்போது வரை இழப்பீடு வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். நிகழாண்டில் மழையால் ‘மா’ விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், விளைந்த மாங்காய்கள் அறுவடை செய்து விற்பனை செய்யக்கூடிய சூழ்நிலை விவசாயிகளுக்கு அமையவில்லை. அரசும், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தோட்டங்களில், மரங்களில்,…
44 வயதான புளோரிடா மனிதர் ஒரு சீரற்ற வீட்டிற்குள் பதுங்கிய பின்னர் சிக்கலில் இறங்குகிறார். ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு கோபமடைந்த மனைவிக்கு வீட்டிற்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அவர் பல நாட்கள் அங்கேயே இருந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தன்னை ஜோ என்று அடையாளம் காட்டிய அந்த நபர், இரவு உணவை சமைத்துக்கொண்டிருந்தார், பொலிசார் வந்தபோது ஒரு ஆடம்பரமான குளியல் ஓட்டியிருந்தார் என்று NY போஸ்ட் தெரிவித்துள்ளது.டேவன்போர்ட்டில் உள்ள ஒரு பக்கத்து வீட்டுக்காரர், அதன் உரிமையாளர் விலகி இருந்தபோது வீட்டைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார், சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கவனித்த பின்னர் ஜூன் 9 அன்று போல்க் கவுண்டி ஷெரிப்பின் பிரதிநிதிகளை அழைத்தார் என்று ஒரு துறை வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜோ தனது செயல்களை நான்கு நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் சண்டையிட்டு வீட்டிற்குச் சென்று கோபத்தை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி தனது செயல்களை விளக்கினார்.”வீட்டு உரிமையாளர் சிறிது நேரம் இருக்கப் போவதில்லை, எனவே…
புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சி ரூ.1,494 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த தேர்தல் செலவில் 44.56% ஆகும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர் – ADR) தெரிவித்துள்ளது. மார்ச் 16 முதல் ஜூன் 6, 2024 வரை மக்களவை மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல்களில் 32 தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி ரூ.1,494 கோடியை செலவிட்டுள்ளது. காங்கிரஸ் ரூ.620 கோடி செலவிட்டுள்ளது. இது மொத்த செலவில் 18.5% ஆகும். இந்தச் செலவில் தேசியக் கட்சிகள் ரூ.2,204 கோடிக்கும் (65.75%) அதிகமாகச் செலவிட்டன. அதேபோல தேர்தலுக்காக வசூலிக்கப்பட்ட மொத்த நிதியில், தேசிய கட்சிகள்…
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது, தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்து தமிழக அரசு மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்து ஆர்.சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பாக்கியம், சண்முகவேல், ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து சரத்குமார் மற்றும் சண்முகவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று…
டேராடூன்: தனது பிறந்த நாளை முன்னிட்டு, பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கேட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கண்கலங்கினார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று (20.6.2025) ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். ராஷ்டிரபதி நிகேதனில் அமைக்கப்பட உள்ள ராஷ்டிரபதி தோட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர், பார்வையாளர் வசதி மையம், உணவகம், பத்திரிகை அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார். டேராடூன் ராஜ்பூர் சாலையில் அமைந்துள்ள ராஷ்டிரபதி தபோவனம் 19 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இதில் 117 வகையான செடிகளும், 52 வகையான வண்ணத்துப்பூச்சிகளும், 41 வகையான பறவை இனங்களும், 7 வகையான பாலூட்டி விலங்குகளும் இடம் பெற்றுள்ளன. இயற்கையான மூங்கில் காடுகள் இதன் சிறப்பம்சமாகும். 21 ஏக்கரில் அமைந்துள்ள ராஷ்டிரபதி நிகேதனில் அல்லிக் குளங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள், பழத்தோட்டங்கள் போன்றவை உள்ளன. 132…
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் போலீஸார் நியாயமாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல் துறை இந்த வழக்கை சுதந்திரமாக…
இருதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜெர்மி லண்டன், உகந்த இதய ஆரோக்கியத்தைத் தவிர்க்க நான்கு முக்கிய காரணிகளை எடுத்துக்காட்டுகிறது. கடுமையான இருதய அபாயங்கள் காரணமாக புகைபிடிப்பதை எதிர்த்து அவர் கடுமையாக அறிவுறுத்துகிறார், மேலும் அதன் நச்சுத்தன்மையை மேற்கோள் காட்டி ஆல்கஹால் நீக்குவதை அவர் வலியுறுத்துகிறார். மேலும், அவர் சர்க்கரை குளிர்பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளுக்கு எதிராக எச்சரிக்கிறார், இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும், இருதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் முழு உணவுகளுக்காகவும் வாதிடுகிறார். உலகளவில் மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணம். 2023 ஆம் ஆண்டில் மட்டும், உலகளவில் 17.9 மில்லியன் இறப்புகளுக்கு இருதய நோய்கள் (சி.வி.டி) காரணமாக இருந்தன. ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்திற்கு இதயத்தை நல்ல நிலையில் வைத்திருப்பது முக்கியமானது. இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட போர்டு சான்றளிக்கப்பட்ட இருதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜெர்மி லண்டன், இதய ஆரோக்கியத்தை பராமரிக்க அவர் தவிர்க்கும் நான்கு…
