Author: admin

யோகா என்பது ஒரு வகையான உடற்பயிற்சியை விட அதிகம்; இந்தியாவின் வயதான ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக பதிக்கப்பட்ட வேர்களைக் கொண்ட ஒரு காலமற்ற நடைமுறையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய யோகா மனம், உடல் மற்றும் ஆவியை ஒன்றிணைப்பதற்கான ஒரு வழியாக உருவாக்கப்பட்டது, மக்களுக்கு தங்களுக்குள்ளும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் நல்லிணக்கத்தை அடைய உதவுகிறது. அதன் போதனைகள் சமநிலை, நினைவாற்றல் மற்றும் உள் அமைதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பண்டைய இந்திய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவை. பல நூற்றாண்டுகளாக, யோகா இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் பயணம் செய்துள்ளது, உலகெங்கிலும் உள்ள மக்களை அதன் முழுமையான நன்மைகளை பின்பற்ற தூண்டுகிறது.உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் யோகாவின் ஆழ்ந்த தாக்கத்தை அங்கீகரித்து, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இது இப்போது உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், யோகா வழங்கும் உடல், மன…

Read More

உச்ச சூரிய ஒளி வந்துள்ளது வடக்கு அரைக்கோளம் – தி கோடைகால சங்கிராந்தி. வெள்ளிக்கிழமை ஆண்டின் மிக நீண்ட நாள் பூமத்திய ரேகை வடக்கே, அங்கு சங்கிராந்தி தொடக்கத்தைக் குறிக்கிறது வானியல் கோடை. இது தெற்கு அரைக்கோளத்தில் நேர்மாறானது, இது ஆண்டின் மிகக் குறுகிய நாள் மற்றும் குளிர்காலம் தொடங்கும். “சங்கிராந்தி” என்ற சொல் சூரியனுக்கான “சோல்” மற்றும் “ஸ்டிட்டியம்” என்ற லத்தீன் சொற்களிலிருந்து வந்தது, இதன் பொருள் “இடைநிறுத்தம்” அல்லது “நிறுத்து” என்று பொருள். சூரியனின் வருடாந்திர அணிவகுப்பு வானத்தில் உயர்ந்தது, அதன் மிக நீளமான, மிக உயர்ந்த வளைவை உருவாக்கும் போது. சூரிய ஆர்வலர்களுக்கு மோசமான செய்தி: பின்னர் அது பின்வாங்கத் தொடங்குகிறது, மேலும் டிசம்பர் பிற்பகுதி வரை ஒவ்வொரு நாளும் நாட்கள் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஸ்டோன்ஹெஞ்ச் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுடன் ஏயோன்களுக்கான சங்கடங்களை மக்கள் குறித்துள்ளனர், இது சங்கடங்களில் சூரியனின் பாதைகளுடன் இணைவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.…

Read More

சிவான்: பிஹாரில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம், சிவானில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் மர்ஹோராவில் அமைந்துள்ள டீசல் ரயில் இன்ஜின் ஆலையில் கினியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் இன்ஜினை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: பிஹாரில் காட்டாட்சியை (லாலு ஆட்சியை) அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிஹார் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அன்றைய காட்டாட்சி காலத்தில் பிஹாரின்…

Read More

மதுரை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்குப் பதிய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தமிழகத்தில் 8,790 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு 5 விதமான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், கடந்த 2019-ல் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. இதுகுறித்து விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஒப்பந்தம் எடுத்த தூத்துக்குடி கூட்டுறவு ஸ்டோர் மேலாளர் வெள்ளையம்மாள், அவரது கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. பால்வளத் துறையின் அப்போதைய அதிகாரிகளான இயக்குநர் சி.காமராஜ், ஆணையர் வள்ளலார், கூடுதல் பால் ஆணையர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டில் இருந்து காமராஜ், வள்ளலார் விடுவிக்கப்பட்டனர். கிறிஸ்துதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு ஓய்வு பெறவும் அனுமதி…

Read More

சென்னை: சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வு பிரிவு, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி தேர்வு மையத்துடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வுக்காக பயின்று வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் வசதிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயின்று வரும் 1,000 மாணவர்கள், மதிப்பீட்டு…

Read More

மதுரை: மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை (ஜூன் 22) இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் 2 மணி நேரம் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப் படுகிறது. மதுரையில் ஒரே இடத்தில் அமைக்கப் பட்டுள்ள அறுபடை வீடுகளை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள், சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர், சாய்பாபா பக்தர்கள், ஆன்மிகவாதிகள் என பல்வேறு பக்தி குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர். முன்பகுதியில் மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சிறுவர், சிறுமிகள் முருகன் வேடம் அணிந்து வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். தினமும்…

Read More

காங்டாக்: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிம் மாநிலகத்திலுள்ள நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கியுள்ளது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் கடந்த 2020-ல் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நாதுலா கணவாய் வழியாகச் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த யாத்திரை ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்குச் செல்லும் புனிதப் பயணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யாத்திரையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், நாதுலா கணவாய் வழியாக 33 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று நாதுலா கணவாய் வழியாக யாத்திரைக்குப் புறப்பட்டனர். அவர்களுடன் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள், ஒரு மருத்துவர் என மொத்தம் 36…

Read More

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை,புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். 13 நகரங்களில் வெயில் சதம்: நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சென்னை…

Read More

மதுரை: தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்ற தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடிக் கம்பங்களை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிறுவி உள்ளோம். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் எங்களது கட்சி கொடிக் கம்பங்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். உரிமைகள் பறிப்பு: ஒரு சில இடங்களில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி கொடிக் கம்பங்களை அகற்றி வருகின்றனர். இது எங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது. எனவே, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்ற…

Read More

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை (தனி) தொகுதிகளை இப்போது அதிமுக தன்வசமாக்கி வைத்திருக்கிறது. இதில், சுமார் அரை நூற்றாண்டு காலமாக வென்றெடுக்க முடியாமல் இருக்கும் நிலக்கோட்டையை வென்றெடுக்க இம்முறை திட்டம் வகுத்து செயலாற்றி வருகிறது திமுக. நிலக்​கோட்டை தொகு​தி​யானது காங்​கிரஸ் பாரம்​பரியமிக்க தொகு​தி. 1952, 1957, 1962-ம் ஆண்டு தேர்​தல்​களில் இங்கு காங்​கிரஸே கொடி நாட்டி இருக்​கிறது. 1967-ல் தான் திமுக இங்கு முதல்​முறை​யாக வாகை சூடியது. அதற்கு அடுத்து வந்த தேர்​தலிலும் திமுக-வுக்கு நிலக்​கோட்டை நிலைத்​தது. அது​தான் இந்​தத் தொகு​தி​யில் திமுக கடைசி​யாக வென்ற தேர்​தல். அதன் பிறகு இங்கு சூரிய​னுக்கு வேலையே இல்​லாமல் போய்​விட்​டது. 1977-ல் முதல் முறை​யாக நிலக்​கோட்​டையை அதி​முக கைப்​பற்​றியது. 1980-ல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த ஏ.எஸ்​.பொன்​னம்​மாள் இங்கே சுயேச்​சை​யாக போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். 1984-ல் மீண்​டும் இங்கு அதி​முக வென்​றது. அதன் பிறகு வந்த தேர்​தல்​களில் எல்​லாம்…

Read More