தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய ஈரான் அதிபரின் ஆலோசகர் மஜித் ஃபராஹானி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைத்தால் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் இஸ்ரேல் – ஈரான் போரை எளிதாக நிறுத்த முடியும். ஈரான் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் வரை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது. டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேலின் வான்வழி குண்டுவீச்சுகளை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும்.” என்று கூறினார். ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்களுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ஜெனீவாவுக்கு பயணம் செய்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ‘இஸ்ரேல் முதலில் அதன் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடன்…
Author: admin
திருநெல்வேலி: கீழடியை மட்டுமே வைத்து திமுக அரசு மத்திய அரசை பேசி வருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐநா சபை சென்றாலும் சரி தமிழை பிரதமர் மோடி பெருமைப் படுத்தி வருகிறார். தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லை திருமால் நகரில் பாரதி சேவா கேந்திரம் சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில்…
பனராசி புடவைகள் ஆடைகளை விட அதிகம், அவை வரலாறு, கலாச்சாரம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றால் பிணைக்கப்பட்ட குலதனம். புனித நகரமான வாரணாசி (பனாராஸ்) இலிருந்து தோன்றிய இந்த பட்டு தலைசிறந்த படைப்புகள் பல நூற்றாண்டுகளாக அவற்றின் சின்னமான நிலையை பராமரித்து வருகின்றன, அவற்றின் செழுமை மற்றும் நேர்த்தியுடன் போற்றப்படுகின்றன.பாரம்பரியத்தில் மூழ்கியிருக்கும், பனராசி புடவைகள் பேஷன் அறிக்கைகளை விட அதிகம்; அவை தலைமுறைகளாக மதிக்கப்படும் கலாச்சார பொக்கிஷங்கள். பல இந்திய வீடுகளில், ஒரு பனராசி சேலை தலைமுறைகள் வழியாக அனுப்பப்படுகிறது, மணப்பெண்களால் அவர்களின் திருமண நாளில் அல்லது வேறு எந்த மத விழாக்களும் அணியப்படுகின்றன. ஒவ்வொரு சிக்கலான நூலும் செழிப்பு, ஆன்மீக அருள் மற்றும் பக்தி ஆகியவற்றைக் குறிக்கிறது.பனராசி சேலை: ஒரு புகழ்பெற்ற பாரம்பரியம்ஆதாரம்: விக்கிபீடியாபனராசி சேலையின் பணக்கார வரலாறு முகலாய காலத்தில் தொடங்கியது, இந்திய மரபுகளை பாரசீக மற்றும் இஸ்லாமிய கலைத்திறனுடன் இணைத்தது. பேரரசர்களும் அரச குடும்பங்களும் இந்த அலைகளை ஆதரித்தனர்,…
காதல் தோல்வியில் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினரால் வெறுக்கப்படுகிறார் ஆனந்த் (அதரவா). இன்னொருபக்கம் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிசார்டர் என்ற மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருக்கும் திவ்யா (நிமிஷா சஜயன்). போதைப் பழக்கத்திலிருந்து மீளும் ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் திருமணம் ஆகி அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்கிறது. இருவருக்கும் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் அந்த குழந்தை மாற்றப்படுகிறது. மற்ற யாருக்கும் அதுகுறித்து தெரியாத நிலையில், அது தன் குழந்தை இல்லை என்று சரியாக கண்டுபிடித்து சொல்கிறார் திவ்யா. அதன் பிறகு தன் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ஹீரோ. குழந்தை கிடைத்ததா? அவர்களிடம் இருக்கும் குழந்தை யாருடையது போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் பதில் சொல்கிறது ‘டிஎன்ஏ’. தனது ‘ஃபர்ஹானா’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ஒரு மிக முக்கிய பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு அதை விறுவிறுப்பான திரைக்கதையையும், நல்ல நடிகர்களையும் கொண்டு முடிந்த அளவு நேர்த்தியாக சொல்லி…
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் மாதிரி கோயில்களில் மதுரை ஆதீனம், புதுச்சேரி அமைச்சர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் நேற்று தரிசனம் செய்தனர். பின்னர், ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறுபடை வீடுகள் கண்காட்சியை பார்வையிட நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்து விரோத தீயசக்திகள் குரைக்கின்றன. இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மக்களை போகச் சொல்லியிருக்க வேண்டும். தமிழக அரசு நடத்திய முருகன் மாநாட்டில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டை ஆன்மிக மாநாடு இல்லை எனக் கூறியுள்ளார். தமிழக அரசு நடத்திய மாநாடு திமுக மாநாடு, நாங்கள் நடத்துவதுதான் முருக பக்தர்கள் மாநாடு. திமுக மொழியின் ரீதியாக மக்களை பிரிக்க நினைக்கிறது, தமிழர்கள் என்றாலே இந்துக்கள்தான். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் பவன் கல்யாணை எதிர்க்க சேகர் பாபு யார்?…
நீங்கள் ராபன்ஸல் போன்ற நீண்ட கூந்தலைப் பெற்றிருந்தால், மற்றவற்றை விட நீங்கள் ஏற்கனவே ஆசீர்வதிக்கப்பட்டீர்கள். இருப்பினும், ஏராளமான கூந்தலுடன், நீங்கள் அதை ஒரு நகம் கிளிப்பில் அல்லது பின்னல் அணிந்திருப்பதைக் காணலாம். ஆனால் வருத்தப்பட வேண்டாம், நீண்ட கூந்தல் முடிவில்லாத ஸ்டைலிங் சாத்தியங்களை வழங்குகிறது -காதல் அலைகள் முதல் நேர்த்தியான போனிடெயில்ஸ் வரை. நீங்கள் ஒரு சாதாரண புருன்சிற்காகவோ அல்லது முறையான நிகழ்வுக்குச் சென்றாலும், இந்த பல்துறை சிகை அலங்காரங்கள் வரவேற்புரைக்கு ஒரு பயணம் தேவையில்லாமல் உங்கள் தோற்றத்தை உயர்த்தும். உங்கள் நீண்ட பூட்டுகளை பிளேயருடன் அணிய 10 ஸ்டைலான வழிகள் இங்கே:
பிஹார்: பிஹாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி, ஜேடியு- பாஜக கூட்டணி, ஜன் சுராஜ் என மும்முனை போட்டி நிலவும் என்றும் கணிக்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதோடு, என்டிஏ-வில் சரணடைந்துள்ள நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில், “சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிஹாரில் முதியோர் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தி வழங்கப்படும்…
வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரூத் சமூக வலைதளத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல தசாப்தங்களாக நடந்து வரும், வன்முறை ரத்தக்களரி மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய போரில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, ஒரு சிறப்பான ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ருவாண்டா மற்றும் காங்கோவின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டனில் ஆவணங்களில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்பிரிக்காவிற்கும், வெளிப்படையாகச் சொன்னால், உலகிற்கும் ஒரு சிறந்த நாள்! இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான…
சென்னை: பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தின், பின்புற அச்சு உடைந்து இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியிருக்கின்றன. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்துள்ள நிலையில், ஓட்டுநரின் திறமையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியில் தெறிப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதே போல் தான் அரசுப் பேருந்துகளும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பேருந்து விபத்து நடக்கும் போதும் ஓர் ஓட்டுநரையோ, நடத்துநரையோ, தொழில்நுட்பப் பணியாளரையோ பணியிடைநீக்கம்…
இந்திய சமையலுக்கு வரும்போது, எண்ணெய் ஒரு இன்றியமையாத மூலப்பொருள். இருப்பினும், சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் மற்றும் செயல்பாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர். அலோக் சோப்ரா, எல்லா எண்ணெய்களும் சமமாக உருவாக்கப்படவில்லை, மேலும் உலகளாவிய சமையல் எண்ணெய் போக்குகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவது இந்திய சமையலறைகளுக்கு சிறந்த தேர்வாக இருக்காது.ஜூன் 15 அன்று வெளியிடப்பட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், டாக்டர் சோப்ரா இந்திய சமையலுக்கு மிகவும் பொருத்தமான ஐந்து அறிவியல் ஆதரவு எண்ணெய்களை பெயரிட்டார். இந்த எண்ணெய்கள் பற்று அடிப்படையாகக் கொண்டவை அல்ல, ஆனால் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் பாரம்பரிய இந்திய உணவு வகைகளுடன் பொருந்தக்கூடிய தன்மை ஆகியவற்றின் அடிப்படையில்.சரியான சமையல் எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியமானது சரியான சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவது வெறும் சுவைக்கு அப்பாற்பட்டது; சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு இது ஒரு முக்கிய படியாகும். நிறைவுறா கொழுப்புகள் நிறைந்த எண்ணெய்கள் இருதய…
