Author: admin

சென்னை: சன் டிவி பங்கு விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன், அவரது சகோதரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை, இது வெறும் ஊழல் அல்ல, கோபாலபுரம் குடும்பத்துடைய பேராசையின் வெளிப்பாடு என அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: வழக்கமாக கோபாலபுரம் குடும்பத்தினர் மற்றும் அவர்களது கூட்டாளிகள், தங்கள் மீதான ஊழலை வெளிப்படுத்தியதற்காக என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். இந்த முறை கோபாலபுரம் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தால் நடத்தப்படும் நிறுவனத்தில் நடந்த மிகப்பெரிய ஊழலை அம்பலப்படுத்தி அவர்களில் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். திமுக எம்பி தயாநிதி மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய நோட்டீஸில் குடும்பம் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.3,498.8 கோடி அளவுக்கு பணத்தை (கோபாலபுரம் குடும்பத்தின் பணம்) மோசடி செய்துள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் இந்த…

Read More

ஃபியோடர் டோஸ்டோவ்ஸ்கி எழுதிய ‘வைட் நைட்ஸ்’ சமூக ஊடகங்களை புயலால் தாக்கியது, மேலும் வாசகர்கள் புத்தகத்தைப் பற்றி ஆர்வமாக இருப்பதை நிறுத்த முடியவில்லை. கதை, ஆவேசம், அன்பின் பார்வை மற்றும் இறுதியில் இழப்பு, இது மிகவும் இதயப்பூர்வமானது. புத்தகம் ஏன் குறுகிய காலத்தில் இவ்வளவு புகழ் பெற்றது என்பது இங்கே.

Read More

மோகன்லால் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தின் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே த்ரிஷ்யம் படத்தின் கதை. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம் 2’ படங்கள் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 2013-ல் த்ரிஷ்யம் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளது.…

Read More

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வந்தது. லேசான மழையால் சிறிது வெப்பம் தணிந்தாலும் கூட அடுத்த நாளே மீண்டும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியிருந்தது. இந்த சூழலில் நேற்று (ஜூன் 20) இரவு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு, போரூர், ஐயப்பந்தாங்கல் பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை நள்ளிரவு…

Read More

‘குபேரா’ படத்தில் தான் தான் நாயகன் என உணர்வதாக நடிகர் நாகர்ஜுனா பேசியது இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேகர் கமுல்லா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. தெலுங்கில் படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் தயாரிப்பாளர் சுனில், நாகார்ஜுனா மற்றும் இயக்குநர் சேகர் கமுல்லா உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நாகர்ஜுனா பெரும் மகிழ்ச்சியுடன் பேசினார். “இப்படத்தில் நான் தான் நாயகன் என உணர் கிறேன். ஏனென்றால், இக்கதை முழுக்கவே எனது கதாபாத்திரத்தை சுற்றித்தான் நிகழ்கிறது” என்று நாகர்ஜுனா தனது பேச்சில் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு தனுஷ் ரசிகர்களை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ‘குபேரா’ படத்தில் நாகர்ஜுனா கதாபாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் நடித்துவிடலாம். ஆனால்,…

Read More

“நான் உயிரோடு இருக்கும் வரை பாமக-வுக்கு தலைவர் நான் தான்” என்று திடமாகச் சொல்கிறார் மருத்துவர் ராமதாஸ். பதிலுக்கு, “பத்து ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அய்யா அவர்களுக்கு சுகர், பிபீ எல்லாம் இருக்கிறது. அவர் நீண்ட ஆயுளோடும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும். என் மீது ஏதாவது தவறு இருந்தால் அய்யா அவர்களே… என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று டச்சிங்காக பேசி, ராமதாஸ் நிழலில் தேங்கி நிற்கும் சொச்ச நிர்வாகிகளையும் சொல்லாமல் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இவர்களுக்கு மத்தியில் ஜி.கே.மணி போன்றவர்கள், “பாமக-வுக்குள் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சீக்கிரமே முடிவுக்கு வரும்” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடு​வில், தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் நடக்​கும் அதி​கார யுத்​தம் நாளுக்கு நாள் உக்​ர​மாகிக் கொண்டே வரு​வ​தால் கீழ்​மட்ட நிர்​வாகி​கள் யார் பக்​கம் நிற்​பது என்று தெரி​யாமல் குழம்​பிக் கிடக்​கி​றார்​கள். ஏதாவது…

Read More

ஆமாம், அந்த பிரஞ்சு பொரியல் அல்லது ஒரு சீஸ் பர்கரை அடைய இது மிகவும் தூண்டுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அந்த சுவைக்கு அப்பால் அவர்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் நன்மைகளைச் செய்கிறார்களா என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் சாப்பிடுவது உங்கள் மூளையை நேரடியாக பாதிக்கிறது. வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம். அவை நாள்பட்ட அழற்சியைத் தூண்டுகின்றன, இது நினைவக இழப்பு, மனநிலை மாற்றங்கள், குழப்பம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய உணவுகள் நரம்பியல் நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. அதற்கு பதிலாக, நன்கு சீரான மற்றும் சத்தான உணவுக்கு மாறவும். ஏராளமான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், பயறு, கொட்டைகள், முழு தானியங்கள், கொழுப்பு மீன் மற்றும் கன்னி எண்ணெய் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மத்திய தரைக்கடல் உணவை நீங்கள் முயற்சி செய்யலாம்.

Read More

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, நாசர், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை விமர்சன ரீதியில் வெகுவாக சாடினர். இதனிடையே, ‘தக் லைஃப்’ பார்த்துவிட்டு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். ‘தக் லைஃப்’ தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது, “‘தக் லைஃப்’ படம் பார்த்தேன். அசந்துவிட்டேன். நல்ல படம். மிக நல்ல படம். ஆனால், ஏன் இதை சிலர் மோசமாக விமர்சித்தார்கள் என்பது எனக்கு கொஞ்சம்கூட விளங்கவில்லை. ஒரு அண்டர்வேர்ல்டு கேங்ஸ்டர் படத்துக்குத் தேவையான எல்லாமும் சரியான விகிதத்தில் இருந்தது. இதுவே ஆங்கில மொழியில் ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தால் ரசித்துப் பாராட்டியிருப்போம். அல்லது, ரசித்தது போல நடித்திருப்போம். ஒரு நல்ல படத்தின் அத்தனை அம்சங்களும் உயர் தரத்தில் இருந்தன. ஆழமான கதை, அட்டகாசமான திரைக்கதை, அசரவைக்கிற படப்பிடிப்பு இடங்கள், அதை அருமையாகக்…

Read More

ஜூன் 1-ம் தேதி மதுரையில் திமுக பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடித்த அடி மறைவதற்குள் பாஜக மையக் குழு நிர்வாகிகள் கூட்டத்தை அதே மதுரையில் கூட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பாஜக வேட்பாளர்களை தயார் செய்யுங்கள்” எனச் சொல்லிச் சென்றிருக்கிறார். இதை மதுரையில் வைத்து சொல்லி இருப்பது தான் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. அ​தி​முக – பாஜக கூட்​டணி இருப்​ப​தால் கொங்கு மண்​டலத்​தில் பாஜக-வுக்கு இயல்​பாகவே செல்​வாக்கு கூடி இருக்​கிறது. அதற்கு அடுத்​த​படி​யாக தென் மாவட்​டங்​களை குறிவைக்​கும் பாஜக, அதற்​காகவே தினகரனை​யும், ஓபிஎஸ்​ஸை​யும் முக்​குலத்​தோர் சமூகத்​தின் முகங்​களாக தங்​களது கூட்​ட​ணிக்​குள் இழுத்​துப் போட்டு வரு​கிறது. இந்த நிலை​யில், தென் மாவட்ட தொகு​தி​களில் கணிச​மான இடங்​களில் இம்​முறை பாஜக கால்​ப​திக்க நினைக்​கிறது. அதி​லும் குறிப்​பாக, தென்​கோடி​யில் காங்​கிரஸ் – திமுக கூட்​ட​ணிக்கு இருக்​கும் செல்​வாக்கை தகர்த்து அதி​முக பலத்​துடன் அங்​கெல்​லாம் கொடி​நாட்ட துடிக்​கிறது பாஜக.…

Read More