Author: admin

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பட்கோட் பகுதியைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் ஹில் பார்க் பகுதியைச் சேர்ந்த பஷிர் அகமது ஜோதர் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தாக்குதலில் 3 பேர் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு முன்பாக ஆயுதம் ஏந்திய 3 தீவிரவாதிகளுக்கும்…

Read More

டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​டன. ஈரானிடம் 10-க்​கும் மேற்​பட்ட அணுகுண்​டு​கள் தயாரிக்க தேவை​யான யுரேனி​யம் இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. ஈரானிடம் உள்ள யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. யுரேனி​யத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​களை தயாரிக்க முடி​யும். இதற்​கிடையே, அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்​டங்​கள் தொடர்​பாக அந்த நாட்​டுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. பேச்​சு​வார்த்தை பல மாதங்​கள் நீடித்​தும், எந்த உடன்​பாடும் எட்​டப்​பட​வில்​லை. இந்த சூழலில், அமெரிக்​கா​வின் நட்பு நாடான இஸ்​ரேல் கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்​களை குறி​வைத்து திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. 40-க்​கும் மேற்​பட்ட இஸ்​ரேலிய போர் விமானங்​கள் ஈரானின் நடான்ஸ் நகரில் பூமிக்கு அடி​யில் செயல்​பட்ட அணுசக்தி தளம் மீது சரமாரி​யாக…

Read More

அஜித்துடன் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார் அஜித். ஆனால், அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. முதலில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இது குறித்து விசாரித்தபோது, உண்மை தான். ஆனால், மோகன்லால் இன்னும் நடிப்பது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்கள். விரைவில் படப்பிடிப்பு தேதி முடிவானவுடன், மோகன்லால் நடிப்பதை உறுதி செய்வார்கள் எனத் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் எனத் தெரிகிறது. அதற்குள் கார் ரேஸ் பணிகளை முடித்து அஜித் திரும்பியவுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்குள் முதற்கட்டப் பணிகள், நடிகர்கள் ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகளில் கவனம்…

Read More

மதுரை: நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில் நடந்த முருகபக்தர்கள் மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்தார். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நேற்று காலை முதலே வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வரத் தொடங்கினர். வாகனங்களுக்கு பாஸ் தேவை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஏராளமான வாகனங்கள் மாநாட்டுக்கு வந்தன. பல லட்சம் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். டையின் நடுவே முருகன் வேலுடன் நிற்பது போன்ற முழு உருவ கட்அவுட், அதன் பின்னணியில் திருப்பரங்குன்றம் கோயில் கோபுரம், மலை இருப்பதுபோன்று வடிவமைக்கப் பட்டிருந்தது. சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தனித்தனியாக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கியது. மடாதிபதிகள், ஜீயர்கள், சிவாச்சாரியார்கள், சாதுக்கள் சிறப்பு…

Read More

நீங்கள் எப்போதாவது துர்கா பூஜா காட்சிகளைப் பார்த்திருந்தால் கராட் புடவைகளை நீங்கள் நிச்சயமாகப் பார்த்திருக்கிறீர்கள். சிவப்பு எல்லைகளைக் கொண்ட வெள்ளை வெள்ளை பட்டு புடவைகள் இவை, பாரம்பரியமாக சடங்குகளின் போது பெங்காலி பெண்கள் அணிந்துகொள்கின்றன. கராட் என்றால் ‘நிறம் இல்லாமல்’, இயற்கையான, அழிக்கப்படாத தளத்தைக் குறிக்கிறது, மேலும் மினிமலிசம் தான் அவற்றை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது.அவர்கள் நேர்த்தியான, ஆன்மீக, சிரமமின்றி கம்பீரமானவர்கள். கூடுதலாக, அவர்கள் நீண்ட நேரம் அணிய மிகவும் வசதியாக இருக்கிறார்கள் – நீண்ட பூஜைகள், குடும்ப செயல்பாடுகள் அல்லது முறையான நிகழ்வுகளை கூட சிந்தியுங்கள்.எப்போது அணிய வேண்டும்: மத விழாக்கள், கலாச்சார நிகழ்வுகள் அல்லது கம்பீரமான அலுவலக உடைகள்சார்பு உதவிக்குறிப்பு: அந்த இறுதி பெங்காலி தேவி தோற்றத்திற்கு சிவப்பு பிண்டி மற்றும் தங்க நகைகளுடன் இணைக்கவும்.

Read More

புதுடெல்லி: ய​முனை நதி தூய்மைப்படுத்​தும் திட்​டம் குறித்து டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: யமுனை நதி நமது நம்​பிக்​கை​யின் சின்​னம். ஆனால், டெல்​லியை ஆண்ட முந்​தைய அரசுகள் யமுனையை புறக்​கணித்து விட்​டன. யமுனையை சுத்​தம் செய்ய அக்​கறை காட்​ட​வில்​லை. ஆனால் முன்​னாள் முதல்​வர் கேஜ்ரி​வால் யமுனை நதி நீரை குடிப்​பேன் என்று பேசி​னார். அதை அவர் நிறைவேற்​ற​வில்​லை. பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்​றவுடன் யமுனையை சுத்​தம் செய்ய கடுமை​யாக உழைக்கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Read More

அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளத்தில் உருவாகும் அதே கதையா என்ற குழப்பம் தொடங்கியிருக்கிறது. அக்டோபரில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கும் என்று தயாரிப்பாளர் ஆண்டனி, மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது ‘த்ரிஷ்யம்’ படங்களின் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. அதே வேளையில் இந்தியிலும் அக்டோபரில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அக்டோபர் மாதத்தில் மகாராஷ்ராவில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 3 மாதங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, அடுத்த ஆண்டு காந்தி ஜெயந்தி விடுமுறைக்கு வெளியிட படக்குழு இப்போதே முடிவு செய்திருக்கிறது. முந்தைய பாகங்கள் போலவே, இதிலும் அஜய் தேவ்கான் நாயகனாக நடிக்கவுள்ளார். முதல் இரண்டு பாகங்களை இயக்கிய அபிஷேக் பதக் இந்தப் படத்தையும் இயக்கவுள்ளார். மலையாளத்தில் உருவாகும் ‘த்ரிஷ்யம் 3’ கதையா அல்லது இது வேறு கதையா என்று படக்குழுவினர் அறிவிக்கவில்லை. அது ஜூலையில் இறுதியில்தான் தெரியும்…

Read More

சென்னை: “பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் என்றழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது என்பதால்,…

Read More

கோஸ்வாமி துளசிதாஸ் எழுதிய ‘ராம்சரிட்மானாஸ்’அவதியில் எழுதப்பட்ட, ‘ராம்கரிதமானாஸ்’ என்பது ராமாயணத்தை மறுபரிசீலனை செய்வதாகும், ஆனால் ராம் பிரபுவுக்கு பக்தியில் அதிக கவனம் செலுத்துகிறது. தூசிதாஸ் ஜி லார்ட் ராம் ஒரு தெய்வீக நபராக கொண்டாடுகிறார், அவர் தேவைப்படும் அனைவருக்கும், மனிதனுக்கும் மற்றவர்களுக்கும் உதவுகிறார், மேலும் பாடங்கள், பாடல்கள், கவிதைகள் மற்றும் பலவற்றால் நிரம்பியிருக்கிறார்.

Read More