Author: admin

வயிற்று புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு வீரியம் மிக்க கட்டியாகும், இது வயிற்றுக் புறணி உருவாகிறது. பெரும்பாலான வயிற்று புற்றுநோய்கள் அடினோகார்சினோமாக்கள், அவை வயிற்றின் உள் புறணியின் உயிரணுக்களில் தொடங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக. இருப்பினும், நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய அறிகுறிகள் உள்ளன, குறிப்பாக உங்கள் குடும்பத்தில் புற்றுநோய் இயங்கினால். வயிற்று புற்றுநோயின் 5 அறிகுறிகள் இங்கே காலையில் ஏற்படக்கூடும், இருப்பினும் அவை நோய்க்கு பிரத்யேகமாக இல்லை என்றாலும் …வயிற்று வலி அல்லது அச om கரியம்வயிற்றுப் பகுதியில் வலி அல்லது அச om கரியம், குறிப்பாக காலையில், வயிற்று புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று. உங்கள் மேல் வயிற்றில் மந்தமான வலி (அது நிலையானது) அல்லது எரியும் உணர்வோடு நீங்கள் எழுந்திருக்கலாம். இந்த வலி சில நேரங்களில் அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் போல உணரக்கூடும், ஆனால் வழக்கமான தீர்வுகளுடன் போவதில்லை.கட்டி அல்லது புற்றுநோய் வளர்ச்சி வயிற்றுக்…

Read More

புதுடெல்லி: அயோத்தியைப் போல் பிஹாரின் சீதாமடியில் சீதைக்கு பிரம்மாண்டமாகக் கோயில் கட்டப்பட உள்ளது. இதன் புதிய வடிவமைப்பை முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டுள்ளார். பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் உள்ளது. இங்குள்ள சீதாமடியின் புனவுரா எனும் கிராமத்தில் சீதைக்காக ஒரு பழைய கோயில் உள்ளது. புனவுரா தாம் எனப்படும் இக்கோயில் உள்ள இடத்தில், சீதை பிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலின் மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் பிஹார் அரசு சுமார் 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒதுக்கியது. இத்துடன் கோயில் புனரமைப்புக்காக முதல்கட்டமாக, ரூ.120 கோடி நிதியும் ஒதுக்கியது. இதற்கு புனவுரா தாம் கோயிலை, அயோத்தியின் ராமர் கோயிலைப் போல் பிரம்மாண்டமாகக் கட்ட முடிவு செய்திருப்பது காரணம். இதன் புதிய வடிவமைப்பின் படங்களை நேற்று முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டார். இதைப் பாராட்டி அவர் அப்படங்களை தன் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பதிவில்…

Read More

டெல் அவிவ்: ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள ஆறு விமான நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பதிவில், ‘ ஈரானில் உள்ள மெராபாத், மஷாத் மற்றும் டெஸ்ஃபுல் உட்பட 6 விமான நிலையங்கள், 15 ஈரானிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்தோம். இந்தத் தாக்குதல்கள் மூலம் ஈரானில் உள்ள விமான ஓடுபாதைகள், நிலத்தடி பதுங்கு குழிகள், எரிபொருள் நிரப்பும் விமானம் மற்றும் எஃப்-14, எஃப்-5 மற்றும் ஏஹெச்-1 உள்ளிட்ட விமானங்கள் கடும் சேதமடைந்தன. இந்த விமான நிலையங்களின் இயங்கும் திறனை எங்கள் விமானப்படை சீர்குலைத்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் அறிக்கையில், ‘ இந்த தாக்குதல்கள் இஸ்ரேல்…

Read More

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸில் 23,600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நீர்நிலைகளை உருவாக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னையில் 2015-ம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிக மழை கிடைக்கும் காலங்களிலும், பெரு வெள்ளத்தின்போதும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பதற்காக, சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார திட்டமிட்டது. அதன்படி மாநகரம் முழுவதும் நடத்திய ஆய்வில் மொத்தம் 210 நீர்நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பல்வேறு நிதிகளின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் புனரமைத்துள்ளது. அதன்படி, அவற்றில் கழிவுநீர் கலப்பது, குப்பைகள் கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. நடைபாதைகள், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, குத்தகை அடிப்படையில் தனியார் வசம் இருந்த கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை நீர்நிலையாக மாற்றுமாறு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே 26,600 சதுர மீட்டர்…

Read More

பிரான்சின் உணவு பாதுகாப்பு நிறுவனமான ANSES இன் சமீபத்திய ஆய்வில், கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்படும் பானங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கேன்களில் உள்ளதை விட கணிசமாக அதிக அளவு மைக்ரோபிளாஸ்டிக்குகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் பானம் பேக்கேஜிங் பாதுகாப்பு குறித்த நீண்டகால அனுமானங்களை உயர்த்தியுள்ளது. சராசரியாக, குளிர்பானங்களின் கண்ணாடி பாட்டில்கள், எலுமிச்சைப் பழம், பனிக்கட்டி தேநீர் மற்றும் பீர் ஆகியவை ஒரு லிட்டருக்கு சுமார் 100 மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளன – பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது உலோக கேன்களை விட 50 மடங்கு அதிகம். மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டின் முக்கிய ஆதாரமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் கண்டுபிடிப்புகள் இதற்கு நேர்மாறாக இருந்தன. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் முதன்மையாக கண்ணாடியிலிருந்து அல்ல, ஆனால் பாட்டில்களை முத்திரையிடும் உலோகத் தொப்பிகளை பூசும் வண்ணப்பூச்சு. இந்த கண்டுபிடிப்பு பாட்டில் மற்றும் சேமிப்பகத்தின் போது கவனிக்கப்படாத மாசு பாதையை எடுத்துக்காட்டுகிறது, இது நுகர்வோர்…

Read More

டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் – 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன. ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது. இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. 2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் உள்ளது. இதனால் இது இஸ்ரேலில் உள்ள கட்டிடங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தாக்குதலுக்குப்பின் கொராம்ஷர்-4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் நேற்று வீசியது. டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம், வங்கி உட்பட பல கட்டிடங்கள் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன.…

Read More

சென்னை: மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஹெச்.ராஜா தரப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதில், வெறுப்புணர்வு, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது, முழக்கங்கள் எழுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். அவரது பேச்சு, மத மோதலுக்கு…

Read More

ஜெனரல் இசட் உலகின் இன்றைய நவீன காலங்களில், உடற்பயிற்சிகளும், உடற்பயிற்சி சவால்களும், குறிக்கோள்களும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஆரோக்கிய உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்களைப் பொறுத்தவரை, ஒரு தசைநார் உடலைப் பெறுவதற்கான ஒரே வழி தீவிர உடற்பயிற்சிகளும் தான்- ஆனால் மனித உடல் அவ்வாறு செய்ய கட்டப்பட்டதா? எவ்வாறாயினும், ஹார்வர்ட் பரிணாம உயிரியலாளர் டாக்டர் டேனியல் ஈ. லிபர்மேன் சமீபத்தில் நவீன உடற்பயிற்சி கட்டுக்கதைகளை மனித உடல் ஆற்றலைத் துரத்துவதற்காக உருவானது, ஆனால் உச்ச செயல்திறன் அல்ல என்ற மைய யோசனையுடன் நீக்குகிறது. உடல் பயிற்சி முக்கியமானது, ஆனால் நவீன கலாச்சாரத்தில் மிகைப்படுத்துவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அடைவதற்கான ஒரே முன்னேற்றம் அல்ல. அதற்கு பதிலாக, மிதமான இயக்கம், நடைபயிற்சி மற்றும் அதிக தீவிரம் கொண்ட விதிமுறைகளை விட நிலைத்தன்மையின் நமது உயிரியல் வேர்களுக்கு திரும்ப அவர் முன்மொழிகிறார்.ஹார்வர்ட் விஞ்ஞானி மனிதர்கள் ஏன் இன்று செய்வது போல் உடற்பயிற்சி செய்ய வடிவமைக்கப்படவில்லை…

Read More

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சை மோடி அரசு கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அரசாங்கம் தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஜெயராம் ரமேஷ் எக்ஸ் பதிவு: இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரான் மீது அமெரிக்க விமானப்படையை கட்டவிழ்த்து விட அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவு, ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்ற அவரது தனிப்பட்ட கருத்தை கேலி செய்வதாகும். ஈரானுடன் உடனடியாக ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியம் என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்திய அரசாங்கம் இதுவரை இருந்ததை விட அதிக தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் குண்டுவீச்சு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் ஆகியவை குறித்து மோடி அரசாங்கம் விமர்சிக்கவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்ட…

Read More

டெஹ்ரான்: அமெரிக்கா​வுடன் மோதல் போக்கை கடைப்​பிடிக்​கும் வடகொரி​யா, ஈரான் ஆகிய நாடு​கள் மலைக்கு அடி​யில் அணு சக்தி தளங்​களை அமைத்து உள்​ளன. இந்த அணு சக்தி தளங்​களை அழிக்க பூமியை துளைத்து தாக்​குதல் நடத்​தும் வெடிகுண்​டு​களை தயாரிக்க கடந்த 2002-ம் ஆண்​டில் அமெரிக்கா ஆய்​வினை தொடங்​கியது. புதிய வெடிகுண்டை தயாரிக்​கும் பணி அமெரிக்க நிறு​வனங்​களிடம் வழங்​கப்​பட்​டன. கடந்த 2011-ம் ஆண்​டில் ஜிபியு 57 வெடிகுண்டு அறி​முகம் செய்​யப்​பட்​டது. இது 69 அடி நீளம், 2.6 அடி விட்​டம், 14,000 கிலோ எடை கொண்​டது ஆகும். இந்த வெடிகுண்​டில் ஜிபிஎஸ் கரு​வி​யும் பொருத்​தப்​பட்டு இருக்கிறது. இதன்​மூலம் தாக்க வேண்​டிய இலக்கை மிக துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும். ஈரானின் போர்டோ அணு சக்தி தளத்​தின் மீது தாக்​குதல் நடத்த பி2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்​களில் தலா இரு ஜிபியு 57 ரக வெடிகுண்​டு​கள் பொருத்​தப்​பட்​டன. இந்த வெடிகுண்​டு​கள் போர்டோ தளத்​தின் மீது…

Read More