Author: admin

மிகவும் கவர்ச்சியான மற்றும் புதிரான தலைப்புகளில் ஒன்றைக் கொண்ட ஒரு சுய உதவி புத்தகம் ‘சோம்பல் கலை’. இது உற்பத்தி செய்யாதது பற்றிய ஒரு புத்தகமாகத் தோன்றினாலும், அது மிகவும் நேர்மாறானது. புத்தகத்திலிருந்து மக்கள் எடுத்த 8 பாடங்களையும் அதன் வெற்றியையும் இங்கே குறிப்பிடுகிறோம்.

Read More

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தின. அமெரிக்க போர் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணுசக்தி தளங்களை அழித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, “இஸ்ரேல் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது. அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்தார். இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ரிசோன் லெசியொன், பீர்சேபா, சாபத், ஆஸ்கெலான், ஆஸ்டோட், பெய்சன் உட்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. தெற்கு இஸ்ரேலில் உள்ள மின் நிலையம் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் மின் நிலையம் முழுமையாக சேதமடைந்து, அந்த பகுதியில் உள்ள பல்வேறு…

Read More

மும்பை: அரிய வகை மூளை நோய் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புடன் தான் போராடி வருவதாக பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் கூறியுள்ளார். இது அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 59 வயதான சல்மான் கான், கடந்த 1988-ல் திரைத் துறையில் என்ட்ரி கொடுத்தார். அவரது படங்கள் பல ரசிகர்களை கவர்ந்துள்ளன. அதற்கு காரணமாக கட்டுமஸ்தான அவரது உடல்வாகு மற்றும் மேனரிஸம், உடல் மொழி உள்ளிட்டவற்றை சொல்லலாம். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். கடந்த 2011-ல் முகத்தில் நரம்பு ரீதியான பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். அதற்காக அப்போது அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு மேலும் இரண்டு பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அரிய வகை பாதிப்பு அவரது மூளையின் ரத்த நாளம் மற்றும் ஏவிஎம் நரம்பு மண்டலத்தில் இருப்பதாக கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற…

Read More

கோவை: “உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது,” என கோவையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். கோவை பேரூர் ஆதீனம் மறைந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் மடத்தில் இன்று (ஜூன் 23) நடந்தது. உலக நன்மைக்காக நடத்தப்பட்ட வேள்வியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று, ராமலிங்கேஸ்வரருக்கு புனித நீர் ஊற்றி பூஜை செய்தார். விழாவில் மோகன் பாகவத் பேசும்போது, “அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இமயமலையின் இரு கரங்கள் மற்றும் கடல்களால் பாரத நாடு சூழப்பட்டுள்ளது . உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை.…

Read More

கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உருவாகும் ஒரு நிலை. இது அதிகப்படியான ஆல்கஹால் (ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய்) அல்லது உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி (ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்) போன்ற பிற காரணிகளால் ஏற்படலாம். வழக்கமாக, நிலை நீண்ட காலமாக கண்டறியப்படாமல் இருக்கும். இருப்பினும், உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக சந்தேகித்தால், நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் 3 அறிகுறிகள் இங்கே. (ஆதாரம்: thestchdoc)தீவிர சோர்வுகொழுப்பு கல்லீரல் நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சோர்வு. இல்லை, ஓய்வுக்குப் பிறகு அல்லது ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகு போகும் சாதாரண சோர்வு பற்றி நாங்கள் பேசவில்லை, ஆனால் சோர்வு ஒருவர் படுக்கையை விட்டு வெளியேற விடமாட்டார். கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் பெரும்பாலும் தூங்கிய பிறகும் அல்லது இடைவெளி எடுத்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக…

Read More

சென்னை: புகாரளிக்கச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை அவமானப்படுத்திய நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகார் மீது நொளம்பூர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி,…

Read More

அதிக கொழுப்பு அளவு ஒரு அமைதியான அச்சுறுத்தலாகும், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தில் கொழுப்பு எனப்படும் மெழுகு, கொழுப்பு போன்ற பொருள் உங்களிடம் இருக்கும்போது இந்த நிலை ஏற்படுகிறது. உயிரணுக்களை உருவாக்குவதற்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு தேவைப்பட்டாலும், அதில் அதிகமாக, குறிப்பாக குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்.டி.எல்), ‘மோசமான’ கொழுப்பு, தமனிகளில் பிளேக் கட்டமைக்க வழிவகுக்கும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது இதய நோயை ஏற்படுத்தும். மற்ற வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இணைந்தால், இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்க உங்கள் உணவு உதவும். கொழுப்பைக் குறைக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய 5 உணவுகள் இங்கே.

Read More

சென்னை: நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், “சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். தன்னை பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்,” என கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ,…

Read More

சென்னை: “சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு அவர் என்ன பேசினாலும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் விடுத்துள்ளார். மதுரையில் நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரை பற்றியும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வசை பாடி உள்ளார். இந்நிலையில், அவர் அழைக்கிற மேடையில் அதிமுகவினர் போய் அமர்கிறார்கள் என்றால், அந்த இயக்கத்தை அடிமை சாசனத்துக்கு எழுதி விட்டார்கள் என்றுதான் அர்த்தம். மதுரை மாநாடு அரசியல் மாநாடுதான் என்பது பக்தர்களின் பார்வையாகும். ஒரு நாள் கூத்து 22-ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. இந்து சமய அறநிலையத் துறை ஆட்சி சட்டத்தின்படி தான் நடக்கிறது.…

Read More

ஆப்டிகல் மாயைகள் சமீபத்தில் இணையத்தை ஒரு சுறுசுறுப்புக்கு அனுப்பியுள்ளன, ஏனெனில் அவை நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும், ஆர்வமுள்ள கண்ணாகவும் இருக்கும். அவை தீர்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன, மேலும் சலித்த மாலைக்கான சரியான செய்முறையாக இருக்கலாம்! ஒரு ஆப்டிகல் மாயை உண்மையில் ஒரு காட்சி நிகழ்வு, அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.பல் துலக்குதலைக் கண்டுபிடிக்க முடியுமா?படம் ஒரு வசதியான குழந்தைகளின் படுக்கையறையைக் காட்டுகிறது. சுருள் சிவப்பு…

Read More