Author: admin

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்தியும், ‘கூலி’ வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நாளை (ஆக.14) வெளியாகவுள்ளது. இதனை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “என் திரையுலக பயணத்தில் ‘கூலி’ படத்துக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. மேலும், இப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே தங்களது அன்பைக் கொட்டி உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம், நீங்கள்தான் தலைவர் ரஜினி சார். இந்த வாய்ப்புக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். ‘கூலி’ படம் தொடர்பாகவும், அதற்கு வெளியிலும் நீங்கள் பகிர்ந்துகொண்ட உரையாடல்கள் எனக்கு என்றும் நினைவாக இருக்கும். என் இதயத்தின் ஆழத்திலிருந்து, எங்களை…

Read More

சென்னை: மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 51 மாத முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி கல்வித் துறையை, சீரழித்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மூலம் நடத்தப்படும் கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், அதற்கு போதுமான ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் நியமிக்கப்படாததே காரணம் என்றும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக இந்த அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன். இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக் கேடானது. திமுக ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த அரசு கனகச்சிதமாக செய்து…

Read More

அரோரா பொரியாலிஸ் என்றும் அழைக்கப்படும் வடக்கு விளக்குகள், இயற்கையின் மிகவும் விசித்திரமான, மந்திர மற்றும் மயக்கும் கண்ணாடிகளில் ஒன்றாகும். நீல, பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்தின் ஜம்பிங் நிழல்கள் ஆர்க்டிக் வானத்தை ஒளிரச் செய்கின்றன, சில அன்னிய திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியை உருவாக்குகின்றன. தெரியாதவர்களுக்கு, இந்த விளக்குகள் பூமியின் வளிமண்டலத்துடன் மோதிக் கொண்டிருக்கும் சூரிய துகள்களால் உருவாக்கப்படுகின்றன. விஞ்ஞானிகள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பயணிகள் இப்போது பல நூற்றாண்டுகளாக அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்!வார்த்தைகள் அவற்றின் அழகை உண்மையாக விவரிக்கத் தவறும்போது, வடக்கு விளக்குகளின் 7 தாடை-கைவிடுதல் படங்கள் இங்கே உள்ளன, அவை உடனடியாக உலகின் வடக்கே செல்ல விரும்புகின்றன! அவற்றை கீழே பாருங்கள்:

Read More

புதுடெல்லி: டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை வலுத்து வருவதற்கு முன்பே, மும்பையில் புறாக்களுக்கு உணவு அளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த இரு பெரும் நகரங்களில் தெருநாய்கள் மற்றும் புறாக்களின் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்துள்ளன. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. தெரு நாய்களை டெல்லியிலிருந்து அகற்றி, காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நாட்டின் தலைநகர் டெல்லியிலும், நிதித் தலைநகர் மும்பையிலும் நாய்கள் மற்றும் புறாக்கள் தொடர்பான சர்ச்சை சூடுபிடிக்கிறது. டெல்லியில் தெரு நாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. அதேசமயம், மகராஷ்டிராவின் உயர் நீதிமன்றம் மும்பையில் புறாக்களுக்கு உணவளிப்பதைத் தடை செய்துள்ளது. இந்த இரு வழக்குகளின் உத்தரவுகள் மீது வரவேற்பு…

Read More

திருப்பூர்: கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தொழிற்சங்க விஷயத்தில், ரூ.350 கோடி தொழிற்சங்க சொத்தை அபகரித்துக்கொண்டதாக வைகோ அவதூறான குற்றச்சாட்டு கூறியதாகக் கூறி, சங்கத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சட்டரீதியான நடவடிக்கையை திருப்பூர் சு.துரைசாமி மேற்கொண்டுள்ளார். கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.துரைசாமி (90) சார்பில் வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், பாலகுமார் மற்றும் பவித்ராஸ்ரீ ஆகியோர் அனுப்பிய நோட்டீஸின் விவரம்: திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில், 1960-ம் ஆண்டு முதல் திருப்பூர் சு.துரைசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, வயதைத் தாண்டி தொழிலாளர்களுக்கு பணியாற்றி வருகிறார். 65 ஆண்டு காலமாக, தொழிலாளர் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் 2 முறை திருப்பூரில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏராளமான மக்கள் பணியாற்றியவர். 1958-ம் ஆண்டு…

Read More

‘அழகு ஏமாற்றலாம்’-இந்த சொற்றொடர் விலங்கு இராச்சியத்திற்கும் பொருத்தமானது. அதிர்ச்சியூட்டும் தோற்றமுடைய விலங்குகள், மக்களை வெறித்தனமாக்குகின்றன, மேலும் மரணம் போன்ற வலியால் ஒருவரை விட்டுவிடலாம் (தூண்டப்பட்டால்) இங்கே இதுபோன்ற 10 விலங்குகள் ‘உங்கள் சொந்த ஆபத்தில் என்னை நேசிக்கவும்’ மறுப்பு.

Read More

புதுடெல்லி: தங்களுக்கு சொந்தமான ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க அனுமதிக்க மாட்டோம் என இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீண்டிய நிலையில், அதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, ‘எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது’ என பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானில் நேற்று நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், “இந்தியாவால் பாகிஸ்தானிடமிருந்து ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது. எங்கள் தண்ணீரை நிறுத்துவதாக நீங்கள் மிரட்டுகிறீர்கள். நீங்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால், பாகிஸ்தான் உங்களுக்கு ஒருபோதும் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிக்கும்” என்று அவர் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அசாதுதீன் ஓவைசி, “ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமர். அவர் இதுபோல முட்டாள்தனமாகப் பேசக் கூடாது. இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது. பாகிஸ்தானின் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்காது” என்று கூறினார். சில…

Read More

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை போலீஸார் வீட்டிலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டக்காரர்களை சந்தித்ததாக தமிழிசை மீது சென்னை காவல் துறை வழக்கும் பதிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வெளியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக சார்பில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, போராட்டம் நடைபெறும் இடத்துக்கு இன்று மாலை நேரில் செல்ல இருந்தார். இதற்காக, மாலை 5 மணி அளவில், சாலிகிராமத்தில் உள்ள…

Read More

கடந்த இரண்டு ஆண்டுகளில் AI இன் சார்பு பாய்ச்சல்கள் மற்றும் வரம்புகளால் அதிகரித்துள்ளது, மேலும் இது கட்டுரைகளை எழுதுவதோ அல்லது பயணத்திட்டங்களைத் திட்டமிடுவதோ, எல்லோரும் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு AI ஐ நம்பியுள்ளனர். பெரும்பாலும், AI உண்மையில் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், இது ஒரு பெரிய அளவிற்கு நமக்கு உதவுகிறது, இது நாள் முடிவில், செயற்கை நுண்ணறிவு, மற்றும் மனித ஆலோசனையை மாற்றக்கூடாது, குறிப்பாக மருத்துவமானது! நியூயார்க்கைச் சேர்ந்த 60 வயதான ஒருவர் இந்த பாடத்தை (மிகவும்) கடினமான வழியைக் கற்றுக்கொண்டார் (மிகவும்) உப்பு இல்லாமல் ஒரு உணவுத் திட்டத்தை உருவாக்க சாட்ஜிப்டைப் பயன்படுத்தியபோது, ஒரு அரிய நோயுடன் முடிவடையும்!உண்மையில் என்ன நடந்ததுஉள் மருத்துவத்தின் அன்னல்ஸில் ஒரு அறிக்கையின்படி, அந்த நபர் சோடியம் உணவுக்காக சாட்ஜிப்ட்டை அணுகினார், ஏனெனில் அவர் உடல்நல காரணங்களுக்காக சோடியம் குளோரைடு தவிர்க்க வேண்டியிருந்தது. முன்மொழியப்பட்ட உணவுத் திட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, தனது மருத்துவரை அணுகுவதற்கு…

Read More

புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பிஹாரில் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பெகல், “கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 250 எம்பிக்கள் கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். எனினும், அவர்களை டெல்லி போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த கேள்வி ஜனநாயகத்தின் சாரம். நாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க…

Read More