Author: admin

திருவனந்தபுரம்: அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கேரள செவிலியரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதில் பயணித்தவர்கள், மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் என 247 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் விமானத்தில் பயணித்த கேரள செவிலியர் ரஞ்சிதா நாயரும் (37) ஒருவர். அவரது உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலம் 11 நாட்களுக்கு பிறகு அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விமானம் மூலம் திருவனந்தரபுரம் கொண்டு வரப்பட்டு, பிறகு சாலை வழியாக பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லா அருகில் உள்ள புல்லாட் கிராத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் படித்த பள்ளியில் வைக்கப்பட்டது. அமைச்சர்கள் வி.எஸ்.சிவன்குட்டி, வி.என்.வாசவன் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு அவர் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாலை…

Read More

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபா இந்திரஜித் 40 பந்துகளில், 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 63 ரன்களும் விஜய் சங்கர் 46 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் விளாசினர். 179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 63, ஜெகதீசன் கவுசிக் 45, சஞ்ஜய் யாதவ் 29 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சுதார் வீசிய கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 3 பந்துகளில் திருச்சி அணி…

Read More

இந்தி நடிகர் ஆமிர்கான் நடித்துள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. ஆர். எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜூன் 20-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்குக் கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் ஆமிர் கான், எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படம் இது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, ராஷ்டிரபதி பவனில் நடிகர் ஆமிர்கான் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைக் குடியரசுத் தலைவர் அலுவலகம், சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சந்திப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

Read More

மதுரை: முருக பக்தர் மாநாட்டின் தீர்மானங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு ஏற்று, அதில் நாங்கள் கலந்து கொண்டோம். இதில் அரசியல் இல்லை. நீதிமன்றம் உறுதியாகன தீர்ப்பு வழங்கியது. எனவே, இந்த மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் கலந்துகொண்டோம். ஆனால், பெரியார், அண்ணா குறித்து அவதூறு வீடியோ ஒளிபரப்பப்பட்டது தொடர்பான விவாதங்கள் தற்போது நடைபெறுகின்றன. நாங்கள் ஒருபோதும் எங்களது கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். அண்ணா, ஜெயலலிதா குறித்து அவதூறு பேசியதால், பழனிசாமி என்ன முடிவு எடுத்தார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுகவைப்போல எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, ஆட்சி, அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் பழனிசாமி கிடையாது. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் எங்களுக்கு மேடை நாகரிகம் கற்றுக் கொடுத்துள்ளனர். மேடை…

Read More

புதுடெல்லி, ஜூன் 24 (ஐஏஎன்எஸ்) டேனிஷ் மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க் செவ்வாயன்று இந்தியாவில் வாரத்திற்கு ஒரு முறை ஊசி போடக்கூடிய எடை இழப்பு மருந்தை ஒரு டோஸுக்கு ரூ .4,336.25 என்ற கணக்கில் அறிமுகப்படுத்தியது. எடை இழப்பு அது முன்பு இருந்ததல்ல.பழைய “குறைவாக சாப்பிடுங்கள், மேலும் நகர்த்தவும்” மந்திரம் இனி பலருக்கு அதை குறைக்காது, குறிப்பாக ஹார்மோன், மரபணு அல்லது வளர்சிதை மாற்ற சாலைத் தடைகளை கையாளுபவர்கள். இப்போது, ​​உடல் பருமனுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த புதிய கருவி வந்துள்ளது: வெகோவி (செமக்ளூட்டைட் 2.4 மி.கி), அமெரிக்காவில் ஏற்கனவே அலைகளை உருவாக்கிய மிகவும் விவாதிக்கப்பட்ட எடை இழப்பு ஊசி மற்றும் ஐரோப்பா.ஆனால் இது மற்றொரு ஹைப்-ஹெவி பற்றரா, அல்லது இது ஒரு உண்மையான மருத்துவ முன்னேற்றமா? இந்தியாவின் சில சிறந்த உட்சுரப்பியல் வல்லுநர்கள், மகளிர் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நீரிழிவு நிபுணர்களுடன் நாங்கள் பேசினோம் – அவர்களின்…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (பட கடன்: ஆபி) அண்மையில் ஈரான் மீதான அமெரிக்க வேலைநிறுத்தங்கள் தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கத் தவறிவிட்டன, அதை “போலி செய்திகள்” என்று அழைத்ததாகவும், தளங்கள் “முற்றிலுமாக அழிக்கப்பட்டன” என்று வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செய்தி அறிக்கைகளை கடுமையாக நிராகரித்தார்.ட்ரூத் சோஷியல் குறித்த அனைத்து தொப்பிகளிலும் இடுகையிட்ட டிரம்ப் எழுதினார்: “போலி நியூஸ் சி.என்.என், தோல்வியுற்ற நியூயார்க் டைம்ஸுடன் சேர்ந்து, வரலாற்றில் மிக வெற்றிகரமான இராணுவ வேலைநிறுத்தங்களில் ஒன்றை இழிவுபடுத்தும் முயற்சியில் இணைந்துள்ளது. ஈரானில் அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன! நேரங்களும் சி.என்.என் இரண்டுமே பொதுமக்களால் அவதூறாக இருக்கிறது!”.சி.என்.என் அறிக்கை, பென்டகனின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் வகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், வேலைநிறுத்தங்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை தற்காலிகமாக மட்டுமே திருப்பித் தருவதாகக் கூறின. மையவிலக்குகள் அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகளை முழுமையாக அகற்ற தாக்குதல்கள் தவறிவிட்டன, சில வசதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை…

Read More

அகமதாபாத்: ஏமாற்றிய காதலனை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் ரேனி ஜோஷில்டா. இவர் பன்னாட்டு நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் திவிஜ் பிரபாகர் என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் திவிஜ் பிரபாகர், இவரது காதலை ஏற்காமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜோஷில்டா, தனது காதலரை பழிவாங்க முடிவு செய்தார். ஐடி இன்ஜினீயரான இவர் போலியான இமெயில் ஐடிகளை உருவாக்கி, விபிஎன் சர்வர், டார்க் வெப் சர்வர்கள் மூலம் குஜராத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலை காதலர் திவிஜ் பிரபாகர் பெயரில் அனுப்பியுள்ளார். மேலும் நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டலை திவிஜ் பிரபாகர் பெயரில் ஜோஷில்டா அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு தீவிர விசாரணை…

Read More

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளாரான திலீப் தோஷி, மாரடைப்பு காரணமாக நேற்று லண்டனில் காலமானார். 77 வயதான அவர், தனது மனைவி கலிந்தி மகன் நயன், மகள் விசாகா ஆகியோருடன் வசித்து வந்தார். பிஷன் சிங் பேடியின் ஓய்வுக்கு பின்னர் 1979-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் திலீப் தோஷி அறிமுகமானார். 1983-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அவர், 33 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 114 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். 1981-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் திலீப் தோஷி முக்கிய பங்கு வகித்தார். அந்த போட்டியில் கால் விரலில் முறிவு ஏற்பட்டிருந்த போதிலும் திலீப் தோஷி அபாரமாக செயல்பட்டது அனைவரையும் கவர்ந்திருந்தது. இங்கிலாந்து கவுண்டி வட்டாரத்திலும் திலீப் தோஷி முக்கிய வீரராக திகழ்ந்தார். அங்கு நாட்டிங்ஹாம்ஷயர்…

Read More

ஆளும் கட்சியாக இருந்தாலும் அடிமட்ட திமுக-வினருக்கு ஆயிரம் மனக்குறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புகளில் ஆர்வமாக பங்கெடுக்கும் உடன்பிறப்புகள், தங்களது மனக்குமுறலை கொட்டி ஆறுதல் தேட முடியாமல் பேருக்கு வந்து போய்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு முன்​பும் இது​போன்ற சந்​திப்​பு​களை நடத்தி இருக்​கி​றார் ஸ்டா​லின். அப்​போதெல்​லாம், மாவட்​டச் செய​லா​ளர்​கள், உள்​ளிட்​டோர் மீது கீழ்​மட்ட நிர்​வாகி​கள் ஏராள​மான குற்​றச்​சாட்​டு​களைக் கொட்டி இருக்​கி​றார்​கள். அதற்​கெல்​லாம் எந்த விடியலும் ஏற்​பட​வில்​லை. மாறாக, சில இடங்​களில் குறை​களைச் சொன்​ன​வர்​களே குற்​ற​வாளி​களாக சித்​தரிக்​கப்​பட்​டார்​கள். இந்த நிலை​யில் இப்​போது, ஒன் டு ஒன் என்று சொல்லி நிர்​வாகி​களை நேரடி​யாக சந்​தித்து வரு​கி​றார் ஸ்டா​லின். ஒரு தொகு​திக்கு 12 நிர்​வாகி​களிடம் நேர்​காணல் நடத்​தும் அவர், ஒரு நிர்​வாகிக்கு 5 நிமிடங்​கள் ஒதுக்​கு​கி​றார். இது ஒன் டு ஒன்…

Read More

இருதயநோய் நிபுணரான டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், நாள்பட்ட நோய்களுக்கு முக்கிய பங்களிப்பாளரான உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் உணவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். வெண்ணெய், வாழைப்பழங்கள், இலை கீரைகள் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை சீரான உணவில் இணைக்க அவர் பரிந்துரைக்கிறார். பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்த இந்த உணவுகள், இரத்த நாளங்களை தளர்த்தவும், சுழற்சியை மேம்படுத்தவும், இறுதியில் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்கவும் உதவுகின்றன. உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது உலகளவில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல நாட்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் ‘அமைதியான கொலையாளி’ என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்படும் வரை எந்த அறிகுறிகளையும் அறிகுறிகளையும் காட்டாது. மருந்துகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகையில், உணவு உட்பட வாழ்க்கை முறை மாற்றங்கள் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் 20…

Read More