புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பிஹாரில் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பெகல், “கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 250 எம்பிக்கள் கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். எனினும், அவர்களை டெல்லி போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த கேள்வி ஜனநாயகத்தின் சாரம். நாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க…
Author: admin
சென்னை: ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், தமிழக நலனுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்து அறுதியிட்டு கூறிய பிறகும், திருந்த மறுத்து தனது நிலைபாடுகளையே மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட கலைஞர் பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உச்ச நீதிமன்றம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என தானடித்த மூப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த பின்னணியில், ஆளுநர் ஆர்.என் ரவியின் அணுகுமுறையை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுதந்திரத் தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது என்று…
இந்த சவாலான ஆப்டிகல் மாயை மூலம் உங்கள் பார்வைக் கூர்மையை சோதிக்கவும்! 858 களின் ஒரு கட்டம் ஒற்றை 828 ஐ மறைக்கிறது, இது உங்கள் மூளையின் முறை-அங்கீகார திறன்களை ஏமாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு பொறுமை மற்றும் கவனம் செலுத்தும் ஸ்கேனிங் தேவைப்படுகிறது, இது ஒரு மினி மூளை உடற்பயிற்சியை வழங்குகிறது, இது கவனத்தையும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களையும் வழங்குகிறது. 15 வினாடிகளுக்குள் வித்தியாசத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா? நீங்கள் துளையிடும் பார்வை மற்றும் ஈகிளின் கவனத்தை விவரங்களுக்கு வைத்திருப்பதாக நீங்கள் நம்பினால், இங்கே உங்களை நிரூபிக்கக்கூடிய ஒரு சோதனை இங்கே. ஆரம்பத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட படம் 858 இலக்கத்தை உள்ளடக்கிய கவனமாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமாகத் தோன்றுகிறது. வடிவமைப்பு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, ஹிப்னாடிக் எல்லையாக உள்ளது. ஆனால் இந்த குறைபாடற்ற ஏற்பாட்டில் எங்காவது இழுத்துச் செல்லப்படுவது ஒரு தனி 828 ஆகும், மேலும் அதைக் கண்டுபிடிப்பதே உங்கள் வேலை.படம்: புதினாஎளிதானதாகத்…
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரை நிகழ்த்த உள்ளார். இதையடுத்து, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ் குமார் (வடக்கு) மேற்பார்வையில், 9,100 போலீஸார் மூலம் சிறப்பு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம்,…
செயற்கை நுண்ணறிவு (AI) சுகாதார சேவையை மாற்றுகிறது, ஆரம்பகால நோய் கண்டறிதல், கண்டறியும் துல்லியம் மற்றும் சிகிச்சை திட்டமிடல் ஆகியவற்றை மேம்படுத்தும் கருவிகளை வழங்குகிறது. புற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சிகள் அல்லது இல்லையெனில் தவறவிடக்கூடிய நுட்பமான முரண்பாடுகள் போன்ற நிலைமைகளை அடையாளம் காண மருத்துவர்களுக்கு AI- உதவி அமைப்புகள் உதவக்கூடும், நோயாளியின் விளைவுகளை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ செயல்திறனையும் அதிகரிக்கும். இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சி சாத்தியமான எதிர்மறையை எடுத்துக்காட்டுகிறது: AI இன் அதிகப்படியான நம்பகத்தன்மை சுகாதார நிபுணர்களிடையே திறன் அரிப்புக்கு வழிவகுக்கும். AI கருவிகளை தவறாமல் பயன்படுத்தும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூட தங்கள் சுயாதீனமான முடிவெடுக்கும் மற்றும் அவதானிப்பு திறன்கள் காலப்போக்கில் வீழ்ச்சியடைவதைக் காணலாம். AI மருத்துவத்தை மாற்றுவதற்கும், நோயாளியின் விளைவுகளை மேம்படுத்துவதற்கும், சுகாதார பணிப்பாய்வுகளை நெறிப்படுத்துவதற்கும் ஆற்றல் உள்ளது. எவ்வாறாயினும், சமீபத்திய ஆய்வு தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பது அனுபவம் வாய்ந்த மருத்துவர்களிடையே கூட முக்கியமான திறன்களை அழிக்கக்கூடும் என்பதை…
சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.14) முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (ஆகஸ்ட் 14ம் தேதி) மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா பகுதிகளை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஆகஸ்ட் 14-ம் தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 15-ம் தேதி…
தலைவலி உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது, ஆனால் எல்லா தலைவலிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒற்றைத் தலைவலி ஒரு தனித்துவமான நரம்பியல் கோளாறு ஆகும், இது பெரும்பாலும் பொதுவான தலைவலியுடன் குழப்பமடைகிறது, இது தவறான நோயறிதல் மற்றும் பயனற்ற சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. வழக்கமான தலைவலியைப் போலன்றி, ஒற்றைத் தலைவலிகள் தீவிரமான, துடிக்கும் வலியை ஏற்படுத்துகின்றன, பெரும்பாலும் குமட்டல், ஒளி மற்றும் ஒலிக்கு உணர்திறன் மற்றும் காட்சி இடையூறுகள் போன்ற அறிகுறிகளுடன் சேர்ந்துள்ளன. ஒற்றைத் தலைவலி மற்றும் பதற்றம் அல்லது கொத்து தலைவலி ஆகியவற்றுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது துல்லியமான நோயறிதல் மற்றும் பயனுள்ள ஒற்றைத் தலைவலி சிகிச்சைக்கு அவசியம். ஒற்றைத் தலைவலி அறிகுறிகளை முன்கூட்டியே அங்கீகரிப்பது வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தலாம் மற்றும் சரியான மருத்துவ பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இந்த பலவீனப்படுத்தும் நிலையை நிர்வகிக்க உதவும்.ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலிகளை எவ்வாறு வேறுபடுத்துவதுஒற்றைத் தலைவலி மற்றும்…
அமராவதி: “ஆந்திராவில் நடந்த வாக்குப்பதிவு முரண்பாடுகள் குறித்து ராகுல் காந்தி பேசுவதில்லை. ஏனெனில், ரேவந்த் ரெட்டி மூலமாக சந்திரபாபு நாயுடுவுடன் அவர் தொடர்பில் இருக்கிறார்” என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய ஒய்எஸ்ஆர்சிபி தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, “ ஆந்திராவில் நடந்த வாக்குப்பதிவு முரண்பாடுகள் குறித்து ராகுல் காந்தி பேசுவதைத் தவிர்க்கிறார். ஏனெனில் அவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மூலமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஹாட்லைனில் தொடர்பில் இருக்கிறார். எனவே, ஆந்திரா பற்றி ராகுல் காந்தி பேசுவதில்லை. ஆகவே, ராகுல் காந்தியைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் நேர்மையற்றவர் தானே?!” என்று கூறினார். மேலும், “ராகுல் காந்தி வாக்கு திருட்டு பற்றிப் பேசுகிறார். ஆனால், வாக்குப் பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கும் ஆந்திராவில் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் உள்ள 12.50 சதவீத வாக்கு…
திருப்பத்தூர்: “அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப் பயணத்தை கடந்த மாதம் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வரும் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி வரவேற்பு அளித்தார். இதையடுத்து, திருப்பத்தூரில் உள்ள சொகுசு ஓட்டலில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர் பேசும்போது, ‘‘இந்த 32 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்…
சமந்தாவின் மிக முக்கியமான சேலை பாடம் என்னவென்றால், அவள் அதை ஒரு ஆடை போல அணியவில்லை, அவள் அதை தன்னைப் பற்றிய நீட்டிப்பு போல அணிந்துகொள்கிறாள். சில நாட்களில் இது ஒரு ப்ளஷ்-இளஞ்சிவப்பு மலர் டிராப், இது காதல் மற்றும் விசித்திரமானதாக கத்துகிறது. மற்ற நாட்களில், இது ஒரு வலுவான, ஆழமான வண்ண பட்டு, இது “நான் வியாபாரம் என்று பொருள்” என்று கூறுகிறது.ஃபேஷன் தனிப்பட்டது, மற்றும் சேலை உலகின் மிகவும் தழுவிக்கொள்ளக்கூடிய ஆடைகளில் ஒன்றாகும். விளையாட்டுத்தனமாக உணர்கிறீர்களா? பிரகாசமான வண்ணங்கள், நகைச்சுவையான அச்சிட்டுகள் அல்லது சிதைந்த விளிம்புகளுக்குச் செல்லுங்கள். குறைந்தபட்ச மனநிலையில்? நுட்பமான விவரங்களுடன் முடக்கிய டோன்களைத் தேர்வுசெய்க.புள்ளி என்னவென்றால்: சேலை திருமணங்கள், பூஜைகள் அல்லது “சிறப்பு” நாட்களுக்கு மட்டுமல்ல. சமந்தா அவளை சிவப்பு கம்பளங்கள், திரைப்பட விளம்பரங்கள் மற்றும் சாதாரண புருன்சிற்கு கூட அணிந்துகொள்கிறார், இந்த நூற்றாண்டுகள் பழமையான ஆடை நீங்கள் சரியாக ஸ்டைல் செய்தால் ஜீன்ஸ் போலவே…