Author: admin

சென்னை: “எதிரணியில் இருக்கும் பலருக்கு பூத் ஏஜெண்ட்களே இல்லாமல் இருப்பார்கள். ஆனால் திமுகவுக்கு மட்டும்தான் பூத் ஏஜென்ட்கள் என்ற பொறுப்பையும் உருவாக்கி தரும் தெம்பு, திராணி இருக்கிறது,” என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று (ஜூன் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இன்று 68,000 பூத் ஏஜண்ட்களை (BDA) வைத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் நேரடியாகச் சென்று, அங்கு இருக்கும் மக்களிடையே திமுகவின் திட்டங்கள் எல்லாம் அவர்களைச் சென்று சேர்ந்து இருக்கிறதா எனச் சரி பார்க்க இருக்கிறார்கள். அப்படி இல்லை என்றால், அதைக் கொண்டு போய் சேர்க்கும் வேலையை அவர்கள் செய்ய இருகிறார்கள். இதுவரை எவ்வளவோ மக்கள் நலத்திட்டங்களைத் திமுக செய்திருக்கிறது. அதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறோம். ஆனால் சரி பார்க்கும் வேலையை இதுவரை எந்தவொரு தலைவரும் செய்ததில்லை. அப்படிப்பட்ட மகத்தான தலைவராக முதல்வர்…

Read More

ஒடிசாவின் பூரியில், ஜெகந்நாத் கோயில் ஒரு கோயில் மட்டுமல்ல, யாத்திரை செய்யும் தளம். ஒவ்வொரு இந்து ஒரு முறை தங்கள் வாழ்க்கையில் கோவிலுக்குச் சென்று ஜெகந்நாத் மற்றும் அவருடைய உடன்பிறப்புகளைப் பார்க்க விரும்பினார்.

Read More

தெஹ்ரான்: அண்மையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஐ.நா-வில் புகார் அளிக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது. கடந்த 21-ம் தேதி அன்று இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதலில் இறங்கின. அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்திருந்தார். இந்நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகி, அமெரிக்க தாக்குதலில் தங்கள் தேசத்தின் முக்கிய அணுசக்தி மையங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். ‘எங்கள் தேசத்தின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன’ என அவர் உறுதி செய்தார். “தாக்குதலில் எங்கள் தேசத்தின் அணுசக்தி மையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு…

Read More

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் காவல் துறையினர் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்தல் உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்பட 52 நிபந்தனைகளை மாநகர காவல் துறை விதித்தது. இதில், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் அந்தந்த உட்கோட்ட காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பாஸ் வாங்க வேண்டும்; மாநாட்டு திடலில் ட்ரோன்கள் பறக்கக்கூடாது; மாநாடு நடக்கும் இடத்துக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்; முருகனின் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அனுமதி உள்ளிட்ட 6 நிபந்தனைகளுக்கு இந்து முன்னணி அமைப்பு ஆட்சேபம் தெரிவித்து நீதிமன்றத்தை அணுகியது. வாகன பாஸ் தவிர்த்து, பிற 5 நிபந்தனைகள் மாற்றியமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டில்…

Read More

மற்றவர்களிடம் ‘இல்லை’ என்று சொல்வதில் நீங்கள் போராடுகிறீர்களா அல்லது மக்களை மறுப்பதன் மூலம் குற்ற உணர்ச்சியை உணர்கிறீர்களா? நல்லது, “இல்லை” என்று சொல்வது சங்கடமாக உணர முடியும், குறிப்பாக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது அல்லது அவர்களை ஏமாற்றுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால். ஆனால் எல்லைகளை அமைப்பது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் நேரம், ஆற்றல் மற்றும் அமைதியைப் பாதுகாக்க நீங்கள் போதுமான அளவு உங்களை மதிக்கிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது. மரியாதையுடன் செய்யும்போது, ​​”இல்லை” என்று சொல்வது உங்களை முரட்டுத்தனமாகவோ அல்லது சுயநலவாதியாகவோ ஆக்காது – இது உங்களை தெளிவாகவும், நம்பிக்கையுடனும், உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டிலும் ஆக்குகிறது. இது வேலையில் இருந்தாலும், உறவுகளிலோ அல்லது குடும்பத்திலோ இருந்தாலும், உங்கள் வரம்புகளை பணிவுடன் வெளிப்படுத்துவது சுய மரியாதையை உருவாக்குகிறது மற்றும் மற்றவர்களின் மரியாதையையும் பெறுகிறது. எனவே, இங்கே நாம் பணிவுடன் இன்னும் உறுதியாக நிர்ணயிப்பதற்கான சில வழிகளை பட்டியலிட்டு ‘இல்லை’…

Read More

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ம் வகுப்பு வரையான அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி – வினா போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான வினாடி – வினா போட்டிகள் ஜூலை முதல் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன. அதன்படி, முதல்கட்டமாக ஜூலை 7 முதல் 18-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 4 முதல்…

Read More

வேலூர்: முதல்வர் ஸ்டாலினின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது, இன்று (ஜூன் 25) வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளி பொற்செல்விக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையினை வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 25) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக குறிப்பிட்டிருந்தார். முதல்வரிடம் பொற்செல்வி வழங்கிய கோரிக்கை மனுவில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத் திறனாளி என்பதாலும் அவர்கள் அனைவரையும், தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்து தனக்கு…

Read More

நாம் அனைவரும் தினமும், ஒரு முறையாவது எங்கள் குடல்களை அழிக்கிறோம். இருப்பினும், எல்லோரும் தினமும் பூப் போவதில்லை, அது பலருக்கு வித்தியாசமாகத் தோன்றினாலும், அது முற்றிலும் இயல்பானதாக இருக்கும். இருப்பினும், நீங்கள் தினமும் பூப் செய்யாத ஒருவராக இருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டுமா? ஆழமாக நனைப்போம்…பூப்பிங் செய்யும்போது சாதாரணமானது இல்லைமுதல் விஷயங்கள் முதலில். உங்கள் குடல்களை அழிக்கும்போது, ​​“சாதாரண” பழக்கங்கள் அனைவருக்கும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சிலர் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பூப் செய்கிறார்கள், மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் கூட செல்லலாம். அதிர்வெண் உணவு, நீரேற்றம், செயல்பாட்டு நிலை மற்றும் தனிப்பட்ட உடல் கடிகாரங்கள் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது.மலம் மென்மையாகவும், கடந்து செல்ல எளிதாகவும் இருக்கும் வரை, உங்களுக்கு அச om கரியத்தை உணராத வரை, வாரத்திற்கு மூன்று முறை முதல் வாரத்திற்கு மூன்று முறை வரை எங்கும்…

Read More

புதுடெல்லி: பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2026 முதல் ஆண்டுதோறும் 2 பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கு சிபிஎஸ்இ வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ், நாடு முழுவதும் 29,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ கடந்த பிப்ரவரியில் வெளியிட்டது. அது தொடர்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளும் கேட்டுப் பெறப்பட்டன. அதன் அடிப்படையில சில திருத்தங்களை செய்து பொதுத்தேர்வு மாற்றங்களுக்கு தற்போது சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் சிலர் கூறியது: “2026…

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் மற்றும் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த அர்ச்சகர்கள், வீட்டில் ஆபாசமாக ஆடும் வீடியோ வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களை நீக்கி கோயில் விவகாரத்தில் தலையிட தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக, கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் (30), கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள அர்ச்சகர்களுடன் சேர்ந்து வீட்டில் ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஓர் அர்ச்சகர் ஆபாசமாக ஆடுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் மீது கோமதி விநாயகம் காவல் நிலையத்தில்…

Read More