Author: admin

சென்னை: தீவிரவா​தி​களின் ஊடுரு​வலை முறியடிக்​கும் வகை​யில், தமிழக கடலோர மாவட்​டங்​களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்​கிய 36 மணி நேர பாது​காப்பு ஒத்​தி​கை, இன்று மாலை​யில் நிறைவடைகிறது. தமிழகத்​தில் உள்ள 14 கடலோர மாவட்​டங்​களில் காவல்​துறை​யின் சார்​பில் சாகர் கவாச் பாது​காப்பு ஒத்​திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்​கியது. இதில், தமிழக கடலோர பாது​காப்பு குழு​மம், ஆயுதப்​படை, தமிழ்​நாடு சிறப்​புக் காவல் படை, கடலோர காவல் படை, குற்​றப் பிரிவு போலீ​ஸார் என அனைத்து பாது​காப்​புப் பிரி​வினரும் பங்​கேற்​றனர். பாது​காப்பு ஒத்​தி​கை​யையொட்​டி, தமிழகத்​தில் உள்ள துறை​முகங்​கள், மீன் சந்​தைகள், கடலோரம் உள்ள கோயில்​கள், அரசு அலு​வலங்​கள், பொழுது​போக்கு மையங்​கள் ஆகிய​வற்​றின் பாது​காப்பு பல மடங்கு அதி​கரிக்​கப்​பட்​டது. மேலும், அரசு அலு​வல​கங்​களில் பொது​மக்​கள் சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்டே உள்ளே அனு​ம​திக்​கப்​பட்​டனர். பாது​காப்பு ஒத்​தி​கை​யின் ஒரு பகு​தி​யாக தீவிர​வாதி போன்று மாறு​வேட​மிட்டு கடல் வழி​யாக ஊடுரு​விய காவலர்​களை, பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருக்​கும் போலீ​ஸார்…

Read More

சியா விதைகள் தங்களுக்குத் தகுதியான அனைத்து வெளிச்சங்களையும் அனுபவித்து வருகின்றன. அந்த சிறிய ஆனால் வலிமைமிக்க விதைகள் (சால்வியா ஹிஸ்பானிகா) நீண்ட காலமாக ஒரு “சூப்பர்ஃபுட்” என்று அறிவிக்கப்பட்டுள்ளன – சரியாக. ஊட்டச்சத்துக்கள், ஒமேகா – 3 கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றால் நிரம்பிய அவை ஆரோக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால் இப்போது, ​​அவர்களின் இளைய உடன்பிறப்புகள் – சியா மைக்ரோகிரீன்கள் – இழுவைப் பெறுகின்றன.சியா மைக்ரோகிரீன்ஸ்-முளைத்த நாற்றுகள் சுமார் 7-14 நாட்களுக்கு பிந்தைய குடியேற்றத்திற்கு பிந்தைய அறுவடை செய்யப்பட்டன-ஒளிச்சேர்க்கை மற்றும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்தின் சக்தியைப் பயன்படுத்துகின்றன, மேலும் ஆரோக்கிய உலகில் விரைவாக பிரபலமடைந்து வருகின்றன.சூப்பர்ஃபுட் டைட்டான்களின் இந்த மோதல் கேள்வியைக் கேட்கிறது: எது ஆரோக்கியமானது?அவற்றின் நன்மைகள், வேறுபாடுகள் மற்றும் சிறந்த சுகாதார நலன்களுக்காக ஒருவர் மிக உயர்ந்ததாக இருக்கும்.வரையறைகளில் உள்ள வேறுபாடுசியா விதைகள் சால்வியா ஹிஸ்பானிகாவிலிருந்து வாருங்கள்-அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு…

Read More

பீஜிங்: “அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான எங்களின் உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்நிலையில்,ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியான உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து கொண்டார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அந்த மாநாட்டில் பேசிய அவர், “பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்” என்று தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு இந்தியா மீது தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏவி வருகிறது. குழுவின் மற்ற உறுப்பு நாடுகள் இதுபோன்ற…

Read More

பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்கள், அவ்வப்போது ஹேக் செய்யப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனின் எக்ஸ் தளப் பக்கத்தை மர்மநபர்கள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “என்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தை சிலர் முடக்கியுள்ளனர். அதில் தற்போது வரும் தகவல்களை நான் பதிவிடவில்லை. என் கணக்கை மீண்டும் பெறும் வரை, அந்த பக்கங்களில் இருந்து வரும் பதிவுகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார். முன்னதாக அவர் கணக்கில் இருந்து கிரிப்டோகரன்ஸி தொடர்பான செய்திகள் வெளி யானதால் ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன், இந்தவிளக்கத்தைத் தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Read More

கடந்த இரண்டு தேர்தல்களாக கிட்டத்தட்ட கோவை மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது அதிமுக கூட்டணி. அதை உடைக்க இம்முறை பலகணக்குகளைப் போட்டு வருகிறது திமுக. 2021-ல் கோவை மாவட்​டத்​தில் ஒரு தொகு​தி​யைக்​கூட பெற​முடி​யாத திமுக கூட்​ட​ணி, மக்​கள​வைத் தேர்​தலிலும் உள்​ளாட்சி தேர்​தலிலும் கிட்​டத்​தட்ட நூற்​றுக்கு நூறு வெற்​றியை அள்​ளியது. அதற்​கும் காரணம், முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி​யின் தேர்​தல் வியூ​கங்​கள் எனச் சொல்​லப்​பட்​டது. ஆனால், அது​மட்​டுமே காரண​மாக இருந்​தால் இம்​முறை 10 தொகு​தி​களை​யும் திமுக கைப்​பற்​றி​யாக வேண்​டும். ஆனால், கோவை​யின் கள நில​வரம் அப்​படி இல்லை என்​பதே யதார்த்​தம். இதுகுறித்து நம்​மிடம் பேசிய கோவையைச் சேர்ந்த அரசி​யல் பார்​வை​யாளர்​கள், “இந்த மாவட்ட மக்​களின் அபி​மானத்​தைப் பெறு​வதற்​காக கோவைக்​கென சிறப்​புத் திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது திமுக அரசு. ஆனால், அப்​படி இருந்​தும் கோவை மக்​களில் பெரும்​பகு​தி​யினர் இன்​ன​மும் அதி​முக மனநிலை​யிலேயே இருக்​கி​றார்​கள். இதற்​குக் காரணம், இங்கு பெரு​வாரி​யாக வசிக்​கும் கொங்கு வேளாளக் கவுண்​டர்…

Read More

ரோஸ் வாட்டர், ரோஜா இதழ்களிலிருந்து வடிகட்டப்பட்ட ஒரு மணம் கொண்ட திரவம், பல நூற்றாண்டுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் அதன் இனிமையான மற்றும் நோய் தீர்க்கும் பண்புகள். சமையல் மற்றும் தோல் பராமரிப்பில் அதன் பயன்பாடு தவிர, ரோஸ் வாட்டர் கண் பராமரிப்பிலும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் அழற்சி எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஹைட்ரேட்டிங் பண்புகள் பலவிதமான கண் நிலைமைகளுக்கு ஒரு மதிப்புமிக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வாக அமைகின்றன.ரோஸ் வாட்டர் என்பது உலர்ந்த கண்கள் மற்றும் எரிச்சல் முதல் கான்ஜுன்க்டிவிடிஸ் மற்றும் கண்புரை போன்ற குறிப்பிட்ட நிலைமைகள் வரை பலவிதமான கண் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மென்மையான, இயற்கையான தீர்வாகும். இது உங்கள் கண் பராமரிப்பு வழக்கத்திற்கு ஒரு பயனுள்ள கூடுதலாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஏற்கனவே இருக்கும் கண் நிலைமைகள் அல்லது பிற மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்பட்டால் அதை சரியாகப் பயன்படுத்துங்கள். நீங்கள் ரோஸ் வாட்டர் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது தரம் மற்றும்…

Read More

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருபவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பிரசங்கத்தை பிராமணர் அல்லாதவர் செய்யக் கூடாது என அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப்பவர் முகுந்த்ணி சிங் யாதவ். இவர் தனது குழுவினருடன் கடந்த 15 வருடங்களாக உ.பி. முழுவதும் கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. இச்சூழலில் அவர் மேற்கு உ.பி.யின் எட்டாவா மாவட்டம், தந்தர்பூர் கிராமத்தில் 2 வாரங்கள் கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கும்பல் இவரை சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கியதுடன் அவரது தலையை மொட்டை அடித்து விரட்டியது. இவரது உதவியாளர் சந்த் குமார் யாதவும் அப்போது தாக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி உ.பி.யில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சம்பவம் குறித்து முகுந்த்மணி சிங் அளித்த புகாரில், “எனது சமூகம் என்னவென்று கேட்டு, நான் பிராமணர் இல்லை…

Read More

தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள புராண படம், ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், சரத்குமார், பிரீத்திமுகுந்தன், மோகன்பாபு, மது,கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக் ஷய்குமார் எனபலர் நடித்துள்ளனர். பான்இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான வன்முறை காட்சிகளுக்கும் சில வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மாற்றினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் தர முடியும் என்றனர். இதையடுத்து மறு ஆய்வுக் குழுவுக்குப் படம் அனுப்பப்பட்டது. அதிகமான ரத்தம், இறந்த உடல்கள், மனித உடலை அம்பு துளையிடும் காட்சிகள் உள்பட பல காட்சிகளை நீக்க, மறு ஆய்வுக் குழு அறிவுறுத்தியது. சில வசனங்களை நீக்கவும் சிலவற்றை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டது. பின்னர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. வழக்கமாகப் புராண படங்களுக்கு…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு கடந்த முறை ராஜபாளையத்துக்கு மாறி தோற்றுப் போனார். இதையடுத்து, இந்தப் பழம் புளிக்கும் கதையாக இப்போது ராஜபாளையத்தை விட்டுவிட்டு மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். அ​தி​முக ஆட்​சி​யில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்​டு​கள் அமைச்​ச​ராக இருந்து தன்னை விருதுநகர் மாவட்ட அதி​முக-​வின் அடை​யாள​மாக மாற்​றிக் கொண்​ட​வர் கே.டி.​ராஜேந்​திர பாலாஜி. இந்த நிலை​யில், 2019 மக்​கள​வைத் தேர்​தலில் விருதுநகர் தொகு​தி​யின் சிட்​டிங் அதி​முக எம்​பி-​யாக இருந்த விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செய​லா​ளர் ராதாகிருஷ்ணனுக்கு மீண்​டும் அதி​முக சீட் கொடுக்​க​வில்​லை. அப்போது தொகு​தியை தந்​திர​மாக தேமு​தி​க-வுக்கு தள்​ளி​விட்​ட​தில் ராஜேந்​திர பாலாஜி​யின் ஆலோ​சனை​யும் இருந்​தது. இதையடுத்​து, ராதாகிருஷ்ணனும் அவரது ஆதர​வாளர்​களும் ராஜேந்​திர பாலாஜி​யுடன் அப்​போது மல்​லுக்கு நின்​ற​னர். “அடுத்த முறை சிவ​காசி தொகு​தி​யில் எப்​படி ஜெயிக்​கி​றாய் என்று பார்க்​கி​றோம்” என்ற…

Read More

நாம் நீண்ட ஆயுளைப் பற்றி பேசும்போது, ​​அது ஒரு நேரியல் நிகழ்வு அல்ல, ஒரு அளவு எல்லாவற்றிற்கும் பொருந்தாது – சிலர் மற்றவர்களை விட நீண்ட காலம் வாழ்கின்றனர், மேலும் இது வயது, எடை, உடற்பயிற்சி நிலை, மரபியல் மற்றும் புவியியல் பல காரணிகளைப் பொறுத்தது. இருப்பினும், ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்று கணிக்கக்கூடிய ஒரு சோதனை எதுவும் இல்லை என்றாலும், நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்களா இல்லையா என்பதை ஒரு தோராயமான யோசனையைத் தரக்கூடிய சில சோதனைகள் உள்ளன. அந்த சோதனைகளில் ஒன்று உட்கார்ந்திருக்கும் சோதனை. பார்ப்போம் …உட்கார்ந்திருக்கும் சோதனை என்ன (எஸ்ஆர்டி)உட்கார்ந்திருக்கும் சோதனை (எஸ்ஆர்டி) ஒரு எளிய உடல் பரிசோதனையாகும், இது ஒரு நபரின் இறப்பு ஆபத்து மற்றும் ஒட்டுமொத்த நீண்ட ஆயுளைக் கணிக்க முடியும். ஒரு நபர் தரையில் எவ்வளவு நன்றாக உட்கார முடியும் என்பதை இது அளவிடுகிறது, பின்னர் அவர்களின் கைகள், முழங்கால்கள் அல்லது…

Read More