Author: admin

சோனம் ஒரு வெள்ளை பாரம்பரிய அலங்காரத்தில் வெளியேறினார், அது சம பாகங்கள் நேர்த்தியான மற்றும் கண்களைக் கவரும். அவரது மிகப்பெரிய ஏ-லைன் குர்தா முக்கால்வாசி ஸ்லீவ்ஸ் மற்றும் ஒரு பிளவு நெக்லைன் உடன் வந்தார். இந்த நிகழ்ச்சியைத் திருடியது மார்பு, ஸ்லீவ்ஸ் மற்றும் மணிக்கட்டுகள் முழுவதும் சிக்கலான பல வண்ண மலர் எம்பிராய்டரி – கடுமையான கைவினைப்பொருட்கள் அதிர்வுகளை அளித்தது.அவள் அதை நேராக சல்வாருடன் இணைத்தாள். இந்த பேண்ட்டும் வண்ணமயமான மலர் கருவிகளால் ஆனது மற்றும் ஹெமில் ஒரு புதுப்பாணியான வடிவியல் எல்லையைக் கொண்டிருந்தது, இது குர்தாவின் வடிவமைப்பு விவரங்களை எதிரொலித்தது.

Read More

புதுடெல்லி: உலகின் மிகச் சிறந்த போர் விமான​மாக அமெரிக்​கா​வின் பி-2 விமானம் கருதப்​படு​கிறது. மொத்​தம் 172 அடி அகலம், 69 அடி நீள​முடைய இந்த விமானத்தை ரேடாரில் கண்​டறிய முடி​யாது. அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்​டது. தொடர்ந்து 11,000 கி.மீ. வரை தரை​யிறங்​காமல் பறக்​கும். இந்த பி-2 ரகபோர் விமானங்​கள் வேறு எந்த நாட்​டிட​மும் இல்​லை, அந்​தளவுக்கு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பி-2 ரக விமான வடிவ​மைப்​பில் இந்​தி​யர் ஒரு​வர் உதவி செய்​து, பின்​னர் உளவு பார்த்த வழக்​கில் சிறை தண்​டனை பெற்​றுள்​ளார். ஈரான் மீது பி-2 விமானம் தாக்​குதல் நடத்​திய நிலை​யில், தற்​போது அவருடைய தகவல்​கள் மீண்​டும் வலம் வந்​துள்​ளன. அதன் விவரம் வரு​மாறு:கடந்த 1944-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் 11-ம் தேதி மும்​பை​யில் பிறந்​தவர் நோஷிர் ஷெரி​யார்ஜி கவுடி​யா. பார்சி குடும்​பத்​தில் பிறந்த கவுடியா சிறு வயதிலேயே மிக​வும் புத்​தி​சாலி​யாக இருந்​தார். தனது 15-வது…

Read More

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா நகரத்தின் ஷேக் ரத்வான் புறநகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசிக்கும் ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (ஜூன் 26) நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல கான் யூனிஸின் தெற்கில் உள்ள ஒரு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள ஒரு முக்கிய பாதையில் ஐ.நாவின் நிவாரணப் பொருட்களை வழங்கும் லாரிசுகளுக்காக மக்கள் காத்திருந்தபோது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், இன்று நடந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் எந்த உறுதிப்படுத்துதலையும் இதுவரை வழங்கவில்லை. இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், காசா மீதான தாக்குதலையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என…

Read More

எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லம் இடிந்து 3 மாதங்களாகியும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப் படாமல் உள்ளது. எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. இக்கட்டிடம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, பாரதியார் பிறந்த இல்லத்தை அரசு சார்பில் விலைக்கு வாங்கி, அதனை நினைவில்லமாக அறிவித்து திறந்துவைத்தார். இந்த இல்லத்தை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் 6 மணி வரையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வந்தனர். இங்கு பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வந்தது. பார்வையாளர்கள் அதிகமாக வருவது வழக்கம். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 புராதன கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இந்நிலையில், கடந்த…

Read More

பலவிதமான மதுபானங்களை குடிப்பதால் அதிக ஆல்கஹால் உட்கொள்ள வழிவகுக்கும். கல்லீரல் வழியாக நமது உடல் எவ்வளவு விரைவாக ஆல்கஹால் செயலாக்குகிறது என்பதற்கு இது அனைத்தும் கீழே வருகிறது. வெவ்வேறு வகையான ஆல்கஹால் கலத்தல் (எ.கா..பீர் முன் நாம் மதுபானத்தை குடிக்கும்போது, ​​அதன் விளைவுகளை விரைவில் உணரலாம், ஏனெனில் மதுபானத்தில் அதிக ஆல்கஹால் செறிவு உள்ளது. மறுபுறம், மதுபானத்திற்கு முன் பீர் குடிப்பது நம் தீர்ப்பைக் குறைக்கும், இதனால் நாங்கள் நினைத்ததை விட, குறிப்பாக சமூக அமைப்புகளில் குடிக்கலாம். இறுதியில், இது மிகவும் முக்கியமான பானங்களின் வரிசை அல்ல, ஆனால் ஒரு குறுகிய காலத்தில் நாம் எவ்வளவு குடிக்கிறோம். உங்கள் உட்கொள்ளலை கண்காணித்தல், உங்களை வேகப்படுத்துவது மற்றும் பொறுப்புடன் குடிப்பது உங்கள் பாதுகாப்பிற்கு அவசியம், நீங்கள் என்ன குடித்தாலும் பரவாயில்லை.உங்கள் குடி ஆர்டர் ஹேங்கொவர்ஸை பாதிக்கிறதா?மெடிக்கல் நியூஸ்டோடேயின் கூற்றுப்படி, நீங்கள் பீர் மற்றும் மதுபானம் போன்ற பல்வேறு வகையான ஆல்கஹால் உட்கொள்ளும் உத்தரவு…

Read More

திருவனந்தபுரம்: நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளிலும் அடுத்தகட்ட நடவடிக்கையை கைவிட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வாக்குமூலம் அளிக்க முன்வராததால், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளும் முடித்துவைக்கப் பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த இந்த அறிக்கையின் அடிப்படையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. திரைப்படத் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு தள்ளி…

Read More

சென்னை: இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “குற்ற வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நான் புழல் சிறையில் அடுக்கப்பட்டுள்ளேன். புழல் சிறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவு எனது உடலுக்கு ஒத்துழைக்கவில்லை. எனது கைது குறித்து இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனவே, இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, “இலங்கை நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது குறித்து அந்நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்காதது வியன்னா…

Read More

ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் மிகவும் வேடிக்கையானவை மற்றும் பொழுதுபோக்கு. பெயர் குறிப்பிடுவது போல, இவை கண்களை ஏமாற்றும் வித்தியாசமான தோற்றமுடைய படங்கள். இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், நீங்கள் முதலில் கவனிப்பது உங்கள் உண்மையான இயல்பு பற்றி நிறைய வெளிப்படுத்தலாம்.உதாரணமாக, நீங்கள் ஸ்டோயிக் அல்லது சமூக நட்பாக இருந்தால் இந்த குறிப்பிட்ட படம் வெளிப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஆரம்பத்தில் டிக்டோக்கில் மியா யிலின் பகிர்ந்து கொண்டார். முதல் பார்வையில், ஒரு நபர் இரண்டு முகங்கள் அல்லது ஒரு மெழுகுவர்த்தியைக் காணலாம், மேலும் நீங்கள் முதலில் பார்ப்பது உங்களைப் பற்றி நிறைய வெளிப்படுத்தலாம்.இந்த சோதனையை எடுக்க, வெறுமனே நிதானமாக புதிய மனதுடன் மேலே உள்ள படத்தைப் பாருங்கள். நீங்கள் முதலில் பார்த்ததைக் கவனித்து, கீழே உள்ளதைப் படியுங்கள்:1. நீங்கள் முதலில் இரண்டு முகங்களைக் கண்டால், இதன் பொருள் …உங்கள் கண்கள் முதன்முதலில் இரண்டு பக்க சுயவிவர முகங்களுக்கு…

Read More

புதுடெல்லி: “இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளையும், குறிப்பாக அனைத்து அலுவல் மொழிகளையும் வளப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அலுவல் மொழித் துறையின் பொன்விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய அமித் ஷா, “இன்று, இந்த பிரம்மாண்டமான மண்டபத்தில், நமது அலுவல் மொழியை விரும்பும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தில், நாடு முழுவதும் உள்ள இந்தி மற்றும் இந்திய மொழிகளைப் போற்றும் அனைவருக்கும், அவர்கள் எங்கிருந்தாலும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் 1975 முதல் 2025 வரையிலான 50 ஆண்டுகால பயணத்தில், இந்தியாவின் சுயமரியாதையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளின் வரலாற்றில் அலுவல் மொழியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். எந்த…

Read More

திருப்பத்தூர்: “தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜகவினர் பேசுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து. மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தது ஒரு மாதத்துக்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு…

Read More