Author: admin

மதுரை: ‘சிபில் ஸ்கோர்’ முறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை ரிசர்வ் வங்கி தீர்மானிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிபில் ஸ்கோரை தீர்மானிப்பது சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம். இந்நிறுவனம் 60 கோடி இந்தியர்கள், 2.5 கோடி சிறு, குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை தீர்மானிக்கிறது. சிபிலின் நடைமுறை வெளிப்படைத்தன்மை அற்றது. உயர்வான மதிப்பெண் பெற பல்வேறு நடைமுறைப்படுத்த முடியாத நிபந்தனைகளை விதிக்கிறது. ஒரு தவணை தவறினாலும் சிபில் ஸ்கோர் குறையும். சமரச ஒப்பந்தம் போட்டு சிறிது அளவு வட்டி சலுகை உடன் கடனை அடைத்தாலும் சிபில் ஸ்கோர் குறைகிறது. கடன் அட்டைகளில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தினால் சிபில் ஸ்கோர் குறையும். எது கூடுதலான சலுகை உள்ள வங்கி என தெரிந்து கொள்ள ஒருவர் இரண்டு, மூன்று…

Read More

பருவமழை காலம் பூமிக்கு உயிரைக் கொண்டுவருகிறது, தண்ணீரை நிரப்புகிறது மற்றும் கோடை வெப்பத்தை இனிமையானது. ஒவ்வொரு தோட்டக்காரருக்கும் ஆழமாக தோண்டி, புதியதாக விதைக்க, பச்சை நிறத்தில் வளர இயற்கையின் அழைப்பு. ஏராளமான மழைநீர், மென்மையாக்கப்பட்ட மண் மற்றும் இனிமையான வெப்பநிலையுடன், மழைக்காலம் சமையலறை தோட்ட சாகுபடிக்கு சரியான சூழலை வழங்குகிறது. நீங்கள் ஒரு வீட்டுத் தோட்டக்காரர் அல்லது சிறிய அளவிலான விவசாயியாக இருந்தாலும், உங்கள் உணவை வளர்த்து, தோட்டக்கலையின் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். மழை மண்ணை வளர்க்கும்போது, ​​உங்கள் தோட்டம் துடிப்பான கீரைகள், நொறுங்கிய காய்கறிகள் மற்றும் வண்ணமயமான பூக்களின் வரிசையுடன் உயிரோடு வரும். பருவமழை பருவம் இயற்கையுடன் மீண்டும் இணைவதற்கும், உங்கள் கைகளை அழுக்காகப் பெறுவதற்கும், உங்கள் சொந்த உணவை வளர்ப்பதன் திருப்தியை அனுபவிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும். ஒவ்வொரு விதை விதைக்கப்பட்டு, அறுவடை செய்யப்படுவதால், வாழ்க்கையை வளர்ப்பதற்கும், உங்கள் தோட்டம் செழிப்பதைப் பார்ப்பதற்கும் எளிய செயல்பாட்டில் நீங்கள் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். உங்கள்…

Read More

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ சிறப்பு திட்ட இயக்குநர் (போட்டித் தேர்வுகள் பிரிவு) இன்று (ஜூன் 26) வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு வாயிலாக ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், 2026-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடத்தப்பட…

Read More

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு, அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு ‘கனவு இல்லம்’ எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ‘கல்மரம்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1409 சதுர அடி வீடு கடந்த 2022-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து…

Read More

ஏபிசிடிஇ முறை மெலனோமாவைக் கண்டறிய உதவுகிறது (இது தோல் புற்றுநோயின் தீவிர வடிவமாகும்). ABCDE முறை குறிக்கிறது:- சமச்சீரற்ற தன்மை: மோலின் ஒரு பாதி மற்ற அல்லது ஒழுங்கற்ற மோல் வடிவத்துடன் பொருந்தாது.- எல்லை: மோலின் ஒழுங்கற்ற, குறிப்பிடத்தக்க அல்லது மங்கலான விளிம்புகள்.- நிறம்: மோலின் பல நிழல்கள் (பழுப்பு, கருப்பு, சிவப்பு).- விட்டம்: மோல் 6 மிமீ (பென்சில் அழிப்பான் அளவு) ஐ விட பெரியதாக இருந்தால்.- உருவாகிறது: மோலின் வடிவம், நிறம் அல்லது அளவு ஆகியவற்றில் மாற்றங்கள்.ஒரு மோல் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டினால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதைச் சரிபார்க்க ஒரு தோல் மருத்துவரைப் பார்வையிடவும்.

Read More

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையம் தனது முதல் இந்தியாவில் சுபன்ஷு சுக்லாவுடன் அரவணைப்புகள் மற்றும் சியர்ஸ் மத்தியில் மிதந்தது.டிராகன் தொடரில் ஐந்தாவது இடத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட விண்கலமான கிரேஸ், வியாழக்கிழமை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்து செல்லும் போது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் 16.01 ஐ.எஸ்.டி.யில் மென்மையான நறுக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.1984 ஆம் ஆண்டில் ராகேஷ் ஷர்மாவின் வரலாற்று விமானத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, சுக்லா விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியராக மாறியுள்ளார். அவருடன் ஆக்சியம் -4 பணியில் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, 1978 முதல் போலந்தின் விண்வெளிக்கு திரும்புவதைக் குறிக்கிறது, மற்றும் 45 ஆண்டுகளில் முதல் ஹங்கேரிய அஸ்ட்ரானாவில் திபோர் கபு. நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை குழுவினர் தூக்கினர்.இந்தியாவுக்கு அடுத்தது என்ன?கணன்யான்: இது இந்தியாவின் பூர்வீக மனித விண்வெளிப் பயணத் திட்டம் 2027 க்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சோவியத் யூனியன் (இப்போது…

Read More

கோவை: “முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றியால் முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது” என்று கூறியுள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், “அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரசிகசியத்தை முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுபான்மையினர் ஓட்டுக்காக அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை. திருப்பத்தூர் மாவட்ட அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தரவில்லை’ என வழக்கமான அவதூறை மீண்டும் பரப்பியிருக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை செயல்படுத்துவது மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தான். அதனால் தான், மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும், மத்திய – மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படுகின்றன. திமுக அங்கம் வகித்த மத்திய அரசு இருந்த போதும் இதுதான்…

Read More

உங்கள் பார்வையை மேம்படுத்துவது நீங்கள் சாப்பிடுவதிலிருந்து தொடங்குகிறது. சரியான உணவை உட்கொள்வதன் மூலம், உங்கள் கண்களைப் பாதுகாக்கலாம் மற்றும் உங்கள் பார்வையை மேம்படுத்தலாம். ஆரோக்கியமான கண்பார்வையை பராமரிக்க சில ஊட்டச்சத்துக்கள் அவசியம், மேலும் அவற்றை உங்கள் உணவில் இணைப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உங்கள் கண்களை வளர்க்க உதவுகிறது மற்றும் அவற்றை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் சீரான உணவில் மட்டும் நிறுத்த வேண்டாம்; உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, திரை நேரத்தைக் கட்டுப்படுத்துதல், நீரேற்றமாக இருப்பது, நிச்சயமாக, உங்கள் கண்களை தவறாமல் சோதித்துப் பார்க்கும் ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்குவது போன்ற பிற நல்ல பழக்கங்களை பராமரிக்கவும். சீரான உணவைத் திட்டமிடுவது பல்வேறு வகைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை மட்டுப்படுத்தவும் முழு உணவுகளை சாப்பிடவும். உங்கள் கண்களுக்கு சீரான உணவு ஏன் அவசியம்?நன்கு…

Read More

புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏர் இந்தியா விமானம் AI-171 துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) உடனடி விசாரணைக்காக, ஜூன் 13, 2025 அன்று பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி பலதுறை குழு அமைக்கப்பட்டது. சர்வதேச நெறிமுறையின்படி அமைக்கப்பட்ட இந்தக் குழு, விமானப் போக்குவரத்து மருத்துவ நிபுணர், ஒரு ATC அதிகாரி, அமெரிக்க அரசின் புலனாய்வு நிறுவனமான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் [NTSB] ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது. AAIB இயக்குநர் ஜெனரல் G.V.G. யுகந்தர் தலைமையிலான குழு, NTSB இன் தொழில்நுட்ப உறுப்பினர்களுடன் இணைந்து தரவுகளை பிரித்தெடுக்கும் செயல்முறையை ஜூன் 24 மாலை தொடங்கின. கருப்புப் பெட்டியிலிருந்து விபத்து பாதுகாப்பு தொகுதி [CPM]…

Read More

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37,263 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 22,500 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு புதன்கிழமை காலை 7,815 கன அடியாகவும், மாலை 13,332 கன அடியாகவும், வியாழக்கிழமை காலை 18,290 கன அடியாக இருந்த நிலையில் மாலை 37,263 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே, அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 22,500 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட,…

Read More