ஹார்மோன்கள் சிறிய தூதர்களைப் போன்றவை உடலின் மனநிலைகள், வளர்சிதை மாற்றம் மற்றும் தூக்க சுழற்சிகளை கூட அமைதியாக வழிநடத்துகின்றன. அவற்றில், தைராய்டு சுரப்பி ஒரு சிறப்பு பாத்திரத்தை வகிக்கிறது; இது கழுத்தின் அடிப்பகுதியில் அமைதியாக அமர்ந்திருக்கிறது, ஆனால் அதன் தாக்கம் சக்தி வாய்ந்தது. இந்த பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி சரியாக செயல்படாதபோது, அது சோர்வு, எடை அதிகரிப்பு, பதட்டம் அல்லது ஒழுங்கற்ற காலங்களுக்கு வழிவகுக்கும். இங்கே ஒரு நல்ல செய்தி: சில யோகா, மெதுவாகவும் தவறாமல் செய்யும்போது, தைராய்டு சுரப்பியை ஆதரிக்கவும், உடலின் ஹார்மோன் அமைப்புக்கு சமநிலையை கொண்டு வரவும் உதவும்.இது அதை வியர்த்தது அல்லது உடலை சிக்கலான தோரணைகளாக முறுக்குவது பற்றியது அல்ல. இதுபோன்ற 6 யோகா போஸ்கள் இங்கே.
Author: admin
சென்னை: எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளருமான எம்.ஜி.தாவூத் மியாகான், தங்களது கல்லூரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி பாபநாசம் தொகுதி எம்எல்ஏ-வான எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரான முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த எழும்பூர் குற்றவியல் நடுவர், மனுதாரரின் குற்றச்சாட்டு எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிராக இருப்பதால் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினார். அதன்படி…
பட கடன்: Instagram/Planthlete_maria ஒரு உடற்பயிற்சி உத்வேகத்தை சித்தரிக்கும் போது ஒருவர் கற்பனை செய்யக்கூடிய எல்லாமே மரியா பாலன். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 31 வயதான ரசாயன பொறியாளர், அவர் ஒரு சுத்தமான, தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்றி, தவறாமல் உடற்பயிற்சி செய்தார், மேலும் தனது உருமாற்ற பயணத்திற்காக இன்ஸ்டாகிராமில் 20,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைச் சேகரித்தார். ஆனால் யாரும் வருவதைக் காணாத ஒரு திருப்பத்தில், அவரது கதை உடற்பயிற்சி வெற்றியில் இருந்து ஒரு சுகாதார கனவுக்கு மாறியது. பல மாதங்கள் விவரிக்கப்படாத மூட்டு வலி, வீக்கம் மற்றும் சோர்வு ஆகியவற்றிற்குப் பிறகு, மரியாவுக்கு பாப்சியோசிஸ் கண்டறியப்பட்டது, இது டிக் கடித்தால் பரவும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அவள் இடுப்பிலிருந்து முடங்கிவிட்டாள்.அவளுடைய பயணம் சில நேரங்களில் உடல் வெளியில் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது, ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒன்று அமைதியாக ஒரு போரை நடத்துகிறது. ஒரு…
மென்லோ பார்க்: வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காத மெசேஜ்களை ‘மெட்டா ஏஐ’ மூலம் சுருக்கமாக மாற்றித் தரும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. அது குறித்து விரிவாக பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விடுத்த மெசேஜ்களை (Unread Messages) மெட்டா ஏஐ மூலம் சுருக்கி தரும் (Summarise) அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம்…
லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர். ஜூலை 2-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ள இந்தியா உடனான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் உள்ளார். ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் 2-வது போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா…
சென்னை: பாஜக மாநில நிர்வாகிகள் தேர்வுக்காக, ஒரு பதவிக்கு 3 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து டெல்லி மேலிடத்தில் நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார். தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர் தேர்தல் முடிவடைந்த நிலையில், மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், மாநில அளவிலான பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தமிழக பாஜக மும்முரமாக ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், 8 மாநில துணை தலைவர்கள், 8 மாநில செயலாளர்கள், 4 மாநில பொதுச் செயலாளர்கள், ஒரு பொருளாளர் பதவி என 21 பதவிகளுக்காக தேர்வு நடைபெற்று வந்த நிலையில், நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லி மேலிடத்தில் நயினார் நாகேந்திரன் வழங்கியுள்ளார். அதன்படி, தமிழக பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களான அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் ஆதரவாளர்களின் பெயர்கள் அதிகளவில் பட்டியலில்…
உடனடி நூடுல்ஸ் எப்போதுமே மாணவர்கள், பிஸியான தொழில் வல்லுநர்கள் மற்றும் விரைவான மற்றும் உடனடி சிற்றுண்டியை ஏங்குகிற எவருக்கும் பிரியமான சிற்றுண்டியாக இருந்து வருகிறது. மாணவர்கள், பிஸியான தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆறுதல் உணவை விரும்பும் எவருக்கும் அன்பான உணவு. ஆனால் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அடுத்த பெரிய காரணியாக உடனடி நூடுல்ஸ் இருக்கும் என்று நீங்கள் நம்புவீர்களா? சமீபத்திய சமூக ஊடக வீடியோ ஒரு ராமன் பாக்கெட்டில் அதிர்ச்சியூட்டும் லேபிளை அம்பலப்படுத்தியது, இது ரசிகர்களை திகைக்க வைத்து, இந்த 10 நிமிட ஆறுதல் உணவில் என்ன நடக்கிறது என்பது குறித்து வளர்ந்து வரும் கவலையைத் தூண்டியது. விவாதங்கள் பொருட்கள், சேர்க்கைகள் மற்றும் பேக்கேஜிங் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது வெப்பமடைவதால், இந்த சரக்கறை பிரதானத்திற்கு உங்கள் அடுத்த ஸ்லர்ப் முன் இரண்டாவது பார்வை தேவைப்படலாம் என்பது தெளிவாகிறது.உடனடி ராமன் நூடுல்ஸ் புற்றுநோய் எச்சரிக்கை வைரலாகிவிட்ட பிறகு சுகாதார பயத்தை தூண்டுகிறதுராமன்…
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அடிப்படை வசதிகள் குறைபாட்டால் இந்த புதிய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இதற்கான பணி கடந்தாண்டு தொடங்கியது. ரூ.29.50 கோடி செலவில் இதற்கான பணிகள் நடந்தன. இதற்காக, கடலுார் சாலையில் உள்ள ஏஎப்டி மில் திடலுக்கு பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்தன. ஆனாலும், சில மாதங்களாக அதை திறக்காமல் அப்படியே வைத்திருந்தனர். “ஏஎப்டி மில் திடலில் இயங்கி வரும் தற்காலிக பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை; பணிகளை முடித்து புதிய பேருந்து நிலையத்தை ஏன் திறக்காமல் வைத்துள்ளீர்கள்?’’ என பல அமைப்புகள் கேள்வி எழுப்பின. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த மே 2-ம்தேதி புதிய பொலிவுறு பேருந்து நிலைய முனையம்திறக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து…
இந்தியா என்பது நினைவுச்சின்னங்கள் மற்றும் கோயில்களைப் பற்றியது அல்ல, இது அதன் நீண்ட, சிக்கலான வரலாறு மற்றும் அதன் சொந்த மர்மங்கள் பற்றியது. இது அதன் சில அடையாளங்களுக்கிடையில் மர்மத்தின் ஒரு பிரகாசத்தை சேர்க்கிறது, அவை வினோதமான புராணக்கதைகள், பேய் பார்வைகள் மற்றும் குளிர்ச்சியான கதைகளுடன் வந்து, ஆர்வமுள்ள பார்வையாளர்களை வேட்டையாடுவது உறுதி, ஆயினும்கூட அவர்கள் சாகச மற்றும் ஆய்வுக்காக இதுபோன்ற இடங்களை ஆராய புறப்பட்டனர். நீங்களும் ஆர்வமுள்ள வகையாக இருந்தால், இங்கே இந்தியாவில் எட்டு பேய் இடங்கள் உள்ளன, அங்கு வரலாறும் அமானுட செயல்பாடுகளும் கைகோர்த்துச் செல்கின்றன. (கேன்வா)
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.370 கோடியில் 33 கி.மீ. தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘திருநெல்வேலியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று, திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்திட்டத்தின்படி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்து அருகே தொடங்கும் மேற்கு புறவழிச்சாலை, சங்கரன் கோவில் சாலை, தென்காசி சாலை, முக்கூடல் சாலை, அம்பாசமுத்திரம் சாலை மற்றும் கன்னியாகுமரி சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரூ.370 கோடி திட்ட மதிப்பீட்டில் 33 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது. நாகர்கோவில் சாலையில் ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் அருகே கொங்கந்தான் பாறை விலக்கு, தருவை, கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, திருப்பணி கரிசல்குளம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராமையன்பட்டி, சத்திரம்புதுக்குளம், தாழையூத்து பகுதிகளை இணைக்கும் வகையில்…
