சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் அரசு மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அழுகிய முட்டைகளும், தரமற்ற உணவும் வழங்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ வேண்டிய அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமற்ற உணவை விநியோகித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உணவு தரமற்று இருப்பதோடு, அவை தயாரிக்கும் முறையும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் தட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, என அடுக்கடுக்கான புகார்களுக்கு உள்ளாகி வரும் அரசுப்பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவும் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பது அப்பள்ளிகளின்…
Author: admin
தென் கொரியாவை உலுக்கும் மிக உயர்ந்த யூடியூப் ஊழல்களில் ஒன்றில், சர்ச்சைக்குரிய கரோ செரோ புரவலன் கிம் சே யுஐ அவரது பணப்பையை வலிக்கும் இடத்தில் அதிகாரப்பூர்வமாக தாக்கப்பட்டுள்ளது. முக்பாங் நட்சத்திரம் சூயாங் (பார்க் ஜியோங் வென்றது) பற்றி அவதூறான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றினால், அவர் ஒரு கிளிப்பிற்கு million 10 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும் என்று சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கரோசெரோ ஆராய்ச்சி நிறுவனத்தின் கிம் சே யுஐ மற்றும் க்வோன் யங் சான் போன்ற தீங்கிழைக்கும் வர்ணனையாளர்கள் மற்றும் பொய்யர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். pic.twitter.com/quzeiv3ey1- நல்ல வெற்றிகள் தீமை (@ரெபேக்கா 3409670) ஜூன் 26, 2025சுயாங் வழக்கில் கிம் சே யுஐ மிருகத்தனமான நீதிமன்ற அடியை எதிர்கொள்கிறதுஇது பல மாத சட்டப் போர்களுக்குப் பிறகு வருகிறது, அதில் சுயாங் கிம் சே யுஐ பிளாக்மெயில், வற்புறுத்தல் மற்றும் தனியுரிமை மீறல்கள் என்று குற்றம் சாட்டினார். கரோ…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் தொலைதூர பசந்த்கர், பிஹாலி வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில் 4 தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். வனப் பகுதிக்குள் சிக்கிய எஞ்சிய 3 பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஜம்மு போலீஸ் ஐஜி பீம் சென் துதி கூறுகையில், “இந்த 4 தீவிரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்களை கடந்த ஓராண்டாக தேடி வந்தோம். மோசமான வானிலைக்கு மத்தியில் அங்கு மோதல் நடைபெறுகிறது” என்றார். காஷ்மீரில் வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் பிஹாலி’ எனப் பெயரிப்பட்டுள்ளது.
சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) காலை வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மாணவர்கள் என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை அறிந்துகொள்ளலாம். தரவரிசைப் பட்டியலில் 145 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 140 பேர் தமிழ்நாடு பாட வாரியத்தின் கீழ் படித்தவர்கள் ஆவர். மேலும், கலந்தாய்வு கால அட்டவணையையும் அமைச்சர் வெளியிட்டார். அதன்படி ஜூலை 7 கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்புப் பிரிவினருக்கும், 14-ம் தேதி பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ரேண்டம் எண் வெளியானதைத் தொடர்ந்து ஜூன் 28 முதல் ஜூலை 2-ம் தேதி வரை மாணவர்கள் குறை தீர்க்கும் சேவை வழங்கப்படும். தரவரிசை பட்டியலில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா…
சென்னை: பகுதி நேர வேலை எனக் கூறி இளம் பெண்ணிடம் ரூ.4.62 லட்சம் மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி (26). மண்ணடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் லட்சுமியின் இன்ஸ்டாகிராம் ஐடி-க்கு பகுதி நேர வேலை சம்பந்தமாக லிங் ஒன்று வந்தது. அதை கிளிக் செய்தவுடன் லட்சுமியை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், சில வேலைகளை கொடுத்துள்ளார். அந்த வேலைகளை முடிக்க முடிக்க லட்சுமிக்கு சிறிய அளவிலான லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து அதிக அளவில் லாபம் சம்பாதிப்பதற்காக, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு லட்சுமி ரூ.4,62,130-ஐ அனுப்பியுள்ளார். அதன் பிறகு லட்சுமிக்கு எந்தவித லாப பணமும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார், அடையாளம்…
நேர்த்தியின் சுருக்கமான ரேகா, தனிப்பயன் மணீஷ் மல்ஹோத்ரா குழுமத்தில் உம்ராவ் ஜான் ஸ்கிரீனிங்கை கவர்ந்தார், அவரது சின்னமான பாத்திரத்திற்காக ஏக்கத்தைத் தூண்டினார். அவரது பாரம்பரிய இந்திய உடையானது, பளபளப்பான பனராசி துப்பட்டா மற்றும் பழங்கால பாகங்கள் கொண்டது, காலமற்ற கைவினைத்திறனைக் கொண்டாடியது. அவள் ஏன் என்றென்றும் நேர்த்தியின் மறுக்கமுடியாத ராணியாக இருப்பாள் என்று ரேகா நமக்கு நினைவூட்டினார். உம்ராவ் ஜானின் சிறப்புத் திரையிடலில், பழைய பள்ளி வசீகரம் மற்றும் தூய கவர்ச்சியில் சொட்டிக் கொண்டிருந்த தனிப்பயன் மணீஷ் மல்ஹோத்ரா அலங்காரத்தில் நடைபயிற்சி, பேசும் கலைப் பகுதியைப் போல தோற்றமளித்தார். இது ஒரு சிவப்பு கம்பள தருணம் அல்ல, இது சின்னமான படத்தில் அவர் நடித்த காலமற்ற கதாபாத்திரத்திற்கு ஒரு முழு அஞ்சலி, மற்றும் நேர்மையாக, இது அனைவருக்கும் ஒரு தீவிரமான ஏக்கத்தை அளித்தது.அவரது தோற்றம் இந்திய கைவினைத்திறனைக் கொண்டாடுவது பற்றியது. ரேகா ஒரு மென்மையான ஆர்கன்சா சிகங்கரி மற்றும் பத்லா அனார்கலி…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் காவல் துறை தலைவர் (சிஐடி-பாதுகாப்பு) விஷ்ணு காந்த் குப்தா கூறியதாவது: டெல்லி கடற்படை தலைமையகத்தில் உள்ள கப்பல்துறை இயக்குநரகத்தில் எழுத்தராக (யுடிசி) விஷால் யாதவ் பணியாற்றி வருகிறார். ஹரியாணாவின் ரேவாரியைச் சேர்ந்த இவர், இந்திய பெண்போல தன்னை காட்டிக் கொண்டு பாகிஸ்தான் பெண் ஒருவருக்கு ராணுவ ரகசியங்களை கசிய விட்டுள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்கள் பற்றிய ரகசிய விவரங்களை பாகிஸ்தான் பெண்ணிடம் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பல முகமைகளின் தீவிர காண்காணிப்புக்குப் பிறகு யாதவ் ஜெய்ப்பூரில் வைத்து புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானிடம் தெரிவித்ததற்காக ரூ. 2 லட்சம் வரை சன்மானமாக பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளுக்கு, வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்தி தினத்தன்று தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு மாநில விருதுகளை முதல்வர் வழங்கி கவுரவித்து வருகிறார். அதன்படி, நடப்பாண்டு சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளித்த சிறந்த தனியார் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர், அதிக கடன் வழங்கிய மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு தலா 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை…
இந்த நாட்களில், அதிக உணர்ச்சி நுண்ணறிவு (ஈக்யூ) இருப்பது உயர் நுண்ணறிவு அளவு (ஐ.க்யூ) இருப்பதைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தது. ஈக்யூ என்பது தயவுசெய்து மற்றவர்களைப் புரிந்துகொள்வதை விட அதிகம் – இது உங்களிடமும் உங்களைச் சுற்றியுள்ள மக்களிடமும் உணர்ச்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவது. உயர் ஈக் உள்ளவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உணரக்கூடும் என்பதை அறிவார்கள், இது சரியான நேரத்தில் சரியான சொற்களைச் சொல்லவும், வாழ்க்கையில் பரிவுணர்வு முடிவுகளை எடுக்கவும் செய்கிறது. தொழில்முறை அமைப்புகளில், உயர் ஐ.க்யூ கொண்டவர்கள் சிறந்த தலைவர்களையும் வழிகாட்டியையும் உருவாக்குகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும்போது, அத்தகையவர்கள் மற்றவர்களுடன் நல்ல உறவைப் பேண முடியும். உயர் உணர்ச்சி நுண்ணறிவின் (ஈக்யூ) சில நுட்பமான அறிகுறிகளை இங்கே பட்டியலிடுகிறோம். உங்கள் அன்றாட வாழ்க்கையில் இந்த பழக்கங்களை இணைப்பதன் மூலம், நீங்களும் அதை வைத்திருக்க முடியும்:
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லக்னோவை சேர்ந்தவர் ரவிகா சோனி (33). ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்வது வழக்கம். சமீபத்தில் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரீல்ஸ் மோகத்தால் ரவிகா சோனி, ரங்காரெட்டி மாவட்டம், நாகலபல்லி – சங்கர பல்லி இடையே 7 கி.மீ தூரத்துக்கு தண்டவாளத்தின் மீது தனது காரை ஓட்டிச் சென்றார். அப்போது இதனை யாரோ வீடியோ எடுத்துள்ளனர். அங்குள்ள பொதுமக்கள் விரட்டி சென்று காரை நிறுத்தும்படி எச்சரித்தனர். ஆனால், ரவிகா சோனி யாருடைய பேச்சையும் கேட்காமல் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். இந்த சமயத்தில் பக்கத்து தண்டவாளத்தில் ரயில் வந்தது. அதனை ஓட்டி வந்த பைலட், யாரோ…
