Author: admin

பொறுப்பான மருத்துவத்திற்கான மருத்துவர்கள் குழுவின் சமீபத்திய ஆய்வில், குறைந்த கொழுப்புள்ள சைவ உணவு உணவு மத்திய தரைக்கடல் உணவுடன் ஒப்பிடும்போது உணவு அமில சுமையை கணிசமாகக் குறைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த குறைப்பு எடை இழப்பு மற்றும் மேம்பட்ட வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. தாவர அடிப்படையிலான உணவுகள் நிறைந்த சைவ உணவு, உடலில் ஒரு கார சூழலை ஊக்குவிக்கிறது, எடை நிர்வாகத்திற்கு உதவுகிறது மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. நாம் சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், மத்தியதரைக் கடல் உணவு அதன் இதய ஆரோக்கியமான நன்மைகளுக்காக கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வு இன்னும் சிறந்த வழி இருக்கக்கூடும் என்று கூறுகிறது, குறிப்பாக நீங்கள் எடை இழப்பைத் தேடுகிறீர்கள் மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைத்தால்.பொறுப்புள்ள மருத்துவத்திற்கான மருத்துவர்கள் குழு நடத்திய ஒரு புதிய ஆய்வில், பிரபலமான மத்தியதரைக்…

Read More

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் வார்த்தைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறி இருந்த நிலையில், அந்த அமைப்பு அரசியலமைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய அரசியலமைப்பை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தொடங்கிய நவம்பர் 30, 1949 முதல் அதில் ஈடுபட்ட டாக்டர் அம்பேத்கர், நேரு உள்ளிட்டோரை ஆர்எஸ்எஸ் தாக்கியது. ஆர்எஸ்எஸ்ஸின் சொந்த வார்த்தைகளில் சொல்வதானால், அரசியலமைப்பு மனுஸ்மிருதியைப் போல் இல்லை. புதிதாக அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்கான அழைப்புகளை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பலமுறை விடுத்துள்ளன. 2024 மக்களவைத் தேர்தலின் போது மோடியின் பிரச்சார முழக்கம் இதுவாகவே இருந்தது. எனினும், இந்திய மக்கள் இந்தக் கூக்குரலை உறுதியாக நிராகரித்தனர். இருப்பினும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற வேண்டும்…

Read More

காஞ்சிபுரம்: “ரயில் கட்டண உயர்வு என்பது தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளது, இன்னும் அமல்படுத்தப்படவில்லை,” என்று ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். மத்திய ரயில்வே அமைச்சர் சோமண்ணா இன்று (ஜூன் 27) காஞ்சிபுரம் வந்தார். அவரை பாஜகவினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் வரவேற்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். இந்த ரயில்நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அவரை இந்திரா நகர் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு ரயில்வே கேட் திறக்கப்படுவதில்லை. இதனால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே தங்கள் பகுதிக்கு எளிதில் சென்று வரும் வகையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பரந்தூர் பகுதியில் விமான நிலையம்…

Read More

யாராவது துபாயைப் பற்றி நினைக்கும் போது, ​​ஒளிரும் வானளாவிய கட்டிடங்கள், ஆடம்பர கார்கள் மற்றும் ஆடம்பரமான மால்கள் ஆகியவை நினைவுக்கு வரும் முதல் விஷயங்களாக இருக்கலாம். ஆனால் கவர்ச்சியைத் தாண்டி, நகரம் தனித்தனியாக உள்ளூர் மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட புதையல்களைத் தேடும் கடைக்காரர்களுக்கான புகலிடமாகும்.நீங்கள் பட்ஜெட் நட்பாக இருந்தாலும் அல்லது உற்சாகப்படுத்தத் தயாராக இருந்தாலும், துபாய் உங்கள் பயணங்களிலிருந்து சரியான நினைவு பரிசுகள், பரிசுகள் அல்லது சேகரிப்புகளை உருவாக்கும் பலவிதமான பொருட்களை வழங்குகிறது. துபாயைத் தவிர்ப்பது சுத்த வகை, ஏனெனில் இது பயணிகள் ஒரு வடிவமைப்பாளர் கேஜெட்டையும், பல நூற்றாண்டுகள் பழமையான வாசனை திரவியத்தையும் எடுக்கக்கூடிய இடமாகும்.அது அதன் பொருட்டு ஷாப்பிங் செய்வது மட்டுமல்ல. ஒவ்வொரு உருப்படிக்கும் ஒரு கதை, ஒரு பிட் கலாச்சாரம் மற்றும் துபாய் அனுபவத்தின் ஒரு துண்டு ஆகியவை அதில் மூடப்பட்டிருக்கும்.தேதிகளைத் தவிர துபாயிலிருந்து வாங்க வேண்டிய 10 சிறந்த விஷயங்கள் இங்கே

Read More

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன் 25) இரவு 7.30 மணி முதல் இரவு 10.50 மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை நடந்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்திருப்பதாக கொல்கத்தா காவல்துறையின் மூத்த அதிகாரி இன்று (ஜூன் 27, 2025) தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் கஸ்பா காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மனோஜித் மிஸ்ரா (30 வயது), பிரமித் முகர்ஜி (20 வயது), ஜைப் அகமது (19 வயது) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில், மனோஜித் மிஸ்ரா முன்னாள் மாணவர். மற்றவர்கள், கல்லூரியின் தற்போதைய மாணவர்கள். மனோஜித் மிஸ்ராவும், ஜைப் அகமதுவும் நேற்று (ஜூன் 26) மாலை 7.30 மணியளவில் கைது…

Read More

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 45 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 18,290 கன அடியாகவும், மாலை 37, 263 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, இன்று காலை விநாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 112.73 அடியாக இருந்த நிலையில் மாலை 114 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 842.34…

Read More

ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை என்பது வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கு சோதனைகள், இது ஒரு நபரின் உண்மையான பண்புகளை சில நொடிகளில் டிகோட் செய்ய முடியும். இந்த சோதனைகள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன, ஏனெனில் பலர் தங்களை அல்லது மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். பெயர் குறிப்பிடுவது போல, இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்ட வித்தியாசமான படங்கள், இதனால் கண்களை ஏமாற்றும், இதனால் ஒளியியல் மாயையாக செயல்படுகிறது. ஒரு நபர் முதலில் பார்ப்பதைப் பொறுத்து, இந்த படங்கள் உளவியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவற்றைப் பற்றி நிறைய புரிந்து கொள்ள முடியும்.இந்த குறிப்பிட்ட படத்தை ஆரம்பத்தில் டிக்டோக்கில் பிரபலமான ஆப்டிகல் மாயை நிபுணர் மியா யிலின் பகிர்ந்து கொண்டார். படத்தின் முதல் பார்வையில், ஒரு நபர் உதடுகள் அல்லது கண்ணைக் காணலாம். முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதன் அடிப்படையில், ஒரு நபரின்…

Read More

வாஷிங்டன்: இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. சீனா உடனான ஒப்பந்தத்தையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். உண்மையில் ஒருபோதும் நடக்க முடியாத விஷயங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு நாட்டுடனும் உறவு மிகவும் நன்றாக உள்ளது. நேற்றுதான் சீனாவுடன் கையெழுத்திட்டோம். எங்களிடம் அனைவரும் உள்ளனர். நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை. சிலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் மட்டும் அனுப்ப உள்ளோம். அவர்கள் 25%,…

Read More

சென்னை: வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் விவசாயிகள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த நீர்வள அமைச்சகம் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கது. நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி விவசாயிகளின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். அங்கிருந்து விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரை பெறலாம். எவ்வளவு நீரை விவசாயிகள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி…

Read More

படகு சவாரி செய்யும் போது ஒரு முறுக்கு மலை இயக்கி அல்லது மயக்கத்தில் எப்போதாவது வினோதமாக உணர்ந்தீர்களா? நீங்கள் தனியாக இல்லை. இயக்க நோய் என்பது விரும்பத்தகாத பயணத் தோழர், இது ஒரு அற்புதமான பயணத்தை ஒரு மோசமான அனுபவமாக மாற்ற முடியும். உங்கள் மூளை உங்கள் கண்கள், காதுகள் மற்றும் உடல் குழப்பமான இயக்கம் ஆகியவற்றிலிருந்து கலவையான சமிக்ஞைகளைப் பெறும்போது அது தாக்குகிறது. முடிவு? குமட்டல், தலைவலி, குளிர் வியர்வை மற்றும் சவாரி செய்ய ஒரு அவசர விருப்பம். ஆனால் உங்கள் பயணத் திட்டங்களை இன்னும் ரத்து செய்ய வேண்டாம். சரியான அறிவு மற்றும் சில ஸ்மார்ட் தந்திரங்களுடன், நீங்கள் இயக்க நோயை வளைகுடாவில் வைத்திருக்கலாம் மற்றும் நீங்கள் உயரும், படகோட்டம் அல்லது சாலை-ட்ரிப்பிங் செய்கிறீர்களா என்பதை உங்கள் சாகசத்தை அனுபவிக்கலாம்.இயக்க நோய் என்றால் என்னஇயக்க நோய் என்பது உங்கள் கண்கள், உள் காதுகள், தசைகள் மற்றும் மூட்டுகளிலிருந்து இயக்கம்…

Read More