சென்னை: செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு தினசரி வந்து ஆட்டோ ஓட்டி வரும் பெண்ணுக்கு , ஆளுநர் ஆர்.என்.ரவி, புதிய ஆட்டோ வழங்கி பாராட்டினார். செங்கல்பட்டைச் சேர்ந்தவர் அமலா. வாடகை ஆட்டோ ஓட்டுநர். இவர் தினசரி சென்னைக்கு வந்து ஆட்டோ ஓட்டிவிட்டு, இரவு 10 மணிக்கு மேல், மீண்டும் செங்கல்பட்டு திரும்பிவிடுவார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் இவர் கவுரவிக்கப்பட்ட போது, தனக்கு சொந்தமாக ஆட்டோ வேண்டும் என்பது குறித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து, ஆளுநர் தனது விருப்ப நிதியில்இருந்து ஆட்டோ வழங்கியுள்ளார். இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி, கடின உழைப்பாளியான ஆட்டோ ஓட்டுநரும், முன்னோடி பெண் தொழில் முனைவோருமான அமலாவின் எழுச்சியூட்டும் பயணம் மற்றும் கனவுகளுக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் தெரிவிக்கும் அடையாளமாக, புதிய ஆட்டோவின் சாவியை, ராஜ்பவனில் வழங்கினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மகளிர் தின…
Author: admin
டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண் மருத்துவருக்கு கடந்த மே 28-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை அமித் குமார் என்றும் தொலைத் தொடர்பு துறை மூத்த அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டார். பெண் மருத்துவரின் சிம் கார்டு, ஆதார் எண்ணை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக மர்ம நபர் மிரட்டினார். இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் வீடியோ காலில் மற்றொரு மர்ம நபர், பெண் மருத்துவரை தொடர்பு கொண்டார். அந்த மர்ம நபர், தன்னை மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமதன் பவார் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர் போலீஸ் உடையில் இருந்ததாலும் மிரட்டும் தொனியில் பேசியதாலும் பெண் மருத்துவர் மிகுந்த அச்சமடைந்தார்.…
ஊரக வளர்ச்சித் துறையில் 4 ஆண்டுகளில் ரூ.19,024 கோடியில் செயல்படுத்தப்படும் பல்வேறு முன்னோடி திட்டங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும் கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும் வட்டார ஊராட்சிக்கான அனுமதி வரம்பு ரூ.10 லட்சம் என்பது ரூ.20 லட்சம் ஆகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் என்பதை ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, நகரங்களை ஒட்டிய 690 ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சம், 278 மலைப்புற ஊராட்சிகளுக்கு ரூ.30 கோடியும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட சிறப்பு மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிற துறைகளுடன் ஊராட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவும் 600 கிராமச் செயலகங்கள் கட்டப்ட்டுள்ளன. மகாத்மா காந்தி…
காலையில் நீங்கள் உட்கொள்வது நாள் முழுவதும் தொனி, செரிமானம், ஆற்றல் மற்றும் ஹார்மோன் சமநிலை பகலில் தீர்மானிக்க முடியும். வயிற்றில் மென்மையாக இருக்கும் ஆனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானது, குறிப்பாக பொதுவாக வீக்கம், மெதுவான செரிமானம் அல்லது ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு.சுகாதார வல்லுநர்கள் மற்றும் பாரம்பரிய ஆரோக்கிய அமைப்புகள் சிறந்த முடிவுக்கு வெற்று வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கும் ஐந்து சூப்பர்ஃபுட்கள் கீழே உள்ளன.ஒரே இரவில் நனைத்த சியா விதைகள்சியா விதைகளை ஒரே இரவில் ஊறவைப்பது அவர்களை ஜெலட்டினஸ் மற்றும் ஜீரணிக்க எளிதானது. ஒமேகா -3 கள், கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம், அவை நச்சுகளை வெளியேற்றுகின்றன, குடல்களை இயல்பாக்குகின்றன, குடலை ஹைட்ரேட் செய்கின்றன. சியா விதைகளை ஊறவைப்பதும், வெற்று வயிற்றில் சாப்பிடுவதும் நிலையான இரத்த சர்க்கரை மற்றும் நிலையான ஆற்றல் அளவிற்கும் பங்களிக்கிறது. குடலிறக்கத்தை வளர்க்கும் காலை பானத்திற்காக அவற்றை தண்ணீரில் கலக்கவும் அல்லது பால்…
ட்ரம்பின் ஈரான் குண்டுவெடிப்புகளுக்கு நெட்டிசன்கள் பதிலளிக்கின்றன; ஈரான் தாக்கிய பின்னர் அமெரிக்க இராணுவத்தில் சேர பரோன் டிரம்ப் அழைப்பு இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் கடந்த வாரம் அமெரிக்கா மூன்று ஈரானிய மண்ணில் குண்டு வீசியதால், எதிர்பாராத ஒரு நபரை இலக்காகக் கொண்ட வேறு வகையான போர் ஆன்லைனில் நடத்தப்பட்டது: பரோன் டிரம்ப்.19 வயதான ஜனாதிபதி டொனால்ட் ஜே டிரம்ப், NYU இல் தனது புதிய ஆண்டை முடித்துவிட்டார், வளர்ந்து வரும் சமூக ஊடக புயலின் மையத்தில் தன்னைக் கண்டறிந்துள்ளார், அங்கு ட்ரம்பின் ஈரான் குண்டுவெடிப்புகளுக்கு நெட்டிசன்கள் எதிர்வினையாற்றுகிறார்கள், அமெரிக்க இராணுவத்தில் பரோன் டிரம்பை சேர்ப்பதற்கான கோரிக்கையுடன்.’நீங்கள் போரை விரும்பினால், உங்கள் சொந்த குழந்தையை அனுப்புங்கள்’, எக்ஸ் மீது, பலர் ஒரு பொதுவான பல்லவியை எதிரொலித்துள்ளனர்: ஜனாதிபதி டிரம்ப் மற்றவர்களின் குழந்தைகளை தீங்கு விளைவிக்கும் வழியில் அனுப்பத் தயாராக இருந்தால், அவரது சொந்த மகன் வரிசையில் முதலிடம் பெற வேண்டாமா?”டிரம்ப் எங்களை போரில்…
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளாக கதாகாலட்சேபம் செய்யும் முகுட்மணி சிங் யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ் தாக்கப்பட்டனர். முகுட்மணியின் தலைமுடியை மொட்டையடித்த கும்பலில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராமணர் அல்லாத முகுட்மணி கதாகாலட்சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடந்துள்ளது. இதை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்டித்துள்ளனர். இதற்கிடையில், முகுட்மணி மீது பாலியல் மற்றும் பிராமணர் என பொய் கூறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து உ.பி.யின் மற்றொரு பிரபல கதாகாலட்சேபகர் லவ்லி சாஸ்திரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முகுட்மணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் யாதவ சமூகத்தினர் அனைவருக்கும் அவமானம். யாதவர்களில் கதாகாலட்சேபகர்கள் அதிகமாகிவிட்டதால், பிராமணர்களுக்கு கோபம் வருகிறது. யாதவர்களால் வாழ்நாள் முழுவதும் வணங்கப்பட்டவர்கள் இப்போது அவர்களைத் தாக்குகிறார்கள். வீடு கட்ட பூசை, திருமண சடங்குகள் என அனைத்துக்குமே பிராமணர்களை அழைக்கிறோம். யாதவர்களால் தம் சமூக…
மூலவர்: ராமலிங்க சுவாமி அம்பாள்: பர்வதவர்த்தினி தல வரலாறு : இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேசுவரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து அயோத்தி திரும்பினார். கரண், தூஷணன் ஆகிய அசுர சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும். தங்களை பின்தொடர்வதை உணர்ந்தார். அந்த தோஷம் நீங்க சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக இங்கு 107 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். அப்போது ஆஞ்சநேயரை காசிக்குஅனுப்பி ஒரு லிங்கம் கொண்டு வரச் செய்தார். அதையும் சேர்த்து108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான் தன் தோஷம் நீங்கப் பெற்றார். பிரதான ஈசனுக்கு, ராமரின் பெயரால், ‘ராமலிங்க சுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் அனுமந்தலிங்கம் என்ற பெயரில் உள்ளது. பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சந்நிதி எழுப்பப்பட்டது. கோயில் சிறப்பு: கோயில், 108 லிங்கங்கள் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. பிரதோஷ வேளையில் அகத்தியர் பூஜை செய்வதாக ஐதீகம். கழுத்தில் சலங்கைகள்…
திமுக அரசின் தவறுகள், மக்கள் பிரச்சினைகளை சமூக வலைதளங்கள் மூலம் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிமுக ஐ.டி. அணி மாவட்ட செயலாளர்களுக்கு மாநில செயலாளர் ராஜ் சத்யன் அறிவுறுத்தியுள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட, மண்டல செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அணியின் மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: அதிமுக ஐ.டி. அணியில் சுமார் 70 ஆயிரம் நிர்வாகிகள் இருக்கிறோம். ஆனாலும், அதிமுகவின் சாதனைகள், திமுக அரசின் தவறுகள் என பொதுச் செயலாளர் பழனிசாமி சுட்டிக்காட்டுவது குறித்த செய்திகள், உள்ளூர் மக்களின் பிரச்சினைகள் ஆகியவை அதிகம் பரப்பப்படுவது இல்லை. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அனைத்து நிர்வாகிகளும் முழு ஈடுபாட்டுடன் இருக்க…
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த குற்றப் பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவ இருப்பதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரையிலான பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனுஷ்கோடி அடுத்த 4-ம் மணல்திட்டு பகுதியில் சிலர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நிற்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த கடலோரக் காவல் படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து, மெரைன் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் கபிலன் (34), நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த சுமித்ரோலன் பெர்னாண்டோ (43), மாதவிலக்கைச் சேர்ந்த சாகர குணதிலக (33) என்பதும், சட்டவிரோதமான முறையில் இலங்கை மன்னார் மாவட்டம் பேச்சாளையிலிருந்து…
“ஐ லவ் யூ”, எட்டு சிறிய வழிகளில் பெற்றோர்களாகிய, காதல் எப்போதும் பெரிய சைகைகளைப் பற்றியது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அக்கறையுள்ள சிறிய செயல்கள், உண்மையான பிணைப்பு நேரங்கள் மற்றும் ஆதரவான செயல்கள் சில நேரங்களில் நீங்கள் அவர்களை நேசிக்கும் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல போதுமானது. “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்ல எட்டு சிறிய வழிகளைப் பார்ப்போம்.
