திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. டி. சந்தோஷ் குமார் 26, அருண் கார்த்திக் 5, அதிஷ் 19, நிர்மல் குமார் 16, ரித்திக் ஈஸ்வன் 0, சோனு யாதவ் 29, அட்னன் கான் 22, என்.எஸ்.ஹரீஷ் 43 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, ஜி.பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. அந்த அணியின் விமல் குமார்…
Author: admin
சென்னை: சாலைப்பணிகளில் கவனக் குறைவு மற்றும் கடமையில் அலட்சியமாகச் செயல்படும் பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்களின் பணிகள் தொடர்பாக, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்த அனைத்து தலைமைப் பொறியாளர்களும் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் பேசியதாவது: தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்களுடன் தலைமையிடத்தில் மாதம் ஒருமுறை பணி முன்னேற்றம், விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கும் கோப்புகள், நில எடுப்பு, நீதிமன்ற வழக்குகள் போன்ற முக்கியப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தலைமைப் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, கோட்டப் பொறியாளர்கள், உதவிக் கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்களுடன், கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும். கோட்டப்பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட களப்பொறியாளர்களுடன் தணிக்கை நாள் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். சாலைகள் குறுக்கே பாலங்கள் கட்டும்போது, போதிய தடுப்புகள்…
கரப்பான் பூச்சிகள் மொத்தமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? மீண்டும் சிந்தியுங்கள். உங்கள் சமையலறை தளத்தின் குறுக்கே சறுக்குவது உங்கள் பிஸ்கட் தகரத்தை சோதனையிடுவதை விட அதிகமாகச் செய்யலாம். இருதயநோய் நிபுணரின் கூற்றுப்படி டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியின் சமீபத்திய வைரஸ் ட்வீட், கரப்பான் பூச்சி தொற்று மார்பு இறுக்கம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சுவாச அறிகுறிகளைத் தூண்டும் – நாங்கள் அனைவரும் கவனம் செலுத்திய நேரம் இது.ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள். இந்த விரும்பத்தகாத வீட்டின் விருந்தினர்கள் எரிச்சலூட்டுவதில்லை – அவர்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு அபாயகரமானவர்கள்.கரப்பான் பூச்சிகளைப் பற்றி மிகவும் ஆபத்தானது என்ன?நம்மில் பெரும்பாலோர் கரப்பான் பூச்சிகளை அழுக்கு சமையலறைகள் மற்றும் இரவு நேர ஸ்னீக் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்துகிறோம், ஆனால் உங்களுக்குத் தெரியாதது என்னவென்றால், அவற்றின் உடல் பாகங்கள், உமிழ்நீர் மற்றும் மலம் கூட ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் ஆஸ்துமாவைத் தூண்டும் புரதங்களால் ஏற்றப்படுகின்றன. இந்த துகள்கள் வெறும் மறைந்துவிடாது -…
திருப்பதி: ஜூலை 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஹைதராபாத், கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் ஹைதராபாத்தில் இருந்து ஸ்ரீசைலம், ஸ்ரீ காளஹஸ்தி, திருப்பதி, கானிப்பாக்கம் விநாயகர் கோயில் வழியாக வேலூர் பொற்கோயில் மற்றும் திருவண்ணாமலை வந்தடைகின்றனர். பின்னர் கிரிவலம் செல்வதோடு, சுவாமியை தரிசித்து விட்டு ஊர் திரும்புகின்றனர். பக்தர்களின் நலன் கருதி ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை வழியாக கன்னியாகுமரி வரை 8 சிறப்பு ரயில்களை இயக்க தென் மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில் எண் 07230 ஹைதராபாத்தில் இருந்து ஜூலை 2-ம் தேதி மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு செகந்திராபாத், நல்கொண்டா, குண்டூர், கூடூரு, ரேணிகுண்டா,…
பார்படோஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பார்படோஸில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸின்போது ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்திய ஜெய்டன் சீல்ஸ், கம்மின்ஸை நோக்கி ஆடுகளத்திலிருந்து கிளம்பு என்ற ரீதியில் சைகை காண்பித்தார். இதுதொடர்பாக போட்டி நடுவரிடம் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐசிசி நடத்தை விதிமுறையின்படி ஜெய்டன் சீல்ஸுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2 ஆண்டுகளில் ஜெய்டன் ஷீல்ஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது 2-வது முறை என்பதால் அவருக்கு 2 தகுதி இழப்புப் புள்ளிகளும் அபராதமாக வழங்கப்பட்டுள்ளன. முதல் டெஸ்டில் ஆஸி. வெற்றி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்…
சென்னை: நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. தமிழக நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு லேசான நெஞ்சுவலி இருந்ததால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த வாரம் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் கடந்த 26-ம் தேதி அனுமதியானார். இதய அடைப்பை நீக்கும் வகையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, “ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு, உதயச்சந்திரன் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புகிறார். சில நாட்களுக்கு வீட்டில் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்’’ என்றனர்.
உங்கள் கல்லீரல் அடிப்படையில் உங்கள் உடலின் இயற்கை போதைப்பொருள் மையம். இது ஒரு நைட் கிளப்பில் ஒரு பவுன்சர் போன்றது -நச்சுகளை வெளியேற்றுவது, கொழுப்பை உடைப்பது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துதல் மற்றும் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஆனால் இங்கே விஷயம்: உங்கள் கல்லீரல் ஒரு வெள்ளைக் கொடியை அசைக்கத் தொடங்குவதற்கு முன்பு மட்டுமே அவ்வளவு செய்ய முடியும். காலப்போக்கில், மோசமான உணவு, ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மன அழுத்தம் ஆகியவை அதை மந்தமாகவும் அதிக வேலைவாய்ப்பாகவும் விட்டுவிடும். சரியான உணவுகள் ஆதரவு காப்புப்பிரதி நடனக் கலைஞர்களைப் போல காலடி எடுத்து வைக்கலாம்.எல்உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்த உணவுகள் உண்மையில் என்ன உதவுகின்றன என்பதைப் பற்றி ET ஐப் பாருங்கள் (இல்லை, நாங்கள் விலையுயர்ந்த போதைப்பொருள் சாறுகளைப் பற்றி பேசவில்லை), எந்தெந்தவை அதை பின்னால் இருந்து நாசப்படுத்துகின்றன.கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்இலை கீரைகள்இலை கீரைகள் கல்லீரல் ஆதரவின் சூப்பர் ஹீரோக்கள் போன்றவை.…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு ஒரு தகவலை அளித்தால் ரூ.50,000 கிடைக்கும் என்று கைதான கடற்படை ஊழியர் விஷால் யாதவ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹரியானாவின் ரேவரியை சேர்ந்த விஷால் யாதவ், டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு கடற்படையின் ரகசிய தகவல்களை வழங்கி வந்துள்ளார். அண்மையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் உளவுத் துறை போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் உளவாளிகளாக செயல்பட்ட 2 பேரை அண்மையில் கைது செய்தோம். அவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் பிரியா சர்மா என்ற பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளனர். அந்த பிரியா சர்மாவின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்தபோது கடற்படை ஊழியர் விஷால் யாதவ் குறித்த தகவல்கள் கிடைத்தன. வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பாக அவரை கைது செய்தோம். இவ்வாறு…
சென்னை: விஜய் தலைமையில் தவெக மாநில செயற்குழுக் கூட்டம் ஜூலை 4-ம் தேதி பனையூரில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், கட்சி தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்படும். கட்சியின் சட்ட விதிகளின்படி, மாநில செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக் குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.…
இரண்டும் இதய அவசரநிலைகள் என்றாலும், இதயம் மற்றும் இருதயக் கைது சில முக்கிய வழிகளில் வேறுபடுகின்றன. இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடுக்கப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது, பொதுவாக கரோனரி தமனிகளில் உறைவு அல்லது குறுகல் காரணமாக. இந்த அடைப்பு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் இதய திசுக்களை அடைவதைத் தடுக்கிறது, இதனால் இதயத்தின் அந்த பகுதிக்கு சேதம் அல்லது இறப்பு ஏற்படுகிறது. இருப்பினும், மாரடைப்பின் போது, இதயம் வழக்கமாக வெல்லும், இருப்பினும் அந்த நபர் மார்பு வலி, மூச்சுத் திணறல், குமட்டல் அல்லது வியர்வை ஆகியவற்றை அனுபவிக்கக்கூடும். இதற்கு நேர்மாறாக, திடீர் இருதயக் கைது என்பது ஒரு மின் பிரச்சினையாகும், அங்கு அசாதாரண இதய தாளம் காரணமாக இதயம் திடீரென திறம்பட அடிப்பதை நிறுத்துகிறது, இதனால் இதயம் மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்தத்தை செலுத்துவதை நிறுத்துகிறது. இது உடனடி நனவை இழப்பதற்கும், துடிப்பு இல்லாதது, சுவாசம் இல்லை…
