Author: admin

உங்கள் உடல் உயிர்வாழக்கூடிய அதிகபட்ச வெப்பம் என்ன காலநிலை மாற்றம் தொடர்ந்து உலகளாவிய வெப்பநிலையை முன்னோடியில்லாத நிலைகளுக்குத் தள்ளுவதால், இங்கிலாந்தில் உள்ள ரோஹாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு மனித உடலை தீவிர வெப்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி ஜூலை 4 பூமியில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட வெப்பமான நாளாக குறிக்கப்பட்டுள்ளது, இது மருத்துவ செய்திகளால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆபத்தான சூடாக இருக்கும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய தெளிவான புரிதலை விஞ்ஞானிகள் இப்போது வழங்கியுள்ளனர்.ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் நடைபெற்ற சோதனை உயிரியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்த ஆய்வு வழங்கப்பட்டது. உயரும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு மனித உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை இது ஆராய்ந்தது, உடல் அதன் உள் வெப்பநிலையை இனி திறம்பட கட்டுப்படுத்த முடியாத புள்ளியில் கவனம் செலுத்துகிறது. பல நாடுகள் நீண்ட மற்றும் தீவிரமான வெப்ப அலைகளை சாட்சியாகக்…

Read More

ரத்லம்: தண்ணீர் கலந்த டீசலை நிரப்பியதால் ம.பி. முதல்வரின் கான்வாய் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றன. இது தொடர்பாக அந்த பெட்ரோல் நிலையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். ம.பி. முதல்வர் மோகன் யாதவ் நேற்று ரத்லம் மாவட்டத்தில் பிராந்திய தொழில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்நிலையில் அவரது பயணத்தின் போது உடன் செல்லும் கான்வாயில் இடம்பெறுவதற்காக இந்தூரில் இருந்து 19 கார்கள் புறப்பட்டுச் சென்றன. செல்லும் வழியில் இந்த கார்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ரத்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் சென்றன. அங்கு டீசல் நிரப்பிய பிறகு நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்றதும் கார்கள் பழுதைடைந்து நின்றது. சில கார்கள் பெட்ரோல் நிலையத்திலேயே பழுதடைந்து நின்றன. இதையடுத்து டீசலை ஆய்வு செய்த டிரைவர்கள் அதில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து உள்ளூர் துணை தாசில்தார் ஆசிஷ் உபாத்யாய அங்கு…

Read More

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்திய தடகள வீராங்கனை ட்விங்கிள் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 28 வயதாகும் ட்விங்கிள் சவுத்ரி, இந்த ஆண்டு உத்தராகண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியின் 4×400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். மேலும் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்திலும் வெண்கலமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் அவர் வென்றிருந்தார். இந்நிலையில் அவர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாகக் கூறி தடகள ஒருங்கிணைப்புப் பிரிவு (ஏஐயு) அவரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட மெத்தில் டெஸ்டோஸ்டெரான் என்ற மருந்தை அவர் பயன்படுத்தியுள்ளார். சஸ்பெண்ட் உத்தரவைத் தொடர்ந்து, அவருக்கு ஏஐயு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணைக் குழு முன்பு ட்விங்கிள் சவுத்ரி ஆஜராகி தன்னிலை விளக்கத்தை அளிக்கவேண்டும் என்றும் ஏஐயு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபின் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த ட்விங்கிள் சவுத்ரி, கொச்சியில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற…

Read More

சென்னை: அனைத்து நியாயவிலைக் கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களையும் வகையில், அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டு வந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றது. இது தொடர்பாக அரசுக்கு பல கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத்தலையிட்டு, அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டு வந்து, பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டினைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Read More

இருதயக் கைது என்பது திடீரென மற்றும் பெரும்பாலும் ஆபத்தான நிலை, அதன் மின் சமிக்ஞைகளில் இடையூறு ஏற்படுவதால் இதயம் திடீரென அடிப்பதை நிறுத்தும்போது ஏற்படும். இது உடனடியாக மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. இன்று மருத்துவ செய்திகளின்படி, உடனடி மருத்துவ தலையீடு இல்லாமல், சில நிமிடங்களில் மரணம் ஏற்படலாம். அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் (ஏ.எச்.ஏ) உறுதிப்படுத்தியபடி, மருத்துவமனைக்கு வெளியே இருதயக் கைதுக்கான உயிர்வாழ்வு விகிதம் ஏறக்குறைய 10%ஆகும், இருப்பினும் இது ஆரம்பகால பார்வையாளர் சிபிஆர் மற்றும் டிஃபிபிரிலேஷன் மூலம் இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ இருக்கலாம்.ஒரு மருத்துவமனை அமைப்பின் உள்ளே, பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாகக் கிடைக்கின்றன, உயிர்வாழும் விகிதம் 25%ஆக அதிகரிக்கிறது. எக்ஸ்ட்ரா கோர்போரல் சவ்வு ஆக்ஸிஜனேற்றம் (ஈ.சி.எம்.ஓ) போன்ற புதிய தலையீடுகள் சில நோயாளிகளுக்கு விளைவுகளை மேம்படுத்த சிறப்பு மையங்களில் உருவாகின்றன. இந்த கட்டுரையில், இருதயக் கைதுக்கான காரணங்கள், மாரடைப்பிலிருந்து…

Read More

புதுடெல்லி: லட்சக்கணக்கில் நன்கொடை மற்றும் ஆயிரக்கணக்கில் மாத பாராமரிப்புத் தொகையை பெற்றுக்கொண்டு முதியோர்களை கவனிக்காத ஆசிரமத்தில் இருந்து 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உத்த பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 55-ல் உள்ளது ஆனந்த் நிகேதன் விரிதா ஆசிரமம். இங்கு வயதானவர்கள் தங்குவதற்காக முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. அண்மையில் இந்த ஆசிரமம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அதில், முதியோர்கள் அவர்களில் அறைகளில் வைத்து பூட்டப்பட்டும், அவர்களது கைகள் கட்டப்பட்டும், ஆடைகள் இன்றி இருக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து, மாநில மகளிர் ஆணையம் மற்றும் நொய்டா காவல் துறை துரிதமாக செயல்பட்டு அந்த ஆசிரமத்தில் கடந்த வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தியது. இதில், முதியோர்கள் முறையான பராமரிப்பின்றி தங்கவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 39 முதியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மீனாட்ஷி பரலா கூறுகையில், “…

Read More

கொழும்பு: இலங்​கைக்கு எதி​ரான 2-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் இன்​னிங்ஸ் தோல்​வியைத் தவிர்க்க வங்​கதேச அணி போராடி வரு​கிறது. இலங்கை – வங்​கதேச அணி​களுக்கு இடையி​லான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொழும்பு நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் முதலில் விளை​யாடிய வங்​கதேசம் 79.3 ஓவர்​களில் 247 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய இலங்கை அணி, 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 290 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று 3-ம் நாள் ஆட்​டத்தை பதும் நிசங்கா 146 ரன்​களு​ட​னும், பிர​பாத் ஜெயசூர்யா 5 ரன்​களு​ட​னும் தொடங்கினர். பதும் நிசங்கா 158 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார். பிர​பாத் ஜெயசூர்யா 10 ரன்​களும், தனஞ்​செய டி சில்வா 7 ரன்​களும், கமிந்து மெண்​டிஸ் 33 ரன்​களும் எடுத்து வீழ்ந்​தனர். ஆனால் குசல் மெண்​டிஸ் அதிரடி​யாக விளை​யாடி 87 பந்​துகளில் 84 ரன்​கள்…

Read More

மும்பை: இந்தி மொழியில் ஒளிபரப்பான ‘பிக் பாக்ஸ் 13’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா. அவர் மும்பையில் நள்ளிரவு உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணம் என சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷெஃபாலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது கணவரும், நடிகருமான பராக் த்யாகி, அவரை மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக ஷெஃபாலியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. வேறொரு மருத்துவமனையில் இருந்து அவரது கொண்டுவரப்பட்ட காரணத்தால் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர்தான் அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், மும்பை – அந்தேரி பகுதியில் உள்ள ஷெஃபாலியின் இல்லத்துக்கு விசாரணை மேற்கொள்ள மும்பை போலீஸார் நள்ளிரவு சென்றனர். அங்கு தடயவியல் நிபுணர்களும் ஆய்வு…

Read More

சென்னை: சென்னையில் பருவமழைக் காலங்களில் மழை நீர் தேங்காமல் தடுக்க 21 நீர்வழி கால்வாய்களில் ரூ.211.86 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பருவமழைக் காலங்களில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், பருவமழைக் காலங்களில் மழை நீர்வடிகால்களில் இருந்து நீர்வழிக் கால்வாய்களுக்கு செல்லும் மழைநீர், நீர்வழிக் கால்வாயில் தேங்காமல் தவிர்க்கும் வகையில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 44 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கொடுங்கையூர் பிரதான கால்வாய், வியாசர்பாடி கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், லிங்க் கால்வாய், கண்ணப்பர் திடல் திறந்தவெளி கால்வாய் உள்பட 21 நீர்வழிக்கால்வாய்களில் ரூ.211.86 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்பு சுவர் புதிதாக அமைக்கும் பணியும், ஏற்கெனவே…

Read More

‘கான்டா லகா’ புகழ் நடிகை ஷெபாலி ஜாரிவாலா தனது 42 வயதில் காலமானார். அறிக்கையின்படி, நடிகை ஜூன் 27 அன்று பெரும் இருதயக் கைதால் பாதிக்கப்பட்டார், கணவர் பராக் தியாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் மருத்துவமனையால் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டார். இவ்வளவு இளம் வயதிலேயே அவரது திடீர் மறைவு இதய ஆரோக்கியத்தின் மீதான கவனத்தை மாற்றியுள்ளது, ஏன் பல இளைஞர்கள் இதய நோயால் இறந்து கொண்டிருக்கிறார்கள், அல்லது அதில் கண்டறியப்படுகிறார்கள். இருப்பினும், இதய நோய்களுக்கு வரும்போது, ​​மாரடைப்பு மற்றும் இருதயக் கைது நிலைமைகள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவற்றுக்கிடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பார்ப்போம் …மாரடைப்பு Vs இருதயக் கைதுஇதய தசைக்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை ஓரளவு அல்லது முழுமையாக தடுக்கப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பு இதயத்தின் ஒரு பகுதிக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தின் ஓட்டத்தை குறைக்கிறது…

Read More