புதுடெல்லி: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்தியாவின் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அது குறித்த வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உடனான உரையாடல் அற்புதமாக இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர் தனது அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார். அந்தச் சிறப்புக் கலந்துரையாடலை நீங்களும் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். I had a wonderful conversation with Group Captain Shubhanshu Shukla as he shared his experiences from the International Space Station. Watch the special interaction! https://t.co/MoMR5ozRRA — Narendra Modi (@narendramodi) June 28, 2025 முன்னதாக, நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து வர்த்தக ரீதியான விண்வெளி திட்டத்தை அமெரிக்காவின் அக்சியம்…
Author: admin
சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலியாக இருந்த ‘உருது’ பாட ஆசிரியர் பணியிடத்துக்கு ஹாஜிரா என்பவர், 2022-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவில்லை எனக் கூறி, ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து கடந்த 2023ம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, கடந்த ஆண்டு மார்ச்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தொடக்க கல்வி…
ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் வேடிக்கையானவை மற்றும் ஈடுபடும் சோதனைகள், அவை ஒரு நபரின் உண்மையான ஆளுமையை சில நொடிகளில் வெளிப்படுத்தும். இந்த சோதனைகள் சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமானவை மற்றும் மிகவும் பிரபலமானவை. இவை படம் அடிப்படையிலான சோதனைகள், அவை மிகவும் வித்தியாசமாகத் தோன்றுகின்றன மற்றும் கண்களை ஏமாற்றுகின்றன, எனவே ஆப்டிகல் மாயை என்று அழைக்கப்படுகிறது. இந்த படங்கள் அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்டுள்ளன, மேலும் ஒரு நபரின் கவனத்தை முதலில் எதைப் பிடிக்கிறது என்பதைப் பொறுத்து அவற்றைப் பற்றி டிகோட் செய்ய முடியும், ஏனெனில் இந்த படங்கள் உளவியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.ஆரம்பத்தில் மியா யிலின் டிக்டோக்கில் பகிரப்பட்ட இந்த குறிப்பிட்ட படம், ஒரு நபர் மிகவும் நம்புகிறாரா அல்லது மற்றவர்களை சந்தேகிக்கிறாரா என்பதை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது. முதல் பார்வையில், ஒரு நபர் அதில் ஒரு மனித கைகளை அல்லது ஒரு மனித மூளையைக் காணலாம்,…
கவுகாத்தி: அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். கவுகாத்தியில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் ‘தி எமர்ஜென்சி டைரீஸ்: இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “இன்று, அவசர நிலையின்போது ஏற்பட்ட போராட்டம் மற்றும் எதிர்ப்பு பற்றிப் பேசும் ‘தி எமர்ஜென்சி டைரி’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம். அவசர நிலை பற்றிப் பேசும்போது, அதன் மீதமுள்ள விளைவுகளை நீக்க இதுவே சரியான தருணம். பிரதமர் மோடி காலனித்துவ ஆட்சியின் மரபை அழிக்க பாடுபடுவது போல, அவசர நிலையின் இரண்டு முக்கிய விளைவுகள் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகளை நமது அரசியலமைப்பில் சேர்த்தது. மதச்சார்பின்மை என்பது சர்வ தர்ம சம்பவத்தின் இந்தியக்…
சென்னை: “விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது ஏற்பட்டுள்ள திடீர் பாசம் என்பது திமுகவின் சூழ்ச்சி. ராமதாஸை சுற்றி 3 தீய சக்திகள் உள்ளன. ராமதாஸ் சொல்வது அனைத்தும் பொய். ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சியின் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் இன்று (ஜூன் 28) சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியது: “திமுக தான் பாமகவுக்கு எதிரி. திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் வந்தது? ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு ஏன் திடீர் அன்பு? வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் ராமதாஸ் மீது திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது? என்றைக்காவது ஒருநாள் ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார்?…
திருச்சி: கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க சிபில் ஸ்கோர் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, சிபில் ஸ்கோர் குறித்து மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம் அளித்தார். திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க சிபில் ஸ்கோர் கேட்கும் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர். மேலும், வங்கிகளில் கடன் நிலுவை இல்லை என்ற சான்று வழங்கவும் கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்தனர். அவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தா.அரசு பதிலளித்து பேசும்போது, “கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுவதில்லை. வழக்கமான நடைமுறைப்படியே கடன் வழங்கப்படுகிறது. வங்கிகளில் விவசாயிகள் பெறும் பயிர்க் கடன்களுக்கு அரசு 7 சதவீத வட்டிச்சலுகை வழங்குகிறது. எனவே, ஒரு…
பெருங்குடல் புற்றுநோய் உட்பட பெரும்பாலான புற்றுநோய்களில் முயற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது ஒரு பொதுவான அறிகுறியாகும். உடல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்ந்து ஓவர் டிரைவில் இருக்கும், மேலும் கட்டிகள் செரிமானத்தையும் பசியையும் பாதிக்கும். உணவு அல்லது உடற்பயிற்சியில் மாற்றங்கள் இல்லாமல் குறிப்பிடத்தக்க எடை இழப்பை நீங்கள் கவனித்தால், ஒரு மருத்துவரைப் பார்ப்பது முக்கியம். இந்த அறிகுறி பெரும்பாலும் பின்னர் தோன்றும், ஆனால் சில நேரங்களில் ஆரம்ப எச்சரிக்கை அடையாளமாகவும் இருக்கலாம்.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. மேலே உள்ள ஏதேனும் சிக்கல்களால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் எப்போதும் மருத்துவ நிபுணரை அணுகவும்.ஆதாரங்கள்: எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையம் – பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள் மயோ கிளினிக் – பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் தேசிய புற்றுநோய் நிறுவனம் – இளைய பெரியவர்களில் பெருங்குடல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்…
நாக்பூர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 என்பது ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஒரே அரசியலமைப்பு என்ற அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். நாக்பூரில் அரசியலமைப்பு முகப்புரை பூங்கா தொடக்க விழா இன்று (ஜூன் 28) நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க ஒரே ஒரு அரசியலமைப்பு மட்டுமே இருக்க வேண்டும் என கற்பனை செய்தவர் பி.ஆர்.அம்பேத்கர். ஒரு மாநிலத்துக்கு தனி அரசியலமைப்பு என்ற யோசனையை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஒற்றை அரசியலமைப்பின் கீழ் ஒன்றுபட்ட இந்தியா என்ற அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உச்ச நீதிமன்றம் உத்வேகம் பெற்றது” என தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, அதனை இரண்டு…
திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20 சதவீதம் ஆசிரியர்கள் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலி அருகே சுத்தமல்லி பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பாஜகவில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இணைந்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகத்தில் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. வேண்டாம் திமுக; இனியும் வேண்டாம் என்பதுதான் எங்களது கோஷம். எங்கள் கூட்டணி குறித்து மட்டுமே ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. எங்களைச் சுற்றி சுற்றி வந்து இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி கேட்பீர்களா? விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு எத்தனை சீட் தருவீர்கள் என்று முதல்வரிடம் கேட்பீர்களா?. எனவே எங்கள் கூட்டணி குறித்து மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம் .தேர்தல் வரும்போது கேளுங்கள். மாறுதல் வேண்டும் என்பதுதான்…
உலகின் ஒவ்வொரு இடத்திற்கும் அதன் சொந்த கதை உள்ளது, கேட்க காத்திருக்கிறது. உலகில் சில இடங்கள் அதிசயங்களை விடக் குறைவாக இல்லை. அழகு, கட்டிடக்கலை மற்றும் பணக்கார வரலாறு -அவை எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் படைப்புகள் மிகவும் பிரமாண்டமாக உள்ளன, இவை அனைத்தும் இந்த அதிசயங்களுக்கு அதிக ஆழத்தை சேர்க்கின்றன. அவற்றைப் பற்றிய கதைகளை நாம் எத்தனை முறை கேட்டு அவற்றைப் பார்த்தாலும், அவர்கள் அழகு, வரலாறு மற்றும் மந்திர கட்டிடக்கலை ஆகியவற்றைப் பற்றி அவர்கள் தொடர்ந்து பிரமித்திருக்கிறார்கள். ஒவ்வொரு அதிசயத்திற்கும் அதன் சொந்த வசீகரம், சொல்ல ஒரு தனித்துவமான கதை, மற்றும் வரைபடத்தில் அதன் சொந்த இடம்! மேலும் தாமதமின்றி, அதில் இறங்குவோம்
