சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து எழுதப்பட்டிருக்கும் அறிக்கையில், “இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்யவும், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.06.2025) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை…
Author: admin
தெளிவு இல்லை, முன்னேற்றம் இல்லை. வாழ்க்கையின் எளிய அடிப்படை. மன ஒழுங்கீட்டை அழிக்க மனம் மற்றும் தியானம் இரண்டு சக்திவாய்ந்த கருவிகளாக இருக்கலாம். இப்போது அமைதியைக் கண்டுபிடி, நீங்களே ஒரு கணம் எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எந்த நேரத்திலும், உங்கள் மனதை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்கள் எண்ணங்களை கவனிக்கவும். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். பூங்காவில் நடந்து செல்லுங்கள், இந்த மோசமான உலகில் நீங்கள் என்ன நல்லதைக் காணலாம் என்று சிந்தியுங்கள். இடைநிறுத்தம், சுவாசிக்கவும், ஓய்வெடுக்கவும்; ஏதாவது, எதையும் நினைத்துப் பாருங்கள், அது உங்களுக்கு சில தெளிவைப் பெற உதவும்.
திண்டுக்கல்: பழநி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 29) துவக்கிவைத்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் மூலம் ஓராண்டிற்கு 20 லட்சம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பக்தர்களின் நலன் கருதி, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கிட முடிவு செய்து 2025 -2026ம் ஆண்டு சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் சேகர்பாபு, “கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் தற்போது 25 திருக்கோயில்களி ல் வழங்கப் பட்டு வருகிறது. இத்திட்டம் இவ்வாண்டு மேலும் 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.” என அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக…
‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் தமிழ் பதிப்புக்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்டு தொலைபேசியில் பேசியிருக்கிறார் ஆமிர்கான். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான், ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இந்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இதன் வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை பேட்டியொன்றில் விவரித்துள்ளார் ஆமிர்கான். அப்பேட்டியில் ஆமிர்கான், “’லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன். ஆகையால் நடிப்பிலிருந்து பிரேக் எடுக்க விரும்பினேன். இது தொடர்பாக இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் கூறினேன். முதலில் என் முடிவில் மிகவும் ஏமாற்றமடைந்தார். பின் புரிந்துக் கொண்டார். ஒரு நடிகராக எனது சூழலை புரிந்துக் கொண்டு, தயாரிப்பாளராகத் தொடரச் சொன்னார். அதற்கு ஒப்புக் கொண்டேன். பின்னர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் என இருவரிடம் இப்படத்தில் நடிக்க பேசினோம். இந்தி மற்றும் தமிழில் எடுக்க திட்டமிட்டு, படப்பிடிப்பு…
சென்னை: “எதிர்க்கட்சியாக இருந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் வாய்கிழிய வீர வசனம் பேசிய முதல்வர், அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களுக்கு இதுவரை வாய் திறக்கவில்லையே, ஏன்?.” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வெள்ளிக்கிழமை அன்று. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர். காரில் வைத்திருந்த தன்னுடைய தங்க நகைகள் காணாமல் போனதாகக் காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் நிகிதாவிற்கு உதவி புரிந்த கோவில் பாதுகாவலர் அஜித்குமார் என்பவரைக் காவல் துறையினர் வெள்ளிக்கிழமையே அழைத்து விசாரித்து அனுப்பியுள்ளனர். மீண்டும் நேற்று காவல் துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணையில் இருந்த…
நேர்மையான உரையாடல்கள் எந்தவொரு நீடித்த திருமணத்தின் முதுகெலும்பாக அமைகின்றன. உங்கள் கூட்டாளரிடம் உங்கள் மனதைப் பேசுங்கள், ஆனால் மெதுவாகச் செய்யுங்கள். மேலும், தொடர்பு இரு வழி தெருவாக இருக்க வேண்டும். நல்ல தகவல்தொடர்பு திறந்த மற்றும் நேர்மையான பேசுவதை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், தீர்ப்பு இல்லாமல் செயலில் கேட்பதையும் உள்ளடக்கியது. உங்கள் கூட்டாளருடன் சரிபார்க்க ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்குங்கள்- உங்கள் வெற்றிகள், விரக்திகள் அல்லது நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் கோபமாக இருக்கும்போது உரையாடல்களைத் தவிர்க்கவும்; அதற்கு பதிலாக, உங்கள் உணர்ச்சிகளைக் குறை கூறாமல் வெளிப்படுத்த “நான்” அறிக்கைகளை (“நான் எப்போதும்…” என்று விட “நான் உணர்கிறேன்…”) பயன்படுத்தவும். இதற்கிடையில், உங்கள் கூட்டாளியின் கருத்துக்களை நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. காலப்போக்கில், இந்த பழக்கம் தவறான புரிதல்களைக் குறைக்கிறது மற்றும் உங்கள் இருவருக்கும் இடையில் நம்பிக்கையை உருவாக்குகிறது.
வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் வாரங்களில் வாஷிங்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்தப் பயணம் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்காக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இன்று, “காசாவில் ஒப்பந்தம் மேற்கொள்ளுங்கள். பணயக்கைதிகளை திரும்பப் பெறுங்கள்!!!” என்று தனது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்துவதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று, அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்று டொனால்டு ட்ரம்ப் கூறினார். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு ட்ரம்ப் பலமுறை…
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு. இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. தற்போது ஜூலை 25-ம் தேதி ‘தலைவன் தலைவி’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இப்படத்தில் யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ‘தலைவன் தலைவி’ படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை விரைவில் பிரம்மாண்டமாக நடத்தி, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. >>வீடியோ லிங்க்
மதுரை: தமிழகத்தில் 2026-ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பாலையில் நடந்த தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனவரி.9-ல் தேமுதிக நிலைப்பாட்டை தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெளிவாகப் பேசியுள்ளார். அப்போது கூட்டணி குறித்து அவர் தெரிவிப்பார். செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது போல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேமுதிகவை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் 2011-ல் விஜயகாந்த் தலைமையில் 29 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு சென்றனர். அதேபோல பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலும் கூடுதல் எம்எல்ஏக்கள் கோட்டைக்கு செல்வதே எங்கள் ஆசை. அதற்காக நான் பாடுபடுகிறேன். விஜய் தேர்தலுக்கு வருவது அவரது பலம். அது அவரது கட்சி. கேப்டன் விஜயகாந்த் வேறு, விஜய்…
நகரங்கள் சில நேரங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும், பெங்களூரு அத்தகைய விதிவிலக்கல்ல. போக்குவரத்துக்கு இடையில், ஹான்கிங், விரைவாக தப்பிக்க விரும்புவது இயல்பு. ஆனால் திட்டமிடல்? முன்பதிவு செய்கிறதா? பயணத்திட்டங்கள்? இல்லை, எப்போதும் இல்லை. சில நேரங்களில், நீங்கள் விரும்புவது படுக்கையில் இருந்து உருண்டு, ஒரு பையில் சில சிற்றுண்டிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஓட்ட வேண்டும்.நல்ல செய்தி என்னவென்றால், பெங்களூருவில் இருந்து ஒரு நாள் பயணங்கள் இங்கே பூஜ்ஜிய முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் 100% தன்னிச்சையான ஆற்றல் தேவைப்படுகின்றன.அவலாபெட்டாபரந்த காட்சிகள் மற்றும் நந்தி ஹில்ஸை விட மிகக் குறைவான மக்கள் கொண்ட ஒரு பாறை மலை. இங்கே ஒரு கிளிஃப் எட்ஜ் உள்ளது, அது ஒரு கற்பனை திரைப்படத்திலிருந்து நேராக வெளிவருகிறது, டிராகன்கள் அல்ல, உங்கள் சில்லுகளைத் திருட முயற்சிக்கும் குரங்குகள்.மேலும் வாசிக்க: உலகின் 7 அதிசயங்கள், அவை எங்கே அமைந்துள்ளனசுஞ்சி நீர்வீழ்ச்சிகனகபுராவுக்கு அருகிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி முற்றிலும் ஒன்றும் செய்யாததற்கு ஏற்றது,…
