விஞ்ஞானிகள் மனித இனப்பெருக்க திரவங்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டுபிடித்து, கருவுறுதல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கான சாத்தியமான அபாயங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். ஈஷ்ரே கூட்டத்தில் வழங்கப்பட்ட இந்த ஆய்வில், பெண்களிடமிருந்து ஃபோலிகுலர் திரவத்தில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் ஆண்களிடமிருந்து வரும் திரவம் கிடைத்தது. பி.டி.எஃப்.இ, பி.எஸ் மற்றும் பி.இ.டி உள்ளிட்ட பல்வேறு பொதுவான மைக்ரோபிளாஸ்டிக் பாலிமர்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர், இனப்பெருக்க ஆரோக்கியத்தின் மீதான தாக்கம் குறித்து மேலும் விசாரணையைத் தூண்டினர். மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எல்லா இடங்களிலும் உள்ளது – நீங்கள் சுவாசிக்கும் காற்றில், நீங்கள் குடிக்கும் தண்ணீர், நீங்கள் உண்ணும் உணவு. இது வாழ்க்கை திசுக்களுக்குள் கூட நுழைந்தது. விஞ்ஞானிகள் மனித இனப்பெருக்க திரவங்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டுபிடித்துள்ளனர். மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் சங்கத்தின் 41 வது வருடாந்திர கூட்டத்தில் (ESHRE) வழங்கப்பட்ட ஆராய்ச்சியின் போது, விஞ்ஞானிகள் மனித இனப்பெருக்க திரவங்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதை வெளிப்படுத்தினர். சமீபத்திய கண்டுபிடிப்பு கருவுறுதல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு…
Author: admin
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்தவர் அன்சர் அகமது சித்திக். இவர் கடந்த மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக புலந்த்சாஹர் காவல் நிலையத்தில் சித்திக் மீது பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சித்திக் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை நிராகரித்தார். இதுகுறித்து நீதிபதி கூறும்போது, “தேச விரோத மனப்பான்மை கொண்டவர்களின் இத்தகைய செயல்களை நீதிமன்றங்கள் சகிப்புத்தன்மையுடன் நடத்துவதால், இதுபோன்ற குற்றங்கள் வழக்கமாகி வருகின்றன. எனவே, ஜாமீன் வழங்க முடியாது’’ என்றார்.
இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.கடைசி நாள் படப்பிடிப்பில் ரன்பீர் கபூர், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். தனது நடிப்பு வாழ்க்கையில் ராமராக நடித்திருப்பது முக்கியமானது என்ற ரன்பீர் கபூர், இதில் நடித்துள்ள சாய் பல்லவி, யாஷ் ஆகியோரையும் பாராட்டி, நன்றி சொன்னார். இந்தப் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை…
திருப்பூர்: அரசியல் அழுத்தங்கள் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). திருமணமான 3 மாதங்களில் ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனக் கூறி தந்தைக்கு வாட்ஸ்அப் ஆடியோ பதிவு அனுப்பியிருந்தார். இதையடுத்து, ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ரிதன்யா குடும்பத்தினர் கூறியதாவது: திருமணமான 20 நாட்களில் நள்ளிரவில் பிரச்சினை ஏற்பட்டு ரிதன்யா வீட்டுக்கு வந்தார். அப்போதே அவர் நிம்மதியை தொலைத்து விட்டார். ரிதன்யா உடலை பிரேதப்பரிசோதனை செய்யும் வரை, போலீஸார் விசாரணை…
கடந்த இரண்டு தசாப்தங்களில், வயதான எதிர்ப்பு சிகிச்சைகள் உலகை புயலால் அழைத்துச் சென்றன, எல்லோரும் எப்போதும் இளமையாக இருக்க விரும்புகிறார்கள். இந்த போக்கு, ஆண்களை விட பெண்களில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை, மேலும் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் இளமையாக இருப்பதற்கான அனைத்து நிறுத்தங்களையும் இழுக்கிறார்கள். கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற வயதான எதிர்ப்பு சிகிச்சையின் வெள்ளம் ஆகியவற்றின் மத்தியில், பிரபலமடைந்த மற்றொரு பற்று குளுதாதயோன் ஊசி – ஆனால் இந்த ஊசி மருந்துகள் சரியாக என்ன, அவை பாதுகாப்பானதா? நாங்கள் கண்டுபிடிக்கிறோம் …குளுதாதயோன் என்றால் என்னகுளுதாதயோன் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், உண்மையில் இயற்கையாகவே நம் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது, முக்கியமாக கல்லீரலால். தோல் திசுக்களை சரிசெய்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, வயதானதை குறைத்தல், இலவச தீவிரவாதிகள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை நடுநிலையாக்குதல், புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற பல முக்கிய பாத்திரங்களை…
புதுடெல்லி: அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த மாதம் 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார். சர்வதேச விமான போக்குவரத்து இயக்க விதிமுறைகளின்படி விபத்து நடைபெற்ற 30 நாட்களுக்குள், விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கையை இந்தியா வெளியிட வேண்டும். வெடி விபத்து உட்பட அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் கூறியிருந்தார். விமான விபத்து குறித்த முழு அறிக்கை வெளிவர இன்னும் 2 மாதங்கள் ஆகும். அதற்கு முன்பாக முதல்கட்ட அறிக்கை வரும் 11-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் எழில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் இயக்கத்தில் விமல் நடித்த ‘தேசிங்குராஜா’ படம் 2013-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகம் ‘தேசிங்குராஜா 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக ஜனா நடித்துள்ளார். பூஜிதா பொனாடா, ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, புகழ், ராஜேந்திரன், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு செல்வா.ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்ஃபினிட்டி கிரியே ஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில், பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பேசும்போது, “காமெடி படங்கள் எடுப்பது ரொம்ப கஷ்டம். அதனால்தான் என் படங்களில் பெரும்பாலும் காமெடியே இருக்காது. இயக்குநர் எழில் இந்தப் படத்தில் பத்து இயக்குநர்களை நடிக்க வைத்தது போல, அடுத்த படத்தில் பத்து தயாரிப்பாளர்களைக்…
மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை, மாநகர காவல் துறை விதித்திருந்தது. மாநாடு குறித்த வழக்கில், அரசியல் பேசுவது தவிர்க்க வேண்டும் என உயர் நீ்திமன்ற மதுரை அமர்வும் அறிவுறுத்தி இருந்தது. இதையெல்லாம் மீறி, மாநாட்டில் அரசியல் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற தீர்ப்பை மீறி அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி வழக்கறிஞர்…
உண்மை: இது ஒருபோதும் தாமதமாகாது. உண்மையில்.உங்கள் 60 கள், 70 கள் மற்றும் 80 களில் தசைக் கட்டிடம் அல்லது ஹைபர்டிராபி நன்றாக இருக்கும். வயதான பெரியவர்கள் எதிர்ப்பு பயிற்சிக்கு சாதகமாக பதிலளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, பெரும்பாலும் வலிமை, தசை வெகுஜனத்தைப் பெறுகின்றன, மேலும் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகின்றன. ஜர்னல் ஆஃப் ஸ்ட்ரெங் அண்ட் கண்டிஷனிங் ரிசர்ச்சில் ஒரு ஆய்வில், முன்னர் உட்கார்ந்த மூத்தவர்கள் பயிற்சியின் 12 வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க வலிமை லாபம் ஈட்டினர்.உங்கள் 40 வது பிறந்தநாளைக் கொண்டிருப்பதால் உடல் துண்டுக்குள் வீசாது. நீங்கள் புத்திசாலித்தனமாக பயிற்சியளிக்க வேண்டும், சிறப்பாக குணமடைய வேண்டும், உங்கள் 25 வயதான ஜிம் செல்ஃபிக்களுடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் உள்ள ரியாக்டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 60-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிகாச்சி ஆலையின் துணை தலைவர் எல்.எஸ் கோஹன் உட்பட இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து நடந்த ஆலையை ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். உயிரிழந்தவர்களின் சடலங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது, காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில்…
