சென்னை: தமிழகத்தில் இயற்றப்பட்ட தமிழ்க் கற்றல் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னும், 18 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாதது ஏன் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து தமிழ் ஆர்வலரும், பேராசிரியருமான ஆ.பிரம்மநாயகம் கூறியது: ‘இந்தியாவின் முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அதில் மும்மொழிக் கொள்கையும், இந்தியும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், அந்த இருமொழிகளில் ஒன்றான தமிழ் கட்டாயம் என்று கூறப்படவில்லை. அவருக்குப் பின்னர் தமிழகத்தை ஆண்ட முதல்வர்களும் தமிழ் கட்டாயம் என தெளிவாகக் கூறவில்லை. அதேபோல், தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெரிதாக பெயர்ப்பலகை இருக்க வேண்டுமன 1948-ல் வரையறுக்கப்பட்ட சட்டத்தையும் யாரும் பொருட்படுத்தவில்லை. பல்வேறு இடங்களில்…
Author: admin
சென்னை: அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழக காவல் துறையை, அதிகாரம் படைத்த சிலருக்கான அடியாள் படையாக செயல்பட வைத்து, அப்பாவி இளைஞர் ஒருவரின் கொலைக்கு காரணமாக திமுக அரசு இருந்துள்ளது. அந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிறது. சொந்த மக்களையே படுகொலை செய்யும் திமுக அரசு என்னதான் நாடகமாடினாலும், கொடூரத்தின் சின்னமாக அதன்மீது படிந்திருக்கும் ரத்தக் கறையை போக்க முடியாது. கொலை செய்வதை விட அதை மூடி மறைக்க முயல்வது பெருங்குற்றம். அந்தக் குற்றத்தை ஆளும் திமுகவே செய்திருக்கிறது. சிவகங்கை திமுக மாவட்ட நிர்வாகி சேங்கை மாறன் தலைமையிலான குழுவினர் அஜித்குமாரின் குடும்பத்தினருடன் பேசி ரூ.50 லட்சம் வரை…
கொழுப்பு கல்லீரல் நோயை மாற்றியமைக்கக்கூடிய ஒன்பது உணவுகள் இங்கே.
காலநிலை மாற்றப் பணியை நடத்தும் போது ஜெஃப் பெசோஸ் ஆதரவுடன் 88 மில்லியன் டாலர் (.4 77.4 மில்லியன்) செயற்கைக்கோள் விண்வெளியில் காணாமல் போயுள்ளது என்று நியூசிலாந்து அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.மெத்தனேசட்இது மதிப்பீடு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு “முன்னோடியில்லாத தீர்மானம்” உடன், வெலிங்டன் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்டது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி. இருப்பினும், செயற்கைக்கோள் தொழில்நுட்ப சிக்கல்களால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் அதன் பூமிக்கு கட்டுப்பட்ட கட்டுப்படுத்திகளுக்கு பதிலளிப்பதை நிறுத்தியது.”தெளிவாக, இது ஒரு ஏமாற்றமளிக்கும் வளர்ச்சி” என்று நியூசிலாந்து விண்வெளி ஏஜென்சியின் மூத்த அதிகாரி ஆண்ட்ரூ ஜான்சன் கூறினார்.”விண்வெளித் துறையில் பணிபுரிபவர்கள் அறிந்திருப்பதைப் போல, இடம் இயல்பாகவே சவாலானது, மேலும் ஒவ்வொரு முயற்சியும், வெற்றிகரமாக அல்லது இல்லாவிட்டாலும், நமக்குத் தெரிந்தவற்றின் எல்லைகளைத் தள்ளுகிறது, நாம் எதைச் செய்ய முடியும்.”திட்டம் வீணாக இல்லை, EDF வாதிடுகிறது:திட்டத்தின் பொறுப்பில் இருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி (ஈ.டி.எஃப்), இது “கடினமான செய்தி” என்று…
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காணாமல் போயினர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைந்தன. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர், 34 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் 11 மேக வெடிப்பு சம்பவங்கள், 4 இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் ஒரு பெரிய நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன. அவற்றில் பெரும்பாலானவை மண்டி மாவட்டத்தில் நடந்தன. திங்கள்கிழமை மாலை முதல் மண்டியில் மட்டும் 253.8 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களான கோஹர், கர்சோக் மற்றும் துனாக் ஆகிய இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை…
‘ரூல் கர்வ்’ முறையினால் முல்லை பெரியாறு அணைக்கு வரும் உபரிநீர் கேரளப் பகுதிக்கு தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கனமழை பெய்தும் தண்ணீரை அணையில் சேமிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ‘ரூல் கர்வ்’ முறையை நீக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக 1979-ம் ஆண்டு கேரளாவில் வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. பின்பு உச்ச நீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் உத்தரவிட்டது. ஆனாலும் அணையில் தமிழ்நாடு சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய நீர்வளத் துறை ஆணையம் சார்பில் நீர்தேக்க வரைமுறை விதிகள் (ரூல் கர்வ்) பின்பற்றப் படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் அணையில் தேக்க வேண்டிய…
சமீபத்தில், பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட ஊட்டச்சத்து நிபுணரின் (ஃபிட்னாரி.இந்தியா) இடுகை கவனத்தை ஈர்த்தது, அதில் அவர் குழந்தை தலைமையிலான பாலூட்டுதல் பற்றி பேசினார் (உங்கள் குழந்தை விரல் உணவை அவர்கள் சொந்தமாக சாப்பிடலாம்). இதற்காக, அவர் ஒரு வீடியோவை வைத்தார், அதில் தனது குழந்தை ஒரு உயர்ந்த நாற்காலியில் சாப்பிடுகிறது, ஆனால் அவளுடைய ஹவுஸ்ஹெல்பின் குழந்தையும் அப்படித்தான், ஆனால் தரையில். பி.எல்.டபிள்யூ எங்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்பதைப் பற்றி பேசுவதே அவரது யோசனையாக இருந்தபோதிலும், தனது ஹவுஸ்ஹெல்பின் குழந்தையை தரையில் உட்கார வைத்ததற்காக அவர் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.இருப்பினும், ட்ரோலிங் தவிர, பல பயனர்கள் தரையில் உட்கார்ந்திருப்பது உண்மையில் ஒரு குழந்தைக்கு நன்மை பயக்கும் என்று கருத்து தெரிவித்தனர், இருப்பினும் இது மேற்கத்திய உலகிற்கு கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானது என்று தோன்றலாம். தரையில் சாப்பிடுவது உங்கள் குழந்தையின் வளர்ச்சியை எவ்வாறு ஆதரிக்கும் என்பது இங்கே.உணர்ச்சி வளர்ச்சியை மேம்படுத்துகிறதுதரையில்…
புதுடெல்லி: 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தன்னுடைய மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்று புத்த மதகுரு தலாய் லாமா முறையாக உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தலாய் லாமா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஜூலை 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: செப்டம்பர் 24, 2011 அன்று, திபெத்திய ஆன்மிக மரபுகளின் தலைவர்கள் கூட்டத்தில் நான் ஓர் அறிக்கை வெளியிட்டேன். திபெத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள சக திபெத்தியர்கள், திபெத்திய பவுத்தத்தைப் பின்பற்றுபவர்கள், திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கான அந்த அறிக்கையில், தலாய் லாமாவின் அறக்கட்டளை தொடர வேண்டுமா என்று கேட்டிருந்தேன். 1969 ஆம் ஆண்டிலேயே, தலாய் லாமாவின் மறுபிறவிகள், எதிர்காலத்தில் தொடர வேண்டுமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று நான் தெளிவுபடுத்தினேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன். எனக்கு தொண்ணூறு வயதாகும்போது, தலாய் லாமாவின் அறக்கட்டளை தொடர வேண்டுமா இல்லையா என்பதை மறு மதிப்பீடு செய்ய,…
வாசிப்புப் பழக்கம்: சமூகத்தில் நடக்கும் நடப்பு விஷயங்களை, மாற்றங்களைத் தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள், தகவல்களைப் பார்க்கவும் நாளிதழ் வாசிக்க வேண்டும். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான செய்திகளை அறிந்திருந்தால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) என்கிற தலைப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் அளிக்க முடியும். வாரந்தோறும் வெளிவரும் ‘Employment News’ ஆங்கில இதழைப் படிக்கத் தவறாதீர்கள். மாதம் ஒரு முறையாவது நூலகத்திற்குச் செல்லும் பழக்கத்தையும் பிடித்த ஒரு புத்தகத்தை வாசிக்கவும் தவறாதீர்கள். நாட்குறிப்பு (Journaling) – நாள்தோறும் இரவில் அன்றைய செயல்பாடுகள் குறித்து நாட்குறிப்பில் எழுதுங்கள். உங்களுடைய இலக்கிலிருந்து விலகிச் செயல்பட வைத்த நிகழ்வுகள், நேரத்தை வீணாக்கிய செயல்கள், அதை எதிர்காலத்தில் எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து எழுதுங்கள். அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். வாரம் ஒரு முறை குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிக் கடந்த வாரம் நடந்த செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள்.…
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஃபெப்சி கடிதம் அனுப்பி இருந்தது. இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இரு சங்கங்கள் இடையேயான பிரச்சினையை பேசி தீர்ப்பதற்கு ஏன்…
