Author: admin

மதுரை: ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது. இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கண்டதேவி கோயில் தேரோட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக்கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்றும், அனைத்து சமூக மக்களையும் இணைந்து அவர்கள் பங்களிப்புடன் திருவிழா நடத்த வேண்டும் என 2014-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு கண்டதேவி தேரோட்டத்தின் போது அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுக்க டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறும் நோக்கத்தில் சிலர் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவில் அழைத்துச் சென்று தேரின் வடத்தை…

Read More

மூலிகை தேநீர், அல்லது டைசேன்ஸ், மூலிகைகள், பூக்கள், வேர்கள் மற்றும் மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் அமைதியான பானங்கள். அவை காஃபின் இல்லாதவை மற்றும் பலவிதமான சுவைகள் மற்றும் சுகாதார நன்மைகளை வழங்குகின்றன, அவை தினசரி தளர்வுக்கு சரியானவை. பாரம்பரிய தேநீர் போலல்லாமல், மூலிகை தேநீர் என்பது நல்வாழ்வை ஊக்குவிக்கும் மற்றும் மனதையும் உடலையும் ஆற்றும் வெவ்வேறு பொருட்களின் கலவையாகும். அவர்களின் தனித்துவமான சுவைகள் மற்றும் மருத்துவ பண்புகளுக்காக அவர்கள் உலகளவில் ரசிக்கிறார்கள், தூக்கம், செரிமானம் மற்றும் மன அழுத்த நிவாரணம் போன்ற பிரச்சினைகளுக்கு உதவுகிறார்கள். அவற்றின் பணக்கார சுவைகள் மற்றும் நன்மைகளுடன், ஹெர்பல் டீஸ் ஆரோக்கியமான மற்றும் அமைதியான பான விருப்பத்தை நாடுபவர்களுக்கு பிரபலமான தேர்வாகும்.தூக்கம், மன அழுத்தம், செரிமானம் மற்றும் பலவற்றிற்கான சிறந்த மூலிகை தேநீர்1. இஞ்சி தேநீர்: செரிமானம் மற்றும் குமட்டல் நிவாரணம்இஞ்சி தேநீர் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் நீண்ட காலமாக வயிற்று வலி மற்றும் குமட்டல் ஆகியவற்றைக்…

Read More

புதுடெல்லி: தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனமானது (National Institute of Public Cooperation and Child Development – NIPCCD) சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (Savitribai Phule National Institute of Women and Child Development) என்று அதிகாரப்பூர்மாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்கள் தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜார்க்கண்டின் ராஞ்சியில் ஒரு புதிய பிராந்திய மையம் 2025 ஜூலை 4 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த மையம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கிழக்குப் பிராந்தியங்களில் குறிப்பாக கவனம் செலுத்தும் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டங்களான மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா மற்றும் மிஷன் சக்ஷம் அங்கன்வாடி…

Read More

‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரத்தை மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா. இதற்கான காரணத்தையும அவர் விவரித்துள்ளார். ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படம் பலமுறை வெளியீட்டு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது. இறுதியாக ஜூலை 24-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜூலை 3-ம் தேதி ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இதனை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பாபி தியோல் கதாபாத்திரத்தை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா. ‘அனிமல்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்த பின்பு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்காக படத்தின் எடிட்டிங் முறையையும் மாற்றியுள்ளார். இது தொடர்பாக ஜோதி கிருஷ்ணா கூறும்போது, “‘அனிமல்’ படத்தில் பாபி தியோலின் மவுன நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின்…

Read More

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடர் பிரச்சார சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் வரும் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறார். ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த கடலூர் மற்றும் தஞ்சை மாவட்ட சுற்றுப்பயண விவரங்களில், சில தேதிகளும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த சுற்றுப் பயணத்தை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்குகிறார். பின்னர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு செல்கிறார். 8-ம் தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள், 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் தொகுதிகள், 11-ம் தேதி வானூர், மயிலம், செஞ்சி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 12-ம் தேதி கடலூர் மாவட்டம் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகள், 14-ம் தேதி குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகள், 15-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், அரியலூர்…

Read More

அமைதியான குடும்ப விடுமுறை என்று அர்த்தம் என்னவென்றால், யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அயர்லாந்தின் டப்ளினைச் சேர்ந்த 42 வயதான எம்மா ஹிக்கி, தனது கூட்டாளருடனும் இரண்டு குழந்தைகளுடனும் டெனெர்ஃப்பில் கோஸ்டா அடேஜுக்கு 12 நாள் பயணத்திற்கு புறப்பட்டார். பத்து நாட்களில், ஒரு சிறிய சிரமமானதாகத் தெரிகிறது, கொசு கடித்தல், ஒரு மருத்துவ நெருக்கடிக்குள் சுழலும், அது இப்போது அவரது மூளையை இறந்து, தூண்டப்பட்ட கோமாவில் விட்டுவிட்டது.அவளுடைய கதை மனம் உடைக்கும் மட்டுமல்ல; இது கண் திறக்கும். கொசு கடித்ததைப் போன்ற மிகச்சிறிய விஷயங்கள் சில நேரங்களில் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.எல்லாவற்றையும் மாற்றிய கடிஜூன் 23 ஆம் தேதி, ஒரு உள்ளூர் மருந்தகத்தைப் பார்வையிடத் தயாரானபோது, ​​எம்மா திடீரென ஒரு ஹோட்டல் படிக்கட்டில் சரிந்தார், டெய்லி மெயில் யுகே. அவரது கூட்டாளியான ஸ்டீபன் ப்ரூஹாம், திகிலூட்டும் தருணத்தை நினைவு கூர்ந்தார், எம்மா தலையில் முதலில் விழுந்தார்,…

Read More

புதுடெல்லி: மக்கள் வாங்கும் தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியுள்ளது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அனைத்து கொள்கைகளும் முதலாளித்துவ நண்பர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் இழப்புகளை இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த உண்மை ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் நம் முன் வந்து கொண்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை, இந்திய பொருளாதாரத்தின் கவலையளிக்கும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. நிபுணர்களின் உதவியை நாடுவதன் மூலம் உண்மையான குறைபாடுகளை மறைக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எனினும், மோடி ஆட்சியில் நாட்டின் மீதான கடன் சுமை உச்சத்தில்…

Read More

பீஜிங்: அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்குமான பொறுப்பு காடன் போட்ராங் அறக்கட்டளை உறுப்பினர்களையே சாரும் என தலாய் லாமா இன்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் நடைமுறையில் தங்களது ஒப்புதலைப் பெறுவது முக்கியம் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பீஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம். 18-ஆம் நூற்றாண்டில் கிங் வம்ச பேரரசரால் அறிமுகப்படுத்தப்பட்ட தலாய் லாமா தேர்வு முறை பின்பற்றப்பட வேண்டும். திபெத்திய ஆன்மிகத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிகள் நடைமுறையில் உள்ளன. சுதந்திரமான மத நம்பிக்கை கொள்கையை சீன அரசு கடைப்பிடிக்கிறது. அதேநேரத்தில், மத விவகாரங்கள் மற்றும் திபெத்தில் வாழும் பவுத்தர்களின் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான விதிமுறைகள் உள்ளன. சீன மரபுகளுக்கு ஏற்ப மத நடைமுறைகளை வடிவமைக்கும்…

Read More

சென்னை: “காவலர்களால் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் ஒரே வரியில் ‘சாரி’ எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் “சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஓர் அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை? சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் காவல் நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்துக்குரிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்: பிரபாகரன்…

Read More

இமாச்சல பிரதேசத்தின் அழகிய மலை நகரமான தர்மஷாலா தற்போது உலகளாவிய ஆன்மீக ஆற்றலின் மையமாக உள்ளது, அது அதன் மலைகள் காரணமாக அல்ல. 14 வது தலாய் லாமாவின் வரவிருக்கும் 90 வது பிறந்தநாளுக்கான கொண்டாட்டங்களில் சேர ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே இந்த வாரம் இங்கு இறங்கினார், மேலும் அவர் மட்டும் யாத்திரை மேற்கொள்ளவில்லை.கிரிகோரியன் காலெண்டரின் படி தலாய் லாமாவின் பிறந்த நாள் ஜூலை 6 ஆம் தேதி வீழ்ச்சியடைந்தாலும், திருவிழாக்கள் ஜூன் 30 அன்று திபெத்திய சந்திர நாட்காட்டிக்கு ஏற்ப ஆரம்பிக்கப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள துறவிகள், அறிஞர்கள், சர்வதேச தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மெக்லியோட் கஞ்ச் மற்றும் அதைச் சுற்றியுள்ள காங்க்ரா பிராந்தியத்திற்கு சமீபத்திய நினைவகத்தில் மிக முக்கியமான ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாக இருப்பதில் பங்கேற்க வருகிறார்கள்.ஆனால் விழாக்கள் மற்றும் கோஷங்களுக்கு அப்பால் பயணிகளுக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் உள்ளது: தர்மஷாலா இப்போது வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும்…

Read More