Author: admin

சென்னை: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர் செல்​வம் விடுத்துள்ள அறிக்​கை: திமுக ஆட்​சி​யமைத்​தது முதல் தாக்​கல் செய்த நிதி​நிலை அறிக்​கை​களில், 8,500 பேருந்​துகள் புதி​தாக வாங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. ஆனால், அறி​விப்​பில் கால் பகுதி பேருந்​துகள்​கூட வாங்​கப்​பட​வில்லை என்​பதுதான் நிதர்​சன​மான உண்​மை. குறிப்​பாக, சென்​னை, மேற்கு தாம்​பரத்​திலிருந்து மண்​ணி​வாக்​கம், முடிச்​சூர், வண்​டலூர் போன்ற பகு​தி​களுக்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரையி​லான ஒரு மணி நேரத்​தில் 12 பேருந்​துகள் இயக்​கப்பட வேண்​டும். ஆனால், வெறும் மூன்று பேருந்​துகள் மட்​டுமே இயக்​கப்​படு​வ​தாக கள நில​வரம் தெரிவிக்​கிறது. இதன் காரண​மாக, ஒவ்​வொரு நாளும் கூடு​தலாக ரூ.40 முதல் ரூ.50 செல​விட வேண்​டிய கட்​டா​யத்​துக்கு ஏழை எளிய மக்​கள் ஆளாக்​கப்​பட்​டுள்​ளனர். ஒரு பானை சோற்​றுக்கு ஒரு சோறு பதம் என்​ப​தற்​கேற்ப தமிழகம் முழு​வதும் இதே நிலை​மை​தான். இதிலிருந்​து, மக்​களின் தேவைக்​கேற்ப பேருந்​துகள் இயக்​கப்​படு​வ​தில்லை என்​பது தெளி​வாகிறது. தமிழகத்​தில் பேருந்​துகள் இயங்​கும் எண்​ணிக்கை என்​பது காகிதவடி​வில்​தான்…

Read More

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்தவகையில், சென்னையில், தங்கம் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,105-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை நிலவரம்: 03.07.2025 – ஒரு பவுன்…

Read More

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர் தங்கள் நட்சத்திர சக்தியை விம்பிள்டனுக்கு கொண்டு வந்தனர், ரசிகர்களை அவர்களின் பாணி மற்றும் வேதியியலுடன் வசீகரித்தனர். பிரியங்கா ஒரு வெள்ளை ரால்ப் லாரன் ஹால்டர் உடையில் திகைத்துப் போனார், அதே நேரத்தில் நிக் ஒரு கடற்படை பிளேஸரை விளையாடினார். இந்த ஜோடி இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொண்டது மற்றும் ஜான் ஜான் போன்ற பிரபலங்களுடன் ஒன்றிணைந்து, அவர்களின் நீதிமன்ற தோற்றம் ஒரு முக்கிய பேஷன் சிறப்பம்சமாக நிரூபிக்கப்பட்டு, டென்னிஸ் நடவடிக்கையை பூர்த்தி செய்தது. விம்பிள்டனின் புல்வெளி நீதிமன்றங்கள் பாரம்பரியத்தைப் பற்றியதாக இருக்கலாம், ஆனால் அதை பிரியங்கா சோப்ராவிடம் விட்டுச் செல்லுங்கள். சின்னமான டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் 3 வது நாளில், நடிகை ஸ்டாண்டில் தலைகீழாக மாறினார், இருப்பதற்காக மட்டுமல்லாமல், பிரியங்கா சோப்ரா, ஆனால் புதுப்பாணியான, மிருதுவான மற்றும் சரியான புள்ளியாக இருந்த இறுதி கோடைகால அலங்காரத்தில் காண்பிப்பதற்காக.ரால்ப் லாரன் சேகரிப்பில் இருந்து ஒரு பாயும்…

Read More

பெங்களூரு: கர்​நாட​கா​வில் முதல்​வர் சித்​த​ராமை​யாவை மாற்​றக் கோரி காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் அக்கட்​சி​யின் மேலிடத் தலை​வரிடம் புகார் அளித்​த​தால் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் அமோக வெற்றி பெற்​றது. இதைத்​தொடர்ந்து முதல்​வர் பதவியை கைப்​பற்​று​வ​தில் சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் இடையே கடும் போட்டி ஏற்​பட்​டது. நீண்ட இழுபறிக்கு பின் சித்​த​ராமை​யா​வுக்கு முதல்​வர் பதவி​யும், டி.கே. சிவகு​மாருக்கு துணை முதல்​வர் பதவி​யும் வழங்கப்பட்டது. அப்​போது இரு​வருக்கும் தலா இரண்​டரை ஆண்​டு​கள் முதல்​வர் பதவி வழங்​கு​வ​தாக அதி​காரப் பகிர்வு ஒப்​பந்​தம் போடப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. சித்​த​ராமையா முதல்​வ​ராகி 2 ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், டி.கே.சிவகு​மாரை முதல்​வ​ராக நியமிக்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் கூறிவரு​கின்​றனர். சித்​த​ராமை​யாவை முதல்​வர் பதவி​யில் இருந்து மாற்ற வேண்​டும் என காங்​கிரஸ் மேலிடத்​துக்​கும் கடிதம் எழு​தி​யுள்​ளனர். இந்​நிலை​யில் காங்​கிரஸ் எம்​எல்ஏ இக்​பால் ஹுசேன், “சித்​த​ராமை​யா​வின் ஆட்​சி​யில் ஊழல், சட்​டம் ஒழுங்கு மோச​மாகி விட்​டது.…

Read More

சென்னை: தமிழக அரசி​யல் வரலாற்​றில் இது​வரை இல்​லாத வகை​யில், திருப்​புவனம் கொடூர சம்​பவம் நடந்த இரண்டே நாட்​களில் சட்ட ரீதி​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அமைப்பு செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: திருப்​புவனம் கொடூர நிகழ்வு பற்​றிய தகவல் வந்​தது​மே, குற்​றம்​சாட்​டப்​பட்ட 6 காவலர்​கள் உடனடி​யாக பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர். விரைந்து கைதும் செய்​யப்​பட்​டனர். பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரிடம் முதல்​வர் ஸ்டா​லின் தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு பேசி​யதோடு, இந்த சம்​பவத்​துக்கு காரண​மானவர்​கள் மீது, கடுமை​யான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டு, நியா​யம் கிடைக்க வழி​வகை செய்​யப்​படும் என உறுதி அளித்​துள்​ளார். வழக்​கும் உடனடி​யாக சிபிஐக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. திருப்​புவனம் இளைஞர் அஜித்​கு​மாரின் சகோ​தரர் நவீன்​கு​மாருக்கு அரசுப் பணி வழங்​கியதோடு, அவர்​களது கோரிக்​கைகள் அனைத்​தும் உடனடி​யாக நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. சம்​பவம் நடந்த இரண்டே நாட்​களில் சட்ட ரீதி​யான இத்​தனை நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டிருப்​பது தமிழக அரசி​யல் வரலாற்​றில் இது​வரை நிகழாதவை. இன்று அதை நிறைவேற்​றிக் காட்​டி​யுள்​ளார்…

Read More

அதை எப்படி செய்வது:முழங்கால்கள் இடுப்பு அகலத்துடன் உங்கள் பாயில் மண்டியிடவும்.ஆதரவுக்காக உங்கள் கைகளை உங்கள் கீழ் முதுகில் வைக்கவும்.மெதுவாக உங்கள் முதுகில் வளைந்து, உங்கள் கைகளை உங்கள் குதிகால் அடைகிறது.உங்கள் தலையை மெதுவாக பின்னோக்கி சாய்த்து, உங்கள் மார்பைத் திறக்கவும்.ஆழமாக சுவாசிக்கும் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை வைத்திருங்கள்.மெதுவாக மீண்டும் தொடக்க நிலைக்கு வாருங்கள்.இது எவ்வாறு உதவுகிறதுஒட்டக போஸ் உங்கள் கழுத்தில் அமைந்துள்ள தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளைத் தூண்டுகிறது. இந்த சுரப்பிகள் வளர்சிதை மாற்றம் மற்றும் கால்சியம் அளவைக் கட்டுப்படுத்துகின்றன, அவை ஹார்மோன் சமநிலைக்கு முக்கியமாகும். ஆழமான நீளம் கழுத்து மற்றும் முதுகில் பதற்றத்தை நீக்குகிறது மற்றும் நாளமில்லா அமைப்புக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த போஸ் மாதவிடாய் பிடிப்புகளை எளிதாக்குகிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும், இது பெரும்பாலும் ஹார்மோன் அளவை சீர்குலைக்கிறது.

Read More

புதுடெல்லி: வட மாநிலங்​களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்​கு​கிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்​தர்​கள் காவடி எடுத்து சிவன் கோயில்​களுக்கு பாத யாத்​திரை செல்​வது வழக்​கம். அதன்​படி உ.பி.​யில் புனித யாத்​திரை செல்​லும் சாலைகளில் உள்ள கடைகளை இந்து அல்​லாதவர்​கள் நடத்த தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், கடை உரிமை​யாளரின் பெயர், கைப்​பேசி எண் போன்​றவற்றை கடைக்கு முன்​னர் எழுதி வைக்க வேண்​டும், யாத்​திரை செல்​லும் பாதைகளில் இறைச்​சிக் கடைகள் வைக்க கூடாது என்று உ.பி. முதல்​வர் ஆதித்​ய​நாத் உத்​தர​விட்​டுள்​ளார். யாத்திரைக்கு கடந்த ஆண்​டும் இதே​போல் கட்​டுப்​பாடு வி​திக்​கப்​பட்​டது. காவடி யாத்​திரை செல்​லும் பாதைகளில் இது​போன்ற கட்​டுப்​பாடு​களை விதிக்க வேண்​டும் என்று கடந்த 2023-ம் ஆண்டே யஷ்வீர் மஹராஜ் என்ற துறவி கோரிக்கை விடுத்​திருந்​தார். இவர் ‘‘யோகா சாத​னா’’ என்ற ஆசிரமத்தை முசாபர்​நகரில் நடத்தி வரு​கிறார். கடந்த 2 நாட்​களுக்கு முன்​னர் டெல்லி…

Read More

புதுடெல்லி: ​கா​னா, நமீபியா உள்​ளிட்ட 5 நாடு​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கி​னார். மேலும் இந்த சுற்​றுப்​பயணத்​தையொட்டி பிரிக்ஸ் மாநாட்​டிலும் அவர் பங்​கேற்​றுப் பேசவுள்​ளார். பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஜூலை 9-ம் தேதி வரை அவர் 5 நாடு​கள் சுற்​றுப்​பயணத்​தில் இருப்​பார். இதற்​காக, டெல்​லி​யில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காலை புறப்​பட்​டுச் சென்​றார். முதலா​வ​தாக நேற்று மாலை அவர் கானா சென்​றடைந்​தார். டெல்லி​யில் இருந்து புறப்​படு​வதற்கு முன்​பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதிவு​களில் கூறி​யுள்​ள​தாவது: முதலில் ஆப்​பிரிக்​கா​வின் மதிப்​புமிக்க நட்பு நாடும், உலகளா​விய தெற்​கின் முக்​கிய பங்​காளி​யு​மான கானா நாட்​டுக்​குச் சென்​றடைவேன். அங்கு அதிபர் ஜான் டிராமணி மகா​மாவுடன் நடை​பெற உள்ள பேச்​சு​வார்த்​தை, பல்​வேறு துறை​களில் இந்​தி​யா-​கானா…

Read More

சென்னை: சென்​னை​யில் ரூ.19.44 கோடி​யில் 13 கால்​நடை காப்​பகங்​கள் கட்​டும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக மாநகராட்சி தெரி​வித்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் பொது​மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் இடையூறாக தெருக்கள் மற்​றும் சாலைகளில் சுற்​றித்​திரி​யும் மாடு​களைக் கட்​டுப்​படுத்​தும் வகை​யில், ஒவ்​வொரு மண்​டலத்​துக்​கும் ஒரு கால்​நடை காப்பகம் அமைக்க மூலதன நிதி​யின் கீழ் ரூ.19.44 கோடி​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு அதற்​கான பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அதன்​படி திரு​வொற்​றியூர் – டி.பி.பி.​சாலை, மணலி – செட்​டிமேடு, மாதவரம் – சிஎம்​டிஏ லாரி முனை​யம், தண்​டை​யார்​பேட்டை – செல்​ல​வாயல், ராயபுரம் – பேசின் பாலச் சாலை மற்​றும் மூர்​மார்க்​கெட், அண்​ணாநகர் – செனாய் நகர், தேனாம்​பேட்டை – பீட்​டர்ஸ் சாலை, கோடம்​பாக்​கம் – காந்தி நகர், வளசர​வாக்​கம் – நொளம்​பூர், யூனியன் சாலை, ஆலந்​தூர் – பி.​வி.நகர், பெருங்​குடி – வீர​பாண்​டிய கட்​டபொம்​மன் குறுக்​குத் தெரு மற்​றும் தாம்​பரம் – வேளச்​சேரி பிர​தான சாலை, சோழிங்​கநல்​லூர் -…

Read More

புதுடெல்லி: நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு மூலம் மற்றொரு நிவாரணத்தை வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன்படி 12 சதவீத வரி அடுக்கை முற்றிலுமாக நீக்கு வது அல்லது தற்போது 12 சதவீத வரி விதிப்புக்கு ஆளாகும் பல பொருட்களை 5 சதவீதத்துக்கு கீழ் மறுவகைப்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த மறுசீரமைப்பு நடுத்தர மக்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு பெரிதும் பலனளிக்கும். குறிப்பாக, பற்பசை, பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர் கள், சமையலறை பாத்திரங்கள், அயன்பாக்ஸ், கீசர், சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ரூ.1,000 விலை கொண்ட ஆயத்த…

Read More